<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357</id><updated>2011-07-28T20:06:11.558-07:00</updated><category term='சென்னையில் சலீமும் ரவிசந்திரனும்'/><category term='வருத்தங்களும் சோகங்களும்'/><category term='நண்பன் அசோக்'/><category term='என் வாழ்க்கை'/><category term='சென்னை பள்ளி'/><category term='தொடரா நட்பு'/><category term='சென்னை அரசு பொது மருத்துவமனை'/><category term='மேஜர் ஆப்ரேசன்'/><category term='ஆந்திர மகிளசபா'/><category term='நண்பி-2'/><category term='நாட்குறிப்புகள் 2009'/><category term='விடுப்பட்ட போட்டி'/><category term='சாகசங்கள்'/><category term='மைனர் ஆப்ரேசன்'/><category term='ஓவிய நண்பர்.'/><category term='வந்த  கனவுகள்'/><category term='இரண்டாவதாக பூட்ஸ்'/><category term='ஆந்திர மகிளசபாவில் கடைசிநாள்'/><category term='கஞ்சப்பிரபு'/><category term='ஆந்திரமகிளசபா  வி.ஐ.பி நினைவுகள்'/><category term='ஆந்திர மகிளசபா ஆசிரியைகள் ஆயாக்கள் அட்டண்டர்கள் உணவு'/><category term='என் வாழ்க் கை'/><category term='ஆந்திரமகிளசபா'/><category term='துவக்கப்பள்ளி'/><category term='நாட்குறிப்புகள் -2009'/><category term='ஆந்திரமகிளசபா வாசம் முடிவு'/><category term='மாணவபருவ விளையாட்டு'/><category term='நண்பி-1'/><category term='நண்பி-3'/><category term='பள்ளி  விளையாட்டு'/><category term='ஊக்கம்'/><category term='செகந்திராபாத்  பையனும்  பங்கனபள்ளி மாம்பழமும்'/><category term='நாட்குறிப்புகள் ஜனவரி 2009'/><category term='அம்மா பாட்டி'/><category term='நர்ஸ் செய்த கேலி'/><category term='நண்பர்கள்'/><category term='வந்த கனவுகள்'/><category term='ஆந்திர மகிளசபாவில் என் பொழுது போக்குகள்'/><category term='ஊர் பயணம்'/><category term='சத்திய சோதனை'/><category term='மாட்டிக் கொண்ட வம்பு'/><title type='text'>ஆசைதான்</title><subtitle type='html'>எனக்கு தெரிந்ததைச் சொல்ல</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>71</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-6857745327823980803</id><published>2010-02-08T00:00:00.000-08:00</published><updated>2011-02-10T11:02:25.523-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்புகள் -2009'/><title type='text'>நாட்குறிப்பு 2009</title><content type='html'>பாத்திங்களா! டைரி (நாட்குறிப்பு) எழுதறதைப் பத்தி முதலிலேயே எழுதியிருந்தபடி, இப்படிதாங்க பாதியிலேயே ஒவ்வொரு வருசமும் விட்டு விடுகிறேனுங்க. நவம்பர் மாதத்திலே முக்கியமா சில விசயமுங்க.  அதுல ஒன்னு, இந்த மாத வாடகைய வீட்டு ஓனர் கிட்ட, என்னையே கொண்டு போய் கொடுக்க வீட்டுல சொன்னதால, நானே முதல் மாடிக்கு மெதுவா நகர்ந்து போய் வீட்டு ஓனரை கூப்பிட்டு செக் (காசோலை) கொடுத்திட்டு, வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் (அக்ரிமென்ட் பேப்பர் ) கேட்டதுக்கு,  உன்ன நம்பி வீட்ட வாடகைக்கு விடல, உன் மகளுக்காகதான் வீட்டை வாடகைக்கு விட்டேன், ஒப்பந்த பத்திரமும் தரமுடியாது  என்று பலமாக பேசியதுடன், அவர் வீட்டு கதவையும் முகத்தில் அடிப்பது போல மூடிக் கொண்டு சென்று விட்டார்.  அதனால் டிசம்பர் மாத வாடகையை எனது மகளே கொண்டு போய் கொடுத்தபோது, ஏன் வாடகையை சேர்த்துக் கொடுக்கவில்லை, எப்பொழுது வீட்டை காலி செய்கிறீர்கள் என கேட்டிருக்கிறார்கள். அதற்கு என் மகளோ, முதலில் என் அப்பாவை ஏன் கேவலமாக பேசினீர்கள் என கேட்டதற்கு,  உங்கள் வீட்டிலே இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதல்லவா, ஏன் இவ்வளவு ஆசைப்படுகிறீர்கள் என்று மரியாதைக் குறைவாக பேசிவிட்டார் என சொல்லியிருக்கிறார்கள்.  எந்த ஒரு நியாயமும் இல்லாமல் ஒரு வருடத்துக்குள் 2000 ரூபாய் வாடகையை உயர்த்தி கேட்டதால்தானே, நான் அந்த வார்த்தையை உபயோகப்படுத்த நேர்ந்தது. நான் சொன்ன இந்த வார்த்தையில் மரியாதைக் குறைவானது என்னவென்பது எனக்கு தெரியவில்லை. இந்த பதிவிலே இந்த ஒப்பாரியே பெரிதாக போய்விட்டது.  அதனால் இத்துடன் முடித்துக் கொண்டு உங்களை அடுத்ததில் சந்திக்கிறேன்.............&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-6857745327823980803?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/6857745327823980803/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=6857745327823980803' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6857745327823980803'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6857745327823980803'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2010/02/blog-post.html' title='நாட்குறிப்பு 2009'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-1050851351060255869</id><published>2009-11-11T01:57:00.000-08:00</published><updated>2011-02-10T11:01:54.625-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்புகள் 2009'/><title type='text'>நாட்குறிப்பு 2009 -13</title><content type='html'>&lt;div&gt;அத்துடன் இந்த தீபாவளி திருநாள் இரவும் மனவருத்தத்தை அளிக்கும் நிகழ்வு ஒன்று நடந்தது. செப்டம்பர் மாதம் திருமணமான உறவினரின் மகனும், மருமகளும் தலை திபாவளிக்கு செல்லமுடியாத சூழ்நிலை, அதனால் எங்கள் வீட்டிற்கு, அவர்கள் அனைவரையும் அழைத்து மதிய விருந்து அளித்தோம். அதனால் மாலையில் விரைவாக பட்டாசுகளை வெடிக்க செல்லமுடியவில்லை. ஆகவே 8 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்க மொட்டைமாடிக்கு ( மேல்தளத்துக்கு) சென்றோம். அப்போது இரண்டாம் தளத்தில் குடியிருந்து வரும் குஜராத்தி வீட்டு புதுமண தம்பதிகளும் மேல்தளத்திலிருந்து, அவர்கள் வீட்டிற்கு செல்ல படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, மேல்தளத்திற்கு சென்றோம். அங்கும் வீட்டு உரிமையாளரின் புதுமண தம்பதிகளான சிறிய மகளும் மருமகனும், பெரிய மகளும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்கள்.மாடிப்பகுதியோ விரிந்திருக்க, அவர்களை தாண்டி செல்லமுடியாததால், இடம் இருந்த முற்பகுதிலேயே, 89 வயதான எனது தந்தையை சேரில் அமர வைத்துவிட்டு நான் தரையில் அமர்ந்திருக்க,நாங்களும் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்தோம். டபுள்சாட் எனப்படும் இரட்டை வெடியை, நிற்க வைத்து விடாமல் படுக்கை வசத்திலும், மற்ற சில வெடிகளை எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் எங்களுக்கு அருகிலேயே வைத்ததைக் கண்டு, சிறிது தள்ளி வெடிகளை வெடிக்க கேட்டுக் கொண்டும், அதை பொருட்படுத்தாதவர்களாய், எங்களுக்கு அருகிலேயே வெடித்தார்கள். எனது தந்தைக்கும், எனக்கும் மற்றும் வெடிக்க வைத்திருந்த பட்டாசுகளுக்கு அருகிலேயே தீப்பொறிகள் வருவதை கூறி மீண்டும் அறிவுறுத்தியும், அவர்கள் செவிமடுக்காததை கண்ட நாங்கள், விபத்து&lt;span class="Apple-style-span" style="  line-height: 21px; white-space: pre-wrap; font-family:Arial, Helvetica, sans-serif;font-size:14px;"&gt;க்கான வாய்ப்புகள் அதிகமாகவும் &lt;span class="Apple-style-span" style="  line-height: normal; white-space: normal; font-family:Georgia, serif;font-size:16px;"&gt; பாதுகாப்பு மிகவும் குறைவாக இருப்பதை உணர்ந்ததும், உடனடியாக எங்கள் வீட்டிற்கு திரும்பிவிட்டோம். இரவு பத்து மணிக்கு மேல் குஜராத்தி வீட்டுகாரர்கள் பட்டாசு வெடிக்க மாடிக்கு அழைத்தார்கள். அப்பொழுது தான் தெரிந்தது, குஜராத்தி வீட்டு புதுமண தம்பதிகளும் இடையிலேயே எங்களைப் போலவே பாதிக்கப்பட்டார்கள் என்பது. எங்களுக்கு சோர்வாக இருப்பதை கூறி, அவர்களுடன் கலந்துக் கொள்ளமுடியாமைக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொண்டோம். நம் மகிழ்வுக்காக, மற்றவர்களின் சந்தோஷத்தை பறிக்கலாமா?. விழா என்பதே அனைவரும் மகிழ்வதற்குதானே!. எப்பொழுது இதை உணர்வார்களோ. வரிசையாக இந்த நிகழ்வுகள் அனைத்தும் எனக்கு மிக்கவருத்தத்தை ஏற்படுத்தியது. அடுத்ததில் தொடரும் நவம்பர் மாத நினைவுகள்........&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;01/11/2009.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-1050851351060255869?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/1050851351060255869/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=1050851351060255869' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/1050851351060255869'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/1050851351060255869'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/11/2009-13.html' title='நாட்குறிப்பு 2009 -13'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-3794519434156081433</id><published>2009-11-10T07:44:00.000-08:00</published><updated>2009-11-11T02:01:27.534-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்புகள் 2009'/><title type='text'>நாட்குறிப்பு 2009 -12</title><content type='html'>&lt;div&gt;மேற்கு மாம்பழம் அரிமா சங்க விழாவை முடித்துக் கொண்டு,  தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கத்தில் பணியாற்றுகின்ற செல்வி அவர்களின் அழைப்பின்பேரில், அவர்களையும் அழைத்துக் கொண்டு "வாய்ஸ் ஆப் நந்தினி" என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் அடையார் யூத் ஹாஸ்டல் விழா அரங்கத்தில் நடைப்பெற்ற "காந்தி ஜெயந்தி " விழாவுக்கு சென்று விட்டு,  அங்கிருந்து அடையார் காது கேளாதோர் பள்ளிக்கு சென்று விட்டு, அப்படியே கோட்டூரில் இயங்கிவரும் தமிழ்நாடு ஊனமுற்றோர் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு முதல்முறையாக சென்றேன். அதன் தலைவர் திரு.சிதம்பரநாதன் அவர்கள், நான் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கத்தில் இணைந்தபோதிலிருந்தே அறிமுகமானவர்.  அப்பொழுது அவர் மதுரை மாவட்ட சங்க தலைவராக செயல்பட்டு வந்தார். நான் அங்கு சென்றிருந்த சமயம் அவர், மதுரையில் அன்று "கலைவிழி" அமைப்பின் சார்பில் கதை, இசை, நடிப்பு, இயக்கம் என மாற்றுதிறனாளிகளால் மட்டும் உருவாக்கப்படும் "மா" திரைப்பட துவக்க விழாவுக்கு சென்றிருந்தார். இந்த சங்கத்தின் மாநில செயலாளராக செயல் பட்டு வரும் திரு.சிம்மசந்திரன் அவர்களை சங்கத்தில் சந்தித்து சில மணித்துளிகள் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டோம். சங்கத்தின் செயல்பாடுகளை விவரித்தார். சங்கத்தால் வெளியிடப்படுகின்ற "மாற்றுத்திறன் மக்களின் குரல்'' இதழை வழங்கியதுடன்,  இச்சங்கத்தின் அறக்கட்டளையும், அட்வென்ட் டிசைன்ஸ் நிறுவனமும் இனைந்து 10 ந் தேதி நடத்தவிருந்த ஊனமுற்றோருக்கான சுயம்வர நிகழ்ச்சிக்கான அழைப்பிதழையும் கொடுத்ததுடன், 4.5 ந் தேதிகளில் தென்னக இரயில்வேயால் நடக்கவிருந்த '' இரயில் பயணங்களில் ஊனமுற்றவர்கான குறைகள்'' குறித்த கருத்தறியும் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால்  கலந்துக்கொள்ள முடியவில்லை.  அதே போல் இந்த அக்டோபர் மாதம் 14,15 தேதிகளில் டெல்லியில் இந்திய இரயில்வேயால் நடைப்பெறவிருந்த அகில இந்திய ஊனமுற்றவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவிருந்த  கூட்டத்திற்கும் அழைப்பு அச்சமயத்தில் விடுத்தார்.  ஆனால அதற்குரிய நடைமுறை தகவல் பரிமாற்றங்கள் முழுமையாக இல்லாததால், அவர்களுடன் இனைந்து செல்லமுடியவில்லை.கலந்துக்கொள்ள முடியாமல்போனது மனவருத்தத்தை அளித்த நிகழ்வுகள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;                                                                                                                        அடுத்ததில்............&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-3794519434156081433?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/3794519434156081433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=3794519434156081433' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/3794519434156081433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/3794519434156081433'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/11/2009-12.html' title='நாட்குறிப்பு 2009 -12'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-5039078578814310699</id><published>2009-11-10T07:31:00.000-08:00</published><updated>2009-11-13T23:08:03.810-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்புகள் 2009'/><title type='text'>நாட்குறிப்பு 2009 - 11</title><content type='html'>&lt;div&gt;இந்த மாதத்தில் ஒரு வருத்தமான விசயமும் நடந்தது. &lt;span class="Apple-style-span"  style="color:#33CC00;"&gt;வாடகையில் மற்றம் செய்யக்கூடாது என,  இரண்டு வருட ஒப்பந்தம் செய்து, நான் தற்போது வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்கு வந்து ஒரு வருடம் கூட முடியவில்லை, &lt;/span&gt; அதற்குள் வீட்டின் ஓனராக இருக்கின்ற பெண்மணி, &lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;வாடகையை 25 சதவீதம் உயர்த்தி தரவேண்டும் அல்லது வீட்டை காலிசெய்து விடுங்களென எச்சரிக்கை விடுத்தார். &lt;/span&gt;நானோ ஒப்பந்தத்தை நினையூட்ட, அவரோ பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. எனவே ஒப்பந்தத்தைப் பற்றி பேசவேண்டாம்,  விருப்பம் இல்லையேல் காலி செய்துவிடுங்கள் என கண்டிப்பாக கூற மீண்டும் வீட்டை தேடுவது தற்போதய சுழ்நிலையில் மிகவும் கடினமாக தோன்றியதால், அவரிடம் 500&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 21px; white-space: pre-wrap; "&gt; ரூபாய்&lt;span class="Apple-style-span" style="font-family: Georgia, serif; font-size: 16px; line-height: normal; white-space: normal; "&gt; உயர்த்திதருவதாக மன்றாடி, பின் ஒருவழியாக &lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;1000 &lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 21px; white-space: pre-wrap; "&gt;ரூபாய்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 21px; white-space: pre-wrap; "&gt; &lt;span class="Apple-style-span" style="font-family: Georgia, serif; font-size: 16px; line-height: normal; white-space: normal; "&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;உயர்த்தி பெற்றுக் கொள்ள சம்மதித்து சென்றார்&lt;/span&gt;. இது எங்களுக்கிருந்த பொருளாதார சுழ்நிலையில் மிக்க சிரமத்தை உணர்ந்தோம். ஆனால் தற்போதைக்கு ஏற்றுக் கொண்டாலும், கூடிய விரைவில் குத்தகைக்கோ (Lease), குறைந்த வாடகைக்கோ  வீடு பார்த்து சென்று விடுவதென முடிவு செய்துக் கொண்டேன்.  ஏனென்றால்  &lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;இந்த குடியிருப்பு கட்டடித்திலேயே நன்கு வீடுகளும்,  வேறொரு இடத்தில் பல குடியிருப்புகள் கொண்ட முழு உரிமையுடைய கட்டடமும் (  ) , வீட்டில் இரு மகள்களும் உயர் பணிகளில் இருக்க, இத்தனை பெருத்த வருமானம் இருந்த சூழ்நிலையிலும் விலை உயர்வை காரணம் காட்டி, ஒப்பந்தத்தையும் நிராகரித்து, அவர் &lt;span class="Apple-style-span"   style="color: rgb(0, 0, 0);   line-height: 21px; white-space: pre-wrap; font-family:Arial, Helvetica, sans-serif;font-size:14px;"&gt;&lt;span class="Apple-style-span"   style="  line-height: normal; white-space: normal; color: rgb(255, 0, 0); font-family:Georgia, serif;font-size:16px;"&gt; என்&lt;span class="Apple-style-span"   style="color: rgb(0, 0, 0);   line-height: 21px; white-space: pre-wrap; font-family:Arial, Helvetica, sans-serif;font-size:14px;"&gt;&lt;span class="Apple-style-span"   style="  line-height: normal; white-space: normal; color: rgb(255, 0, 0); font-family:Georgia, serif;font-size:16px;"&gt;னை&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 21px; white-space: pre-wrap; "&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;மரியாதை குறைவாக&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF6666;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt; &lt;/span&gt; &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;பே&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;சி &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Georgia, serif; font-size: -webkit-xxx-large; line-height: normal; white-space: normal; color: rgb(255, 0, 0); "&gt; டார்ச்சர் செய்தது, கணவனை இழந்த பெண்மணியான, அவர் மேல் இருந்த பெரும் மதிப்பு அந்த நொடியில் பாழ்பட்டுவிட்டது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேற்கு மாம்பழம் அரிமா சங்கத்தை சேர்ந்த திரு. மாம்பழம் முருகன் அவர்களின் அழைப்பின் பேரில், 27/09/2009 அன்று மாலை சென்னை மாநகராட்சி சைதாப்பேட்டை மண்டலம் எண்: 9 ன் ஊருந்து ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் ஆயுதபூசையை முன்னிட்டு நடைப்பெற்ற ஊனமுற்றோருக்கு உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டேன்.ஆனால் விழா துவங்குவதற்கு முன்பாகவே பெருங்காற்றுடன் பெரும்மழையும் துவங்கி விட்டதால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்சிகள் சீர்குலைந்தது, ஒரு வழியாக ஒரு கட்டடத்தின் போர்டிகோவில் உதவிகள் மட்டும் வழங்கப்பட்டது. சென்னை மாநகர மேயர்.திரு.சுப்பிரமணியம் அவர்களும், மாநகர கமிஷ்னர் திரு.லக்கானி  அவர்களும் மற்றும் சில சிறப்பு அழைப்பாளர்களும் தனித்தனியாக  வந்து உதவிகளை வழங்கி மரியாதை பெற்று சென்றார்கள்.   மேடைப் பேச்சுக்கான வாய்ப்பு கிடைத்தும் மழையினால் பறிபோனது. அதற்கான வாய்ப்பு விரைவிலேயே மீண்டும் கிடைத்தது. எதில்? அது மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவில்... &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; திரு.மாம்பழம் முருகன் அவர்கள் என்னுடைய மேடைப் பேச்சுக்கான ஏக்கத்தை புரிந்துக் கொண்டு, மேற்கு மாம்பழத்தில், மேற்கு மாம்பழம் அரிமா சங்கத்தின் சார்பில் அக்டோபர் 2 ந் தேதி மகாத்மா காந்தி அவர்களின் 141 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு உதவிகள் வழங்கும் விழாவில் பேச வாய்ப்பளித்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் ஒன்று மேடைப்பேச்சு போல் அல்லாமல், ஏதோ பாடம் பார்த்து படிப்பது போல என்னுடைய பேச்சு இருந்தது என்பதையும், மேலும் மேடைப்பேச்சுக்கு தகுந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென்பதையும் அறிந்துக் கொண்டேன். அந்த உரையை http://aambalmalar.blogspot.com/  வலைப்பதிவில் ஐந்து பகுதிகளாக பதிவு செய்துள்ளேன்.அடுத்ததில்....&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-5039078578814310699?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/5039078578814310699/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=5039078578814310699' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5039078578814310699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5039078578814310699'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/11/2009-11.html' title='நாட்குறிப்பு 2009 - 11'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-6877007777004937900</id><published>2009-11-10T07:13:00.000-08:00</published><updated>2009-11-10T07:18:39.807-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்புகள் 2009'/><title type='text'>நாட்குறிப்பு  2009 -10</title><content type='html'>&lt;div&gt;சென்ற வருடம் சாலை விபத்தில் முளைசாவினால் மரணமடைந்த ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள், அவனின் பெற்றோர்களான டாக்டர் தம்பதிகளால் உடலுறுப்புதானம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வு நடைப்பெற்று ஒரு வருடம் ஆவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாவட்டத் தலைவரும், திருத்துறைப்பூண்டியில் சைக்கிள் ரிப்பேர் கடை வைத்து சுயத்தொழில் செய்து வருகின்ற திரு. ஜெகதீசன், தன் கால் ஊனமுற்றுள்ள நிலையிலும் உடலுருப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தினால், அவரின் சங்க உறுப்பினர்கள் இருவருடன் பல மாவட்டங்களின் வழியாக, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தபடி 15 நாட்களில் சைக்களிலேயே பயணம் மேற்கொண்டு சென்னையை வந்தடைந்தனர். அவர்களை சிறப்பிக்கும் விதமாகவும், உடல் உறுப்புதான விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் பொருட்டும் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் பட்டதாரிகள் சங்கத்தின் மூலம் நடைப்பெற்ற விழாவிற்கு,  இச்சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு ஊனமுற்றோர் நலவாரியத்தின் உறுப்பினருமான திரு.தங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது எதற்காக நடைபெறுகின்ற விழா என அறியாமலே கலந்துக்கொண்டேன். எனென்றால் விழா நடைப்பெறுவதற்கு முதல் நாளன்று இரவு எனக்கு போன் செய்து, சென்னை தியாகராயநகர் வெங்கடநாராயணா ரோடிலுள்ள பள்ளி வளாக அரங்கத்தில் விழா நடைப்பெறுகிறது, தவறாமல் கலந்துக்கொள்ளுங்கள் என திரு. தங்கம் அவர்களின் அழைப்பையேற்று, அங்கு சென்ற பிறகுதான் விழா குறித்த விபரமே தெரிந்தது, இதை குறித்து பேசுவதற்கு ஏற்றவகையில் நானும் குறிப்புகள் எடுத்து வந்திருப்பேன் அல்லவா என நண்பர் என்ற முறையில் கேட்டேன்.  அதற்கு அவரோ திடிரென்று தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநில தலைவர் திரு. T.A.P. வரதகுட்டி அவர்களின் அறிவுரைப் பேரில் மூன்று நாட்களில் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது என சமாதானம் கூறினார். தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநில தலைவர் திரு. T.A.P. வரதகுட்டி அவர்கள் தலைமையில் சமுக சேவையில் ஈடுபாடு உடையவரும் திரைப்பட நடிகருமான திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், எக்ஸ்னோரா இண்டேர்நேசனல் தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு.நிர்மல்,   தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர்  சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலசங்க செயலாளர் திரு.சிம்மசந்திரன் மற்றும் பலர் கலந்துக்கொள்ள விழா நடைப்பெற்று முடிந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; என்னுடைய கருத்துகளையும் பதிவு செய்யும் விதமாக நானே வலிய வாய்ப்பைக்கேட்டு,  எனது தாய், சகோதரி ஆகிய இருவரும் கண்தானம் செய்துள்ளதையும், இரத்தம்,கண்,உடல் உறுப்பு தானம் பற்றிய அவசியத்தை ஓரிரு வரிகளில் ( பேசுவதருக்கு தயார் செய்துக்கொண்டு போகாததால்)  தெரிவித்து முடித்துக்கொண்டேன். கடைசி கட்டத்தில் திரு.ஜெகதிசன் பேசுவதற்கும், அவருக்கு பொன்னாடை அணிவிக்கவும் வலியுறித்தியதாக திரு.சிம்மசந்திரன் பிரிதொரு சமயத்தில் என்னிடம் தெரிவித்தார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விழா முடிவடைய இரவு கூடுதலான நேரம் ஆகிவிட்டபடியாலும், அந்த சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து நின்று விட்டபடியாலும் வாகனவசதியில்லாத ஊனமுற்றவர்கள் விழாவில் கலந்துக் கொண்ட மற்றவர்களின் வாகன உதவியுடன் வெளியேறிக் கொண்டிறிப்பினும் கடைசியில் இரு ஊனமுற்ற பெண்கள் வெளியேற வழியின்றி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் மாநிலசங்கத்தை சேர்ந்த செல்வியும், மேற்கு மாம்பழத்தை சேர்ந்த மற்றொரு யுவதியுமாகும். யுவதியை தியாகராயநகர் பஸ் ஸ்டேண்டில் அழைத்து போய் விட்டு விட்டு, மீண்டும் விழா நடைப் பெற்ற இடத்திற்கு வந்து, ரோட்டில் தனியாக நின்றுக் கொண்டிருந்த செல்வியை சைதாப்பேட்டை பஸ் ஸ்டேண்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு சென்றடைய நேரமாகிவிட்டது. அடுத்தது அடுத்ததில்....&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-6877007777004937900?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/6877007777004937900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=6877007777004937900' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6877007777004937900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6877007777004937900'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/11/2009-10.html' title='நாட்குறிப்பு  2009 -10'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-769143645128271416</id><published>2009-11-05T01:14:00.000-08:00</published><updated>2009-11-05T01:25:36.566-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பள்ளி  விளையாட்டு'/><title type='text'>எனக்கும் -42</title><content type='html'>&lt;div&gt;நான் படித்த காலத்தில் விளையாட்டுநேரம் என்று பள்ளி பாடநேர அட்டவணையிலேயே நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கும். அதில் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளவேண்டும். அதற்கு மதிப்பெண்களும் உண்டு.  ஆனால் நான் ஊனமுற்றவன் என்பதால், விளையாட்டு பயிற்சியில் விலக்கு அளித்து சான்று அளித்தார்கள்.  விளையாட்டுகளில் எவ்வளவுதான் ஆர்வம் இருந்தாலும், ஒரு கட்டுப்பாடுகளின் கீழ் இருக்க விரும்பாததால் எனக்கு இது மிக்க மகிழ்ச்சியை அளித்தது. எந்த ஒரு ஆசிரியர்களும் இல்லாத நேரங்களில்,  மற்ற மாணவர்களுடனும், தனியாகவும் அமர்ந்தபடியே சாட்புட் ( இரும்புகுண்டு) வீசுவது, பில்லப்ஸ் எடுப்பது ஆகிய பயிற்ச்சிகளை எடுத்து வந்தேன்.  இந்த இரு போட்டிகளிலும் என்னுடன் போட்டி போட்ட நண்பர்கள் யாரும் வெற்றியடைந்ததில்லை என்பதை பெருமையாக நினைவிற் கொள்கிறேன்.&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 21px; white-space: pre-wrap; "&gt; பள்ளி சார்பாக &lt;/span&gt; எந்த ஒரு போட்டியிலும் கலந்துக் கொண்டதும் இல்லை. எனக்கு தெரியும் என ஆசிரியர்களிடம்  காட்டிக் கொண்டதுமில்லை.      &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு சமயம் எங்கள் ஊருக்கு தாலுக்காவாக இருந்த அரூரில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையே கபடிப் போட்டி (சடுகுடு) நடந்தது. எங்கள் ஊர் பள்ளி குழுவுடன் நானும் பார்வையாளனாக சென்றிருந்தேன்.  நான் பூட்ஸ், ஊன்றுகோல்கள் உதவியுடன் அங்குமிங்குமாக எங்கள் குழுவுடன் சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்த மற்ற பள்ளி மாணவர்கள், என்னையும் குழுவின் அங்கமாக நினைத்துக் கொண்டு, இவர் குழுவிலே உண்டா? எப்படி விளையாடுவார்?  எங்கள் ஊர் மாணவர்களிடம் விசாரிக்க, இதுதான் வாய்ப்பு என, அமர்ந்தபடியே விளையாடுவார், அவரிடம் மாட்டிக் கொண்டவர்கள் தப்பித்து செல்லவே முடியாது என வாயிக்கு வந்தபடியெல்லாம் கலாய்க்க, எங்கள் ஊர் குழுவுடன் மோதயிருந்த முதல் குழு எச்சரிக்கையுடனும், பயத்துடனும் களமிறங்க, மற்ற குழுவினரோ எதிர்ப்பார்ப்புடன் குமிழியிருக்க,  எங்கள் குழு களமிறங்கியது நான்னின்றி.  அப்பொழுதும் எனைப்பற்றி கேட்டவர்களுக்கும்  பலம்வாய்ந்த அணிக்கு மட்டும் தேவைப்பட்டால் களமிறங்குவார் என சொல்லி கிலியூட்ட, நானோ மற்றவர்கள் எனைப்பற்றி அலாசுவதை செவிமடுத்துக் கொண்டு, மனதுக்குள் சிரித்துக் கொண்டிருந்தேன். எங்கள் குழு விளையாடிய கடைசி போட்டி வரை, நான் களம் இறங்காததைக் கண்ட பிறகுதான், அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்கள். நாங்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாத நிலை அடைந்தபோது ஏமாற்றப்பட்ட மாணவர்கள் அடைந்த சந்தோசத்தையும், குதித்து கும்மாளம் போட்டதையும் சொல்லதேவை என்பது எனக்கு தெரிகிறது. யாருமே கடைசிவரை என்னிடம் நேரடியாக விசாரிக்கவில்லை என்பதுதான் இதில் ஹைலைட்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-769143645128271416?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/769143645128271416/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=769143645128271416' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/769143645128271416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/769143645128271416'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/11/42.html' title='எனக்கும் -42'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-2667039503004671413</id><published>2009-10-09T00:44:00.000-07:00</published><updated>2009-11-10T07:12:54.384-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்புகள் 2009'/><title type='text'>நாட்குறிப்பு- 2009 - 9</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt; தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநில அலுவலகத்தில்  ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலையில் ஊனமுற்றோருக்கான சந்திப்புக் கூட்டம் நடைப்பெறும். மாதத்தின் முதல் சனிக்கிழமை கூட்டத்தில் சமிப காலமாக கலந்துகொள்கிறேன். இம்முறை ஆகஸ்ட் முதல் வாரம் கலந்துக் கொள்ளமுடியாத நிலையேற்பட்டது.  அதனால் ஜுலை மாதம் 25ந் தேதி மீண்டும் கூட்டத்தில் கலந்துக் கொள்ள சென்றேன். தலைவரின் அலுவலின் காரணமாக விரைவிலே சந்திப்புக் கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்படவும்,  நான் அங்கு செல்லவும் சரியாக இருந்தது.  ஆனால் மாநில சங்க பொறுப்பில் இருக்கும் திரு. நந்தகுமார் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவரும் 30/08/2009 அன்று நடைப்பெற உள்ள தனது மூத்தமகள் திருமண அழைப்பிதழை கொடுத்தார். திருமண நாள் ஒரு மாதத்திற்கு மேலாக இருந்ததால், அந்த நிகழ்ச்சிப் பற்றியே மறந்துவிட்டேன்.  மாநில சங்கத்தால் வெளியிடப்படுகின்ற "உதவிகரம்"  ஆகஸ்ட் மாதத்துக்கு உரிய இதழ் ஆகஸ்ட் 29 ம் தேதி எனக்கு கிடைத்து. அதிலிருந்த திருமணத் தகவலைக் கண்டு ஒரு நிமிடம் தவறவிட்டு விட்டேனோ என அதிர்ந்து விட்டேன்.  அவசர அவசரமாக அன்று மாலை நடைப்பெற்ற திருமண வரவேற்பில் கலந்துக் கொண்டேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;  செப்டம்பர் மாதத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியாக நான்கு விழாக்களுக்கு சென்று வந்தேன். முதலில் எனது மனைவியின் சகோதரி முறையாகின்ற உறவினர் திருமதி.லக்ஷ்மி ரங்கநாதன் W/O. Y.K. ரங்கநாதன் செட்டியார் அவர்களின் மூத்தமகன் முரளி (எ) செந்தில்குமாரின் 02/09/2009 ந் தேதி  திருச்சியில் நடைப்பெற்ற திருமணத்திற்கு எம் குடும்பத்தின் சார்பாக எனது மனைவி சென்றுவர, 06/09/2009 அன்று மாலை சென்னையில் நடைப்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் குடும்பத்தில் அனைவரும் கலந்துக் கொண்டோம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இங்கு 02/09/2009 ந் தேதி சென்னையில் திருவாண்மியூரில் நடந்த வீட்டு உரிமையாளரின் சிறிய மகளின் திருமண வரவேற்புக்கு ( ரிசப்சனுக்கு) நான் சென்று வந்தேன்.  என்னால் மேடை ஏறமுடியாததால், வீட்டு ஒனரிடமே அன்பளிப்பை அளித்துவிட்டு வந்துவிட்டேன்.  விழாவில் என் அருகில் அமர்ந்த வீட்டு ஒனரின் 85 வயதான அப்பாவிடம் சில வார்த்தைகள் பேச வாய்ப்பு கிடைத்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடுத்ததாய் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநிலத் தலைவர். திரு.T.A.P.வரதகுட்டி அவர்களின் சஷ்டியப்தபூர்த்தி (60 வது பிறந்தநாள்) விழா 20/09/2009 அன்று நடைப்பெற உள்ளதாகவும், அழைப்பிதழ் இ-மெயிலில் அனுப்பியிருப்பதாகவும், கலந்துக் கொள்ளச்சொல்லி தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தபடி கலந்துக் கொண்டதுடன் , விழா தம்பதிகளுக்கு பொன்னாடை அணிவித்து எனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதுசமயம் நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள் சிலரையும் சந்திக்கும் வாய்ப்பும் புதியவர்கள் சிலரின் அறிமுகமும் கிடைத்தது. நண்பர் சாமுவேல் ஜெயசிங், டாக்டர்.திருமதி.சந்திரா சாய்நாத் அவர்களிடமும் பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டது மகிழ்வான தருணமாகும்.  செப்டம்பர் மாத நிகழ்ச்சிகள் அடுத்ததிலும் தொடருகிறது......&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-2667039503004671413?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/2667039503004671413/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=2667039503004671413' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/2667039503004671413'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/2667039503004671413'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/10/2009-9.html' title='நாட்குறிப்பு- 2009 - 9'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-2228545366907603857</id><published>2009-10-08T06:01:00.000-07:00</published><updated>2009-10-20T03:56:39.070-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்புகள் 2009'/><title type='text'>நாட்குறிப்பு 2009 - 8</title><content type='html'>&lt;img src="http://t1.gstatic.com/images?q=tbn:xh_lX-jBF0ndyM:http://www.illustrationsof.com/images/clipart/xsmall2/10419_handicapped_dad_flying_a_kite_with_his_son_in_a_park.jpg" style="float:left; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 107px; height: 120px;" border="0" alt="" /&gt;&lt;p class="MsoNormal" style="mso-pagination:none;mso-layout-grid-align:none; text-autospace:none"&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;font-size:10.0pt;"&gt;அடுத்தது &lt;span class="Apple-style-span"  style=" line-height: 21px; white-space: pre-wrap; font-family:Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;ஆகஸ்ட் மாதம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="  line-height: 21px; white-space: pre-wrap; font-family:Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"   style="  line-height: 21px; white-space: pre-wrap; font-family:Arial, Helvetica, sans-serif;font-size:14px;"&gt; &lt;span class="Apple-style-span"   style="  line-height: normal; white-space: normal; font-family:Georgia, serif;font-size:16px;"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;font-size:10.0pt;"&gt;19&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;font-size:10.0pt;"&gt;ந் தேதி ஞாயிறுகிழமை வாராந்திர இலவச விளம்பர இதழ் ஒன்றில் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பும்&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;font-size:10.0pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;font-size:10.0pt;"&gt;திரைபட சங்கமும் இணைந்து ஊனமுற்றவர்களின் திறமைகளை கண்டறியும்&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;font-size:10.0pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"   style=" ;font-family:Latha;font-size:10.0pt;"&gt;ஊக்குவிக்கும் விழா &lt;/span&gt;&lt;span style=" font-family:Latha;mso-ascii-font-family:Latha;font-size:10.0pt;"&gt;18&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;font-size:10.0pt;"&gt;ந் தேதி சனிக்கிழமை ஆரம்பித்து ஞாயிறுகிழமை மாலை வரை தொடர்வதாக செய்தி வந்திருந்தது&lt;/span&gt;&lt;span style=" font-family:Latha;mso-ascii-font-family:Latha;font-size:10.0pt;"&gt;. &lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;font-size:10.0pt;"&gt;அந்த இதழ் மதியம்தான் எனக்கு கிடைத்திருந்தாலும்&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;font-size:10.0pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;font-size:10.0pt;"&gt;அந்த விழா நான் இருந்தபகுதியில் நடந்துக் கொண்டிருந்ததால் கலந்துக்கொண்டேன்&lt;/span&gt;&lt;span style=" font-family:Latha;mso-ascii-font-family:Latha;font-size:10.0pt;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="mso-pagination:none;mso-layout-grid-align:none; text-autospace:none"&gt;&lt;span lang="TA"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="mso-pagination:none;mso-layout-grid-align:none; text-autospace:none"&gt;&lt;span lang="TA"   style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;font-size:10.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="mso-pagination:none;mso-layout-grid-align:none; text-autospace:none"&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha; mso-ascii-font-family:Arial;mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;அதில் சின்னதிரை&lt;/span&gt;&lt;span style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;font-size:10.0pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;mso-ascii-font-family:Arial; mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;பெரியதிரைகளை சேர்ந்த தயாரிப்பு&lt;/span&gt;&lt;span style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;font-size:10.0pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;mso-ascii-font-family:Arial; mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;நடிப்பு&lt;/span&gt;&lt;span style=" Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;font-size:10.0pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"   style=" font-family:Latha;mso-ascii-font-family:Arial;mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;பாடல்&lt;/span&gt;&lt;span style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;font-size:10.0pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;mso-ascii-font-family:Arial; mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;கதை&lt;/span&gt;&lt;span style=" Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;font-size:10.0pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"   style=" font-family:Latha;mso-ascii-font-family:Arial;mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;இசையமைப்பு மற்றும் அந்த&lt;span style="mso-spacerun:yes"&gt;   &lt;/span&gt;துறைகளை சார்ந்த பலர் கலந்துக் கொண்டார்கள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;நான் என்னுடைய எண்ணங்களையும் முன்பாகவே எழுதி வைத்திருந்த கவிதைகள் சிலவற்றையும் மேடையில் ஏறி பேச வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு சென்றிருந்ததால்&lt;/span&gt;&lt;span style=" Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;font-size:10.0pt;"&gt;,&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;mso-ascii-font-family:Arial; mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;சினிமா கவிதை எழுதும் போட்டியில் கலந்துக் கொள்ளாமல் தவிர்த்து விட்டேன்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதனால் விழா தொகுப்பாளர்&lt;/span&gt;&lt;span style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;font-size:10.0pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;mso-ascii-font-family:Arial; mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;மேடை ஏற வேண்டும் என்ற என்னை தவிர்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் நான் விடாமல்.மேடைக்கருகில் கண்ணுக்கு படும்படியாக அமர்ந்துக் கொண்டு அவரை சைகை காட்டி நச்சரித்துக் கொண்டேயிருந்தேன். ஒரு வழியாக விழா முடிவுறும் நேரத்தில் கடைசியாக என்னை அனுமதித்தார். இவர் போட்டியாளர் இல்லை. மேடையேறி பேசவேண்டுமென்று விடாபிடியாக இருப்பதால்&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-bidi-font-family:Latha;font-size:10.0pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"   style=" font-family:Latha;mso-ascii-font-family:Arial;mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;இவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது என அறிவித்து விட்டே அனுமதித்தார். அதே சமயம் நான் பேச ஆரம்பிக்கும் போதே நிகழ்ச்சி முடிவுக்கென சிறப்பு அழைப்பாளர்களை மேடைக்கு அழைத்து விட்டார். &lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-bidi-font-family:Latha;font-size:10.0pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="mso-pagination:none;mso-layout-grid-align:none; text-autospace:none"&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-bidi-font-family:Latha;font-size:10.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="mso-pagination:none;mso-layout-grid-align:none; text-autospace:none"&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha; mso-ascii-font-family:Arial;mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;நான் அதைப்பற்றி கவலையே கொள்ளாமல்&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-bidi-font-family:Latha;font-size:10.0pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"   style=" font-family:Latha;mso-ascii-font-family:Arial;mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;என் கருத்தை இயம்பவும்&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-bidi-font-family:Latha;font-size:10.0pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"   style=" font-family:Latha;mso-ascii-font-family:Arial;mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;மேடைப்பேச்சுக்கு என்னை தயார் செய்துக் கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிடைத்தேயென பயன்படுத்திக் கொண்டேன்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அது போலவே ஓரிரு சிறிய பேச்சு தவறுகளுடன் மனதிருப்தியுடன் முடித்தேன். சிறப்பு அழைப்பாளர்களும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவிக்க மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. பரிசுகள் வழங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மழை ஆரம்பமாகி விட்டது. அதனால் அங்கிருந்த அனைவரும் விழா நடந்த பள்ளிகட்டடத்திலேயே உள்ளே ஒதுங்கினார்கள். ஆனால் உள்ளே செல்வதற்கான படி உயரமானதாக இருந்ததால்&lt;/span&gt;&lt;span style=" font-family:&amp;quot;Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-bidi-font-family:Latha;font-size:10.0pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;mso-ascii-font-family:Arial; mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;நான் மேடையிலேயே நனையாதபடி ஒதுங்கி அமர்ந்து விட்டேன். ஆதனால் சிறப்பு அழைப்பாளர்களுடன் நெருக்கமான அறிமுகம் செய்துக் கொள்ள கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விட்டேன். அதை பிறகு உணர்ந்த நான் வருத்தப்பட்டேன்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இளம் கதாநாயகனாக திரையுலகில் தற்போது உள்ள &lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-bidi-font-family:Latha;font-size:10.0pt;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha; mso-ascii-font-family:Arial;mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;முகில்&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-bidi-font-family:Latha;font-size:10.0pt;"&gt;'' &lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha; mso-ascii-font-family:Arial;mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;என்ற நடிகர் அவராகவே முன்வந்து வாழ்த்து தெரிவித்ததும்&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; mso-bidi-font-family:Latha;font-size:10.0pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"   style=" font-family:Latha;mso-ascii-font-family:Arial;mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;விடைப்பெறும்போது சொல்லிச் சென்றதும் மரியாதைக்குறியதாக இருந்தது.&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;;mso-bidi-font-family:Latha;font-size:10.0pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="mso-pagination:none;mso-layout-grid-align:none; text-autospace:none"&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha; mso-ascii-font-family:Arial;mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;அடுத்ததில்.....&lt;/span&gt;&lt;span style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;font-size:10.0pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-2228545366907603857?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/2228545366907603857/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=2228545366907603857' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/2228545366907603857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/2228545366907603857'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/10/2009-8.html' title='நாட்குறிப்பு 2009 - 8'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-1664159477163271503</id><published>2009-10-08T05:47:00.000-07:00</published><updated>2009-10-08T05:59:28.207-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்புகள் 2009'/><title type='text'>நாட்குறிப்பு 2009 - 7</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://i210.photobucket.com/albums/bb218/commentsjunkie/familycomments/mother/mother9_JC.gif"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 350px;" src="http://i210.photobucket.com/albums/bb218/commentsjunkie/familycomments/mother/mother9_JC.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://t0.gstatic.com/images?q=tbn:wH2YzxvLUswQtM:http://www.usatourist.com/graphics/handicapped1.gif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 133px; height: 72px;" src="http://t0.gstatic.com/images?q=tbn:wH2YzxvLUswQtM:http://www.usatourist.com/graphics/handicapped1.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;line-height: normal;mso-pagination:none;mso-layout-grid-align:none;text-autospace:none"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:Latha;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: -webkit-xxx-large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;line-height: normal;mso-pagination:none;mso-layout-grid-align:none;text-autospace:none"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:Latha;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: -webkit-xxx-large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;line-height: normal;mso-pagination:none;mso-layout-grid-align:none;text-autospace:none"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:Latha;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: -webkit-xxx-large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;line-height: normal;mso-pagination:none;mso-layout-grid-align:none;text-autospace:none"&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;font-size:10.0pt;"&gt;அம்மாவின் நினைவுநாள் ஆங்கில நாட்காட்டிப்படி ஜூன் 30ஆம் தேதி வந்தாலும் திதி படி ஜூலைமாதம் 4ஆம் தேதிதான் எங்கள் வழக்கப்படி அனுஷ்டித்தோம்.&lt;/span&gt;&lt;span lang="TA"   style="Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;font-family:&amp;quot;;font-size:10.0pt;"&gt; 11&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;ந் தேதி இரவு சுமார் 11 மணி அளவில் போன் வந்தது&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;,&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;12ந் தேதி ஞாயிறு கிழமை 10 மணி அளவில் ஊனமுற்றோருக்கான ஒரு சங்கம் சென்னை கிண்டியில் துவக்கப்பட உள்ளது. அவசியம் கலந்துக் கொண்டு கருத்துக்களைக் கூற கேட்டுக் கொண்டார். அதன்படி காலை 9.30 மணிக்கு புறப்பட்டு 15 நிமிடத்தில் சென்று சேரவேண்டியவன். இடம் கண்டு பிடிக்கமுடியாமல் 2 மணிநேர தாமதமாக 11.30 மணிக்கு சென்றடைந்தேன்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;line-height: normal;mso-pagination:none;mso-layout-grid-align:none;text-autospace:none"&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;ஓ.. அழைத்ததற்கு மரியாதையில்லாதது போல் இவ்வளவு தாமதமாகி விட்டதே என சஞ்சலத்துடன் அங்கே சென்றால்!&lt;/span&gt;&lt;span style=" font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;,&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;கூட்டம் நடைப்பெறுவதற்குறிய எந்த அறிகுறியுமில்லாமல் இருந்ததைக் கண்டு&lt;/span&gt;,&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;நிகழ்ச்சி முடிந்து விட்டது போல் உள்ளது. அதனால் தான் இங்கு யாரும்&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இல்லை போலிருக்கிறது&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;அல்லது இடம் மாறி வந்து விட்டோமோ என்ற சந்தேகத்துடனே&lt;/span&gt;,&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;அங்குதான் கூட்டம் தாமதமாக நடைப்பெறயிருப்பதையும்&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;பொருப்பாளர்களே இன்னும் வராத்தைப் பற்றியும்&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;அங்கிருந்த ஓரிருவரிடம்&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;கேட்டு அறிந்து கொண்டேன்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;சிறிது நேரத்தில் கூட்டமும் ஆரம்பமானது. ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துக் கொண்டோம். அவர்களை ஊக்கப்படுத்தும்&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;விதமாக ஓரிரு கவிதைகளை கூறி என் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டேன். அங்கு சமபந்தி போஜனம் முடித்துக் கொண்டு கிளம்பினேன்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;line-height: normal;mso-pagination:none;mso-layout-grid-align:none;text-autospace:none"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Arial;font-size:10.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-1664159477163271503?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/1664159477163271503/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=1664159477163271503' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/1664159477163271503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/1664159477163271503'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/10/2009-7.html' title='நாட்குறிப்பு 2009 - 7'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-7433351751776852591</id><published>2009-07-16T00:48:00.000-07:00</published><updated>2009-07-16T00:51:45.806-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாட்டிக் கொண்ட வம்பு'/><title type='text'>எனக்கும் -41</title><content type='html'>என் புத்தகப்பையையும், டிபன்பாக்ஸையும் யாராவது என் வீட்டில் கொடுத்து விடுவார்கள். நான் நடந்து சென்று வர ஆரம்பித்திருந்தேன். ஒரு நாள் பள்ளி முடிந்ததும் எனது வகுப்பு தோழனும் உறவினனுமான ஜெயக்குமார் என்பவனும் நானும் பேசியபடியே வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்பொழுது '' என்னம்மா ராணி, பொன்னான மேனி ஆளவட்டம் போட வந்ததோ '' என்ற சினிமாபாடலை சில வரிகள் பாடினான். அங்குதான் ஆரம்பித்து வினை எங்கள் வகுப்பு மாணவி விஜயராணி (எ) ராணி பின்னால் வந்து கொண்டிருந்திருக்கிறாள். அவன் அவளை நோக்கித்தான் பாடினானா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவளோ, அவளை நோக்கித்தான் கேலி செய்து பாடியதாக சண்டைப்போட்டாள். அவன் இல்லையென மறுத்து விட, அவன் இடையிலேயே வீட்டுக்கு சென்று விட்டான். அவன் வீட்டு வழியாகவும் எங்கள் வீட்டிற்கு செல்லலாம், இருப்பினும் அப்பொழுது அந்த வழியாக போகும் பழக்கம் இல்லை. எப்பொழுதும் செல்லும் நேர்வழியாகவே வீட்டிற்கு தனியாக சென்றுக் கொண்டிருந்தேன். அவள் வீட்டைத்தாண்டி தான் செல்ல வேண்டும். . அவள் அவள் அம்மாவிடம் புகார் செய்து விட, என் வரவை எதிர் நோக்கி அவர்கள் வீட்டு வாசலில் காத்திருந்த அவள் அம்மாவோ, நீ நல்ல பையனல்லவா, என் மகளை கேலி செய்து இப்படி பாட்டு பாடலாமா கேட்க, என்னடாயிது நாம் பாடியது போல் மாட்டிக் கொண்டோமே உள்ளுக்குள் நடுங்க ஆரம்பித்து விட்டேன். நான் படவில்லையென மறுக்க, அவன் இவளை நோக்கிதானே பாடினான் என கேட்டார்கள். நான் ரோட்டை கவனித்து நடந்துக் கொண்டிருந்ததால் எனக்கு தெரியாது. என்னுடன் எப்பொழுதும் யாராவது உடன் வருவார்கள். அதுபோல் இன்று இவன் வந்தான் என்று கூறியபின் அவனை பிறகு பார்த்துக் கொள்கிறேன் என கூறி என்னை விட்டுவிட்டார்கள். இருப்பினும் இது பிரச்சனை ஆகப்போகிறது, நம்மையும் மீண்டும் விசாரிக்கப்போகிறார்கள் என சில நாட்கள் தயக்கத்திலேயே இருந்தேன்.ஆனால் ,,,,,,,,, பயந்ததைப்போல் பள்ளியிலோ எங்கும் அவள் பிரச்சனை எழுப்பாத்தால், பெரிய கண்டத்திலிருந்து தப்பியதைப்போல் உணர்ந்தேன். பின்னாளில் அவள் தம்பி பசுவராஜன் (எ) பசுவன் எங்கள் நண்பர்கள் ஒருவனானான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-7433351751776852591?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/7433351751776852591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=7433351751776852591' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7433351751776852591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7433351751776852591'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/07/41.html' title='எனக்கும் -41'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-4226729794112037662</id><published>2009-07-14T01:49:00.000-07:00</published><updated>2009-07-14T04:37:33.483-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்புகள் -2009'/><title type='text'>நாட்குறிப்பு 2009 - 6</title><content type='html'>இந்த ஜூன் மாதத்தில் இரண்டு மகிழ்ச்சியான நிகழ்சிகள்.&lt;br /&gt;ஒன்று, தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத்தினால் வெளியிடப்படுகின்ற '' உதவிகரம்'' ஜூன் மாத இதழில், சிறு கால இடைவெளிக்கு பின் நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் நான் அனுபவித்த சிரமங்கள் ''வாசகர் வாய்ஸ்'' என்ற பகுதியில் ஒரு செய்தியும், என் புகைப்படத்துடன் மற்றொரு தகவலும் வந்ததாகும்..&lt;br /&gt;அடுத்தது கடைசி வாரம் 26 ந் தேதி, எனது பெரிய மகள் பணிபுரிகின்ற அலுவலகத்தில் குடும்ப விழா ( Family Day ) என்ற பெயரில் ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்திருந்தார்கள். நாங்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டோம். அங்கு பணிபுரிபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு கவிதையை எழுதி எடுத்து சென்றிருந்தேன். நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் அனுமதிப் பெற்று, '' நீங்களும் பிரம்மாக்களே '' என்ற தலைப்பில் கவிதையை வாசித்தேன். மீண்டும் ஒரு பொது இடத்தில் என் கவிதையை வாசித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது மகிழ்வாக இருந்தது. கவிதை வாசித்த வகையில் இது மூன்றாவது பொதுக்களம் ஆகும்.&lt;br /&gt;இதில் மற்றொரு சிறப்பான தகவல் என்னவென்றால், என் மகளுடன் பணியாற்றுகின்றவர்கள், உன் அப்பா கவிதையில் நன்றாக வாழ்த்தினார் என அவளிடம் பாராட்ட, அதில் அவள் மகிழ்ந்தது தான், மேலும் மகிழ்ச்சியை எனக்கு தந்தது. அதில் கலந்துக் கொண்டதற்கு குடும்ப புகைப்படமும், கவிதை வாசித்தப் போது எடுத்த புகைப்படமும், டேபிளில் வைப்பதற்கு ஏற்றவாறு லேமினேசன் செய்து கொடுத்து கௌரவித்தார்கள். கவிதையை வாசிக்க வேண்டும் என்ற உங்கள் ஆவலுக்காக, இதோ கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;நீங்களும் பிரம்மாக்களே!....&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கருக் கொள்ளும்&lt;br /&gt;எண்ணங்கள்,&lt;br /&gt;உருக் கொள்ளும்&lt;br /&gt;செயல் விசையாய்.&lt;br /&gt;கற்று தேர்ந்த&lt;br /&gt;அறிஞர்களாய்,&lt;br /&gt;உயிர் கொடுப்பீர்&lt;br /&gt;தெய்வங்களாய்.&lt;br /&gt;இயக்கும் விசை&lt;br /&gt;பலவற்றை,&lt;br /&gt;இணைத்து வைப்பீர்&lt;br /&gt;எண் கொண்டே.&lt;br /&gt;சிந்தனையில்&lt;br /&gt;மனமிருக்கும்,&lt;br /&gt;சிக்கல்களாய்&lt;br /&gt;செயலிருக்கும்.&lt;br /&gt;முடிவினிலே&lt;br /&gt;பொருளிருக்கும்,&lt;br /&gt;சிலை வடிவாய்&lt;br /&gt;அது இருக்கும்.&lt;br /&gt;அத்தனையும்&lt;br /&gt;கொலுவிருக்கும்,&lt;br /&gt;கைவண்ணம்&lt;br /&gt;அதிலிருக்கும்.&lt;br /&gt;செயலிலே செம்மையாக&lt;br /&gt;செயல்படும் உங்களைத்தான்,&lt;br /&gt;வெற்றி மீது&lt;br /&gt;வெற்றி பெற்று,&lt;br /&gt;வெல்க என்றே&lt;br /&gt;வாழத்தினேன் இன்றே!.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-4226729794112037662?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/4226729794112037662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=4226729794112037662' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4226729794112037662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4226729794112037662'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/07/2009-5_14.html' title='நாட்குறிப்பு 2009 - 6'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-5320607391490299673</id><published>2009-07-13T09:22:00.000-07:00</published><updated>2009-07-13T09:24:51.932-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்புகள் 2009'/><title type='text'>நாட்குறிப்பு - 2009 - 5</title><content type='html'>சுமார் 3 மாத காலமாக பார்லிமெண்ட் ( பாராளுமன்றம்) தேர்தலை ஒட்டி ஓயாமல் ஒலித்த அரசியல் வசவுகள் முடிவடைந்தது. ஓட்டுக்காக, பணமும் மதுவும் ஆற்று வெள்ளமாய் பல இடங்களில் பெருக்கெடுத்தோட, இன்று ( \04\2009 ) ஓட்டு பதிவு நடந்தது. அட நானும் இந்த நாட்டின் குடிமகன் அல்லவா!!!!!!!!!!, கண்டுக்கொள்ள ஆட்களின்றி (பணம் கொடுக்கத்தாங்க!, சீரியஸா எடுத்துக்காதிங்க) ஓட்டுப் போட என் மயில் வாகனத்தில் பறந்துச் (விரைந்து) சென்றேன். இதுக்கு மேல நாடந்த கூத்துக்களை கேளுங்களேன். பூத்துக்கு அருகில் வண்டியுடன் போக வாக்குசாவடிக்கு உள்ளே நுழையப்போனேன். அந்த நேரம் சடாருனு ஒரு போலீஸ்காரர் வழிமறிச்சு எங்கே போறிங்கன்னு கேட்டாரு!. அட! என்னடாயிது ஓட்டுச்சாவடிக்கு இந்த நேரத்திலே எதுக்கு வருவாங்க? இருந்தாலும் பதில் சொன்னேங்க, ஓட்டு போடன்னு. அப்படினா, கேட்டுக்கு வெளியிலே வண்டிய நிறுத்திட்டு நடந்து போனாரு. ஐயா, என்னால நடக்கமுடியாததாலே எப்பவுமே பூத்து வரைக்கும் வண்டியில போய்தான் ஓட்டு போடுவேன். வழிவுடுங்கனு சொன்னத்துக்கு, இப்படியே நில்லுங்க, கேட்டுட்டு வரேனு திரும்ப, வெயிலா இருக்குதேனு வண்டிய நிழலில நிறுத்தக் கூட அனுமதிக்க மறுத்தாருங்க. என்னடா குத்தம் செஞ்சவங்கள நடத்தரமாதிரி நடத்தராரேனு, ஐயா உங்க வேலைக்காக நீங்க வெயிலிலே நிக்கிறிங்க, நான எதுக்கு இப்ப நிக்கனுமுனு கோபம் வந்து கேட்டுபுட்டேன். இன்னொரு போலீஸ்காரரு என்னோட ஓட்டர் சிலிப்பை பார்த்துட்டு, வேற வாக்குசாவடிக்கு நானு போகனுமுனு சொல்லி வழிச்சொன்னாரு. அப்போழுதான் போக வேண்டிய வாக்குசாவடியை தவறவிட்டு வேறு வாக்குசாவடிக்கு மோப்பம் புடிச்சு போய்ட்டேனு தெரிஞ்சது. திருப்பு அந்தபக்கமுனு, அங்கபோனா வண்டிய உள்ள உடமுடியாதுனு அதே கதை கதைங்க. நானா உடுவேன். ஐயா, ஓட்டு போடறது என் உரிமை, அதுக்கு உதவறது உங்க கடமையினு, அடுக்குமொழியிலே சொல்லி, யார் உங்க மேலதிகாரியோ, அவர கூப்பிடுங்க, கேட்டுட்டு போறேனு விடாம சொன்ன நேரத்திலே, கேட்டுக்கு உள்ளயிருந்து வந்த ஒரு போலீஸ்காரரு, கேட்டுலே போலீஸை சமாதானப்படுத்தி, என்ன உள்ள விட்டாரு. ஒரு வழியா ஓட்டு குத்தி என் கடமைய முடிச்சிடு, ஜெயிச்சு வரவங்க நமக்கு செய்யவேண்டிய கடமைய சரியா செய்வாங்களானு ஏக்கத்தோடு வீட்டுக்கு வந்துட்டனேங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-5320607391490299673?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/5320607391490299673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=5320607391490299673' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5320607391490299673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5320607391490299673'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/07/2009-5.html' title='நாட்குறிப்பு - 2009 - 5'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-4525279720848164699</id><published>2009-07-13T07:22:00.000-07:00</published><updated>2009-07-13T09:22:03.264-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்புகள் 2009'/><title type='text'>நாட்குறிப்பு 2009 - 4</title><content type='html'>பிப்ரவரி, மார்ச் மாதங்கள் குறிப்பிட்டு சொல்லும்படியான செய்திகளின்றி கழிந்தது. இந்த ஏப்ரல் மாதம் நினைவில் நிற்கக் கூடியதாய் அமைந்தது. 13ந் தேதி எங்கள் அப்பாவிற்கு பிறந்தநாள். 88 வருடங்கள் கழித்து, 89வது வயதிற்குள் நுழைந்திருக்கிறார். அவர் விருப்பப்படி அவர் உடற்பயிற்சி செய்து வரும் ஜெராசிம் சென்டரில் கேக் வெட்டியும், அங்கு பணியாற்றுகின்ற உதவியாளர்களுக்கு பரிசுப்பொருள் அளித்தும் பிறந்தநாள் கொண்டாடினார். பரிசுப்பொருட்களை நான் எடுத்து சென்றுக்கொண்டிருந்த போது, மாற்றுதிறனுடைய ஒரு இளஞி தன் தாயாரை வண்டியின் பின் அமர வைத்தப்படி எனக்கு முன்னாள் விரைந்துக் கொண்டிருந்தாள். அதை கண்ட நான் விரைந்து சென்று குறிக்கிட்டு நிறுத்தி ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டோம். கணனி வேலையிழந்து பணிக்காக அலைந்துக் கொண்டிருப்பதுடன், வேலை வாய்ப்பு இருப்பின் வேலைக்கிடைக்க உதவும்படியும், உறவினர் திருமணத்திற்காக மண்டபம் தேடி சென்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்க, மண்டபத்திற்கு வழி காட்டி விட்டு, வேலை கிடைக்க முடிந்த வரை உதவுவதாக கூறி விடைப்பெற்றுக் கொண்டேன். இதை தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் நான் பலரிடம் சொல்லி வேலை கிடைக்க ஏற்பாடு செய்துக் கொண்டிருக்க, அவ்வப்பொது அந்த இளஞியும் கைப்பேசியில் பேசியும், குறுஞ்செய்திகள் அனுப்பியும் (எஸ்.எம்.எஸ்) தேவையான தகவல்களை என்னிடம் பெற்றுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை நடைப்பெறும் எங்கள் உடல் ஊனமுற்றோர் சங்க சந்திப்புக் கூட்டத்திற்கு செல்ல அறிவுறித்திருந்தேன். அதற்கு என்னையும் துணைக்கு வரச்சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். ஆனால் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த எனது பெரிய தம்பி, அன்று பயணம் மேற்கொள்ளவிருந்ததால், உதவிக்கு வரயியலாத நிலையை எடுத்து சொல்ல ஓரிரு முறை முயன்றும் தொலைப்பேசி இணைப்பு கிடைக்கவில்லை. அன்றைய சனிக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் ஒரு கணனி வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பது பற்றியும், உடன் வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவிக்கவும் அந்த இளஞியின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டபோது, அவள் இல்லை, வேலை கிடைத்து விட்டது, இனிமேல் இந்த எண்ணிற்கு தொடர்புக் கொள்ள வேண்டாம் அறிமுகமில்லாத யாரோ ஒருவர் பேசுவது போல இணைப்பை துண்டித்து விட்டார். வேலை வாங்கிதர கேட்டு இன்று காலை (18\04\09)&lt;br /&gt;வரை தொடர்பு கொண்டவருக்கு, என்ன ஆனது?&lt;br /&gt;உதவி செய்ய நினைத்து மூக்கு அறுப்பட்ட நிலையாக அதிர்ந்து விட்டேன். இந்த விசயத்தை ஜிரணித்துக் கொள்ள சில நாட்கள் ஆகிவிட்டது. இந்த மாதம் இவ்வளவு தான். அடுத்து என்ன?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-4525279720848164699?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/4525279720848164699/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=4525279720848164699' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4525279720848164699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4525279720848164699'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/07/2009.html' title='நாட்குறிப்பு 2009 - 4'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-4997215916198796609</id><published>2009-07-10T00:41:00.000-07:00</published><updated>2009-07-10T00:43:40.632-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்புகள் 2009'/><title type='text'>நாட்குறிப்பு 2009 - 3</title><content type='html'>ஒரு வழியாக பேபி வீல்சேர் வந்தது. அதில் மிகவும் குறுகி அமர்ந்து என் ஊன்று கோல்களையும் கையில் பிடித்துக் கொண்டு தண்டவாளங்களையும் பிளாட்பாரங்களிலிருந்த மேடு பள்ளங்களை கடந்து நான் ஏற வேண்டிய ரயில் பெட்டியை வந்தடைந்தேன். என்னை கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் தள்ளி வந்த இரயில் நிலைய ஊழியரை சும்மா அனுப்ப மனம் வரவில்லை. பணம் கொடுத்ததற்கு வேண்டாமென மறுத்தவருக்கும் வலுகட்டாயமாக கையில் திணித்து அனுப்பி வைத்தோம். என்ன குரங்கு மனமடா! இலவசமாக செய்ய வேண்டியதற்கு யாராவது பணம் கேட்டால் கோபம் வருகிறது. வேண்டாமென்பவருக்கு கையில் திணித்து அனுப்புகிறோம். விடியற்காலை 4,30 மணி சுமாருக்கு ஆத்தூர் சென்றடைந்துவிடுமென்றதால், இரவு 12 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதகர் வந்து சென்ற பிறகு எங்கே தூக்கம். அறைகுறை தான். அன்று திருமணநாளாக இருந்ததால், நான் இருந்த பெட்டியில் பாதி பேர் ஆத்தூரில் இறங்குபவர்களாக இருந்தார்கள். இரயில் சரியாக எத்தனை மணிக்கு சேருமென தெரியாததால், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இரயில் வாசற்படியில் திபுதிபுவென கூட்டம். ரயில் தாமதமானதாலும், சிறிய நிலையங்களில் போதுமான வெளிச்சத்துடன் பெயர் பலகைகள் இல்லாததாலும் தடுமாறினார்கள். ஊர் வந்ததும், பிளாட்பாரத்தின் கடைசியில் நாங்கள் இறங்கவேண்டிய பெட்டி இருந்தது. முன்பே தகவல் கொடுத்திருந்ததால் அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் செல்வதற்கு முதல் நாள் தான் ஆத்தூர் லன்யஸ் கிளப் மூலமாக வீல்சேர் ஒன்றை இரயில் நிலையத்திற்கு நன்கொடை அளித்திருந்ததால் எனக்கு மிக்க வசதியாக அமைந்தது.சென்னைக்கு திரும்பும்போது நாங்கள் ஏறவேண்டிய இரயில் பெட்டி நிற்குமிடத்தை கேட்டு அந்த இடத்தில் ( பிளாட்பாரத்தில் ) இறங்கிக் கொண்டு வீல்சேரை வேறு யாருக்காவது தேவைப்படுமென அனுப்பி வைத்து விட்டேன். மீண்டும் சோதனை இரயில் இரண்டு பெட்டிகளுக்கு மேல் முன்னோக்கி சென்று விட்டதுடன் பிளாட்பாரம் தாழ்வாக இருந்ததால் கீழ்யிருந்து இரண்டு மூன்று பேர் தூக்கிவிட, பெட்டியினுள்ளிருந்து இரண்டு மூன்று பேர் மூட்டைப் போல் என்னை இழுத்து ஏற்ற விட்டார்கள். சென்னை வந்ததும் பழைய நிலைபடியே எக்மோர் இரயில் நிலையத்திலிருந்து வீடு வந்தடைந்தேன். அடுத்தது மறக்க முடியா ஏப்ரல் மாத நிகழ்சியை அடுத்து பார்ப்போமா...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-4997215916198796609?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/4997215916198796609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=4997215916198796609' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4997215916198796609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4997215916198796609'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/07/2009-3.html' title='நாட்குறிப்பு 2009 - 3'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-5545711865132965915</id><published>2009-07-09T00:36:00.000-07:00</published><updated>2009-07-09T00:37:57.657-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வந்த கனவுகள்'/><title type='text'>வந்த கனவு - 5</title><content type='html'>சமிபத்தில் சில கனவுகள் வித்தியாசமாகவும் கோர்வையாகவும் அமைதியான நீரோட்டம் போலவும் அமைந்திருந்தது. ஆனால் விழிப்பு வந்ததும், அந்த கனவுகளை ஒரு முறைக்கு இரு முறையாக கனவுகளை நினைவு படுத்தி மனத்தில் பதித்துக் கொள்ளாத்துடன் நடைமுறை நிகழ்வுகளில் மனம் இலயத்து விட்டதாலும் சிறிது நேரத்தில் கனவுகள் நினைவிலிருந்து அகன்று விட்டது. பிறகு ஞாபகத்திற்கு கொண்டு வர முயன்றும், ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் அதே சமயத்தில் ஒரு நிகழ்வு மட்டும் நினைவில் ஆழப் பதிந்து விட்டது. ஆதாவது ஒரு கனவு மனத்தை மிகவும் சலனப்படுத்தியது. அதனால் விழிப்பு வந்தது, ஆனாலும் உடல் மிக்க சோர்வடைந்திருந்ததால், உடனே மீண்டும் உறக்கத்தில் கண் அயர்ந்தது. ஆனால் ஒரிரு நிமிடங்களில் வந்த கனவின் ஆரம்பமே நடக்க ஆரம்பித்த நான் தரையில் வழுக்கி விழுவதைப்போல் கனவு வர, என் உடல் தூக்கிப் போட துடித்தெழுந்தேன். பிறகென்ன தூக்கமும் கலைந்தது. இது எதனால் ஏற்பட்டது என சிந்தனையில் ஆழ்ந்தேன். விடையோ இல்லை. அடுத்ததைப் பார்ப்போமா வித்தியாசமாய்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-5545711865132965915?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/5545711865132965915/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=5545711865132965915' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5545711865132965915'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5545711865132965915'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/07/5.html' title='வந்த கனவு - 5'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-6941986665340784202</id><published>2009-06-30T09:43:00.000-07:00</published><updated>2009-07-06T00:40:27.613-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வந்த கனவுகள்'/><title type='text'>வந்த கனவு -4</title><content type='html'>&lt;div&gt;அட என்ன கர்மமடா. இப்படியும் கனவா? என்ன கதை விடுகிறாயா? என்று கேட்காதீர்கள். வந்த கனவு தான் இது. ஆரம்பிக்கட்டுமா?....&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு இளஞி ஒரு இளஞனை அணைத்தபடி நடக்க முயல, அவனோ சுற்றும் முற்றும் பார்த்தபடியும்,அதை விரும்பாதவன் போலவும் சிறிது விலகி நடக்க முயல, அவளோ அவனை மீண்டும் மீண்டும் அணைத்தபடியே நடக்கிறாள். இது தினமும்  பார்க்கில் நான் செல்லும்போதெல்லாம் கண்ணில் படுகின்ற காட்சியாகவே இருந்தது. அவள் நான் பார்ப்பதை உணர்ந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இப்படியே சில நாட்கள் கழிந்து கொண்டிருக்கும் போது, யாரையோ பார்த்து பயந்தது போல் அவன் முதுகுக்குபின் மறைந்துக் கொள்ள முற்படுகிறாள். அது யாராக இருக்குமென என் பார்வையை அங்கு செலுத்தியபோதுதான் தெரிந்தது. அவள் சகோதரி போலிருந்த ஒரு பெண்ணை பார்த்து மறைகிறாள் என்பது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்பொழுதுதான் முதன் முதலாக அவளிடம் பேசுகிறேன். முறையான செயலாக இருந்தால் இப்படி பயப்பட வேண்டியது இருக்காதல்லவா!.என நான் சொல்ல, அவள் என்னை ஒரு பொருட்டாகவே கருதாமலும், அவன் என்னை பார்க்காமலும் அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.  பிறகு அவர்கள் இருவரும் என் கண்ணிலே படவில்லை. ஒரு நாள் கடற்கரையில் நான் நடந்துக் கொண்டிருந்தபோது, அவள் தனியாகவும், உடை அலங்காரங்களில் அக்கரையில்லாதவள் போலவும் முகம் வாடிய நிலையில், யாரையோ தேடுகின்ற பாவனையிலும் நின்றீருந்தாவள், என்னைப் பார்த்ததும் எதோ என்னை கேட்க நினைப்பதையும், தயக்கத்துடன் முன்னோக்கி வரமுயல்வதாக உணர்ந்து,  என்னம்மா உன்னை விட்டுட்டு போயிட்டானா? என  அவளிடம் நானாக சென்று பேசினேன். அவளிடம் யாராவது பகிர்ந்துக் கொள்ளமாட்டார்களா என காத்திருந்தவள் போல், கண்களில் கண்ணிர் உடைப்பெடுக்க விசும்பியபடி அவளே பேச்சை தொடங்கினாள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவன் என்னை விட்டு ஓடவில்லை, நான் தான் என்னை விட்டு ஓட செய்து விட்டேன். அவன் ரொம்ப நல்லவன் சார். நான் மிகவும் அழகாய் இருப்பதாயும், எந்த ஆன்மகனும் என்னிடம் மயங்கி அடிமையாக கிடப்பார்கள் என்று என்னுடன் பேசிய அனைவரும் புகழ்ந்ததும், வசதி வாய்ப்புகளும் எங்களுக்கு சிறிது அதிகம் இருந்ததும் எனக்குள் ஒரு மதமதப்பை எற்படுத்தியது.  அதிலிருந்து நல்ல உடற்கட்டுடன் அழகானவணக்கவும், படித்தவணக்கவும், மொத்தத்தில் ஒரு வசிகரமான ஆண்மகனை என் மனம் தேடி அலைய ஆரம்பித்தது. அப்படி ஒரு நாள் என் நினைப்புக்கு ஏற்றபடி கண்ணில் பட்டான்.  எல்லோரும் என்னிடம் வலிய வலிய உறவாட முயற்சிக்கையில், வலிய சென்று நானாக பேசிய போதும் விலகி செல்வது கண்டு, எப்படியும் இவனை மடக்கியே தீர்வது என முடிவு செய்து, ஒரு வழியாக என் வலையில் வீழ்த்தினேன். அதுதான் பார்க்கில் நீங்கள் காட்சிகளின் ஒரு பகுதி. என்னை விட்டு அவன் பிரிந்து சென்று விடக்கூடாது எபதற்காக அவனுக்கு கிளர்ச்சியைய் ஊட்டி பலமுறை வீட்டிலும் வெளியிடங்களிலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருக்க அவனை பயன்படுத்திக் கொண்டேன். அதன் பயனாய் கருவும் உண்டாகிவிட்டது. அதை பற்றி அவனிடம் கூறி உடனே திருமாணம் செய்துக் கொள்ள வற்புருத்தினேன். பெரியவர்கள் பார்த்து நம்மை இணைத்து வைத்த பிறகு நடக்க வேண்டியது இது, கருவை கலைத்து விடச்சொல்லி அவன் எவ்வளவோ முறை மன்றாடியும் கலைக்க மறுததுடன், உன்னை எப்படியும் திருமணம் செய்தே திருவேனென்ற என் சபதமுடன், என் அதிதமான காதலுடன் காம வேகமும் அவனை என்னை விட்டு ஓட வைத்து விட்டது என நினைக்கிறேன். இப்பொழுதோ கருவை கலைக்க மடியாத நிலையை அடைந்து விட்டேன். அவனை தேடி சென்ற இடங்களில் பல அனுபவங்கள்( வேண்டாம் இந்த செய்திகள் ) கிடைத்தது, ஆனால் அவன் கிடைக்கவில்லை. நீங்கள் எங்கேயாவது அவனை பார்த்தீர்களா என்று உருகுலைந்த அந்த இளஞியின் உடைந்த் போன குரலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன் உறக்கமும் கலைந்து.  இப்பொழுது சொல்லுங்களேன் உங்கள் கருத்துக்களை.... &lt;/div&gt;&lt;div&gt;அட என்ன கர்மமடா. இப்படியும் கனவா? என்ன கதை விடுகிறாயா? என்று கேட்காதீர்கள். வந்த கனவு தான் இது. ஆரம்பிக்கட்டுமா?....&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு இளஞி ஒரு இளஞனை அணைத்தபடி நடக்க முயல, அவனோ சுற்றும் முற்றும் பார்த்தபடியும்,அதை விரும்பாதவன் போலவும் சிறிது விலகி நடக்க முயல, அவளோ அவனை மீண்டும் மீண்டும் அணைத்தபடியே நடக்கிறாள். இது தினமும்  பார்க்கில் நான் செல்லும்போதெல்லாம் கண்ணில் படுகின்ற காட்சியாகவே இருந்தது. அவள் நான் பார்ப்பதை உணர்ந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இப்படியே சில நாட்கள் கழிந்து கொண்டிருக்கும் போது, யாரையோ பார்த்து பயந்தது போல் அவன் முதுகுக்குபின் மறைந்துக் கொள்ள முற்படுகிறாள். அது யாராக இருக்குமென என் பார்வையை அங்கு செலுத்தியபோதுதான் தெரிந்தது. அவள் சகோதரி போலிருந்த ஒரு பெண்ணை பார்த்து மறைகிறாள் என்பது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்பொழுதுதான் முதன் முதலாக அவளிடம் பேசுகிறேன். முறையான செயலாக இருந்தால் இப்படி பயப்பட வேண்டியது இருக்காதல்லவா!.என நான் சொல்ல, அவள் என்னை ஒரு பொருட்டாகவே கருதாமலும், அவன் என்னை பார்க்காமலும் அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.  பிறகு அவர்கள் இருவரும் என் கண்ணிலே படவில்லை. ஒரு நாள் கடற்கரையில் நான் நடந்துக் கொண்டிருந்தபோது, அவள் தனியாகவும், உடை அலங்காரங்களில் அக்கரையில்லாதவள் போலவும் முகம் வாடிய நிலையில், யாரையோ தேடுகின்ற பாவனையிலும் நின்றீருந்தாவள், என்னைப் பார்த்ததும் எதோ என்னை கேட்க நினைப்பதையும், தயக்கத்துடன் முன்னோக்கி வரமுயல்வதாக உணர்ந்து,  என்னம்மா உன்னை விட்டுட்டு போயிட்டானா? என  அவளிடம் நானாக சென்று பேசினேன். அவளிடம் யாராவது பகிர்ந்துக் கொள்ளமாட்டார்களா என காத்திருந்தவள் போல், கண்களில் கண்ணிர் உடைப்பெடுக்க விசும்பியபடி அவளே பேச்சை தொடங்கினாள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவன் என்னை விட்டு ஓடவில்லை, நான் தான் என்னை விட்டு ஓட செய்து விட்டேன். அவன் ரொம்ப நல்லவன் சார். நான் மிகவும் அழகாய் இருப்பதாயும், எந்த ஆன்மகனும் என்னிடம் மயங்கி அடிமையாக கிடப்பார்கள் என்று என்னுடன் பேசிய அனைவரும் புகழ்ந்ததும், வசதி வாய்ப்புகளும் எங்களுக்கு சிறிது அதிகம் இருந்ததும் எனக்குள் ஒரு மதமதப்பை எற்படுத்தியது.  அதிலிருந்து நல்ல உடற்கட்டுடன் அழகானவனாக்கவும், படித்தவனாக்கவும், மொத்தத்தில் ஒரு வசிகரமான ஆண்மகனை என் மனம் தேடி அலைய ஆரம்பித்தது. அப்படி ஒரு நாள் என் நினைப்புக்கு ஏற்றபடி கண்ணில் பட்டான்.  எல்லோரும் என்னிடம் வலிய வலிய உறவாட முயற்சிக்கையில், வலிய சென்று நானாக பேசிய போதும் விலகி செல்லும் இவனை, எப்படியும் மடக்கியே தீர்வது என முடிவு செய்து, ஒரு வழியாக என் வலையில் வீழ்த்தினேன். அதுதான் பார்க்கில் நீங்கள் பார்த்தக் காட்சிகளின் ஒரு பகுதி. என்னை விட்டு அவன் பிரிந்து சென்று விடக்கூடாது என்பதற்காக அவனுக்கு கிளர்ச்சியைய் ஊட்டி பலமுறை வீட்டிலும் வெளியிடங்களிலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருக்க அவனை பயன்படுத்திக் கொண்டேன். அதன் பயனாய் கருவும் உண்டாகிவிட்டது. அதை பற்றி அவனிடம் கூறி உடனே திருமாணம் செய்துக் கொள்ள வற்புறுத்தினேன். பெரியவர்கள் பார்த்து நம்மை இணைத்து வைத்த பிறகு நடக்க வேண்டியது இது, கருவை கலைத்து விடச்சொல்லி அவன் எவ்வளவோ முறை மன்றாடியும் கலைக்க மறுததுடன், உன்னை எப்படியும் திருமணம் செய்தே தீருவேனென்ற என் சபதமும், என் அதிதமான காதலுடன் காம வேகமும் அவனை என்னை விட்டு ஓட வைத்து விட்டது என நினைக்கிறேன். இப்பொழுதோ கருவை கலைக்க மடியாத நிலையை அடைந்து விட்டேன். அவனை தேடி சென்ற இடங்களில் பல அனுபவங்கள்( வேண்டாம் இந்த செய்திகள் ) கிடைத்தது, ஆனால் அவன் கிடைக்கவில்லை. நீங்கள் எங்கேயாவது அவனை பார்த்தீர்களா என்று உருகுலைந்த அந்த இளஞியின் உடைந்து போன குரலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன் உறக்கமும் கலைந்து.  இப்பொழுது சொல்லுங்களேன் உங்கள் கருத்துக்களை.... &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-6941986665340784202?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/6941986665340784202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=6941986665340784202' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6941986665340784202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6941986665340784202'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/06/4.html' title='வந்த கனவு -4'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-6144531890167871025</id><published>2009-06-04T05:41:00.000-07:00</published><updated>2009-06-05T07:38:55.110-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வந்த கனவுகள்'/><title type='text'>வந்த கனவு -3</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு இளஞி ஒரு இளஞனை அணைத்தபடி நடக்க முயல, அவனோ சுற்றும் முற்றும் பார்த்தபடியும்,அதை விரும்பாதவன் போலவும் சிறிது விலகி நடக்க முயல, அவளோ அவனை மீண்டும் மீண்டும் அணைத்தபடியே நடக்கிறாள். இது தினமும்  பார்க்கில் நான் செல்லும்போதெல்லாம் கண்ணில் படுகின்ற காட்சியாகவே இருந்தது. அவள் நான் பார்ப்பதை உணர்ந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இப்படியே சில நாட்கள் கழிந்து கொண்டிருக்கும் போது, யாரையோ பார்த்து பயந்தது போல் அவன் முதுகுக்குபின் மறைந்துக் கொள்ள முற்படுகிறாள். அது யாராக இருக்குமென என் பார்வையை அங்கு செலுத்தியபோதுதான் தெரிந்தது. அவள் சகோதரி போலிருந்த ஒரு பெண்ணை பார்த்து மறைகிறாள் என்பது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்பொழுதுதான் முதன் முதலாக அவளிடம் பேசுகிறேன். முறையான செயலாக இருந்தால் இப்படி பயப்பட வேண்டியது இருக்காதல்லவா!.என நான் சொல்ல, அவள் என்னை ஒரு பொருட்டாகவே கருதாமலும், அவன் என்னை பார்க்காமலும் அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.  பிறகு அவர்கள் இருவரும் என் கண்ணிலே படவில்லை. ஒரு நாள் கடற்கரையில் நான் நடந்துக் கொண்டிருந்தபோது, அவள் தனியாகவும், உடை அலங்காரங்களில் அக்கரையில்லாதவள் போலவும் முகம் வாடிய நிலையில், யாரையோ தேடுகின்ற பாவனையிலும் நின்றீருந்தாவள், என்னைப் பார்த்ததும் எதோ என்னை கேட்க நினைப்பதையும், தயக்கத்துடன் முன்னோக்கி வரமுயல்வதாக உணர்ந்து,  என்னம்மா உன்னை விட்டுட்டு போயிட்டானா? என  அவளிடம் நானாக சென்று பேசினேன். அவளிடம் யாராவது பகிர்ந்துக் கொள்ளமாட்டார்களா என காத்திருந்தவள் போல், கண்களில் கண்ணிர் உடைப்பெடுக்க விசும்பியபடி அவளே பேச்சை தொடங்கினாள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவன் என்னை விட்டு ஓடவில்லை, நான் தான் என்னை விட்டு ஓட செய்து விட்டேன். அவன் ரொம்ப நல்லவன் சார். நான் மிகவும் அழகாய் இருப்பதாயும், எந்த ஆன்மகனும் என்னிடம் மயங்கி அடிமையாக கிடப்பார்கள் என்று என்னுடன் பேசிய அனைவரும் புகழ்ந்ததும், வசதி வாய்ப்புகளும் எங்களுக்கு சிறிது அதிகம் இருந்ததும் எனக்குள் ஒரு மதமதப்பை எற்படுத்தியது.  அதிலிருந்து நல்ல உடற்கட்டுடன் அழகானவனாக்கவும், படித்தவனாக்கவும், மொத்தத்தில் ஒரு வசிகரமான ஆண்மகனை என் மனம் தேடி அலைய ஆரம்பித்தது. அப்படி ஒரு நாள் என் நினைப்புக்கு ஏற்றபடி கண்ணில் பட்டான்.  எல்லோரும் என்னிடம் வலிய வலிய உறவாட முயற்சிக்கையில், வலிய சென்று நானாக பேசிய போதும் விலகி செல்லும் இவனை, எப்படியும் மடக்கியே தீர்வது என முடிவு செய்து, ஒரு வழியாக என் வலையில் வீழ்த்தினேன். அதுதான் பார்க்கில் நீங்கள் பார்த்தக் காட்சிகளின் ஒரு பகுதி. என்னை விட்டு அவன் பிரிந்து சென்று விடக்கூடாது என்பதற்காக அவனுக்கு கிளர்ச்சியைய் ஊட்டி பலமுறை வீட்டிலும் வெளியிடங்களிலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருக்க அவனை பயன்படுத்திக் கொண்டேன். அதன் பயனாய் கருவும் உண்டாகிவிட்டது. அதை பற்றி அவனிடம் கூறி உடனே திருமாணம் செய்துக் கொள்ள வற்புறுத்தினேன். பெரியவர்கள் பார்த்து நம்மை இணைத்து வைத்த பிறகு நடக்க வேண்டியது இது, கருவை கலைத்து விடச்சொல்லி அவன் எவ்வளவோ முறை மன்றாடியும் கலைக்க மறுததுடன், உன்னை எப்படியும் திருமணம் செய்தே தீருவேனென்ற என் சபதமும், என் அதிதமான காதலுடன் காம வேகமும் அவனை என்னை விட்டு ஓட வைத்து விட்டது என நினைக்கிறேன். இப்பொழுதோ கருவை கலைக்க மடியாத நிலையை அடைந்து விட்டேன். அவனை தேடி சென்ற இடங்களில் பல அனுபவங்கள்( வேண்டாம் இந்த செய்திகள் ) கிடைத்தது, ஆனால் அவன் கிடைக்கவில்லை. நீங்கள் எங்கேயாவது அவனை பார்த்தீர்களா என்று உருகுலைந்த அந்த இளஞியின் உடைந்து போன குரலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன் உறக்கமும் கலைந்து.  இப்பொழுது சொல்லுங்களேன் உங்கள் கருத்துக்களை.... &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-6144531890167871025?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/6144531890167871025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=6144531890167871025' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6144531890167871025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6144531890167871025'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/06/3.html' title='வந்த கனவு -3'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-8388433826614441225</id><published>2009-06-02T08:57:00.000-07:00</published><updated>2009-06-03T00:52:02.425-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வந்த  கனவுகள்'/><title type='text'>வந்த  கனவு -2</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;riday, May 29, 2009&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்று விடியற்காலை வந்த இந்த கனவும் ஒரு வித்தியாசமானது தான். விழிப்பு வந்த நேரமோ காலை 4 மணி. இது ஒரு மதக்கனவு. " நன் மக்கட்பேரவை" என்ற ஒரு அமைப்பு, இது வெளிநாட்டு கிருத்துவ அமைப்புகளிடமிருந்து பணம் மற்றும் பொருட்களைப் பெற்று இங்குள்ள வருவாய் குறைந்த அடித்தட்டு மக்களுக்கு பொருட்களையும் பணத்தையும் கொடுத்து மெதுவாக மதமாற்றம் செய்து வருகின்றார்கள். ஒரு சமயம் அதைப் பற்றி "இந்து சேவை சங்கம்" என்ற அமைப்பிடம் கருத்துக் கேட்கப்படுகிறது. அதற்கு அவர்களோ, வெளிநாட்டிளிருந்து கையேந்தி பிச்சை எடுத்து, நம் நாட்டினரை பிச்சைக்கார ர்களாயும், சோம்பேறிகளாகவும் மாற்றி தங்கள் தேவைகளை பெருக்கிக் கொள்ளும் கூட்டமென சாடுகிறார்கள்.  இதைக் கேள்விப் பட்ட நன்மக்கட்பேரவையோ, நீங்கள் செய்திருந்தால் நாங்கள் வெளிநாட்டிலிருந்து வாங்கமாட்டோமே என குறைக் கூறுகிறார்கள். நாங்கள் செய்தால் உங்களுக்கு வருமானம் கிடைக்காது. நீங்கள் சேவை செய்கிறோம் என்ற பெயரில் செல்வம் சேர்க்கவோ, உல்லாசமாக இருக்கவோ முடியாது. ஆகவேதான் நீங்கள் வெளிநாட்டுக்கார ர்களை நாடுகிறீர்களே தவிர வேறொன்ருமில்லையென திருப்பி பதிலலிக்க, இப்படியே விவாதம் நீண்டுக் கொண்டு போகிறது. இதில் சில பலமான வார்த்தை பிரயோகங்கள் நடக்கின்றபோது விழிப்பு வந்து விட்டது. இந்த கனவு எதனால் வந்தது? இது போன்ற பெயரில் அமைப்புகள் உள்ளனவா? ஒன்றுமே புரியவில்லை. அப்படிபட்ட அமப்புகள் இருப்பின் என்னை மன்னிக்க. கனவில் வந்ததை இதில் பதித்திருக்கிறேன்.  இரு சாரா ரும் பயன்படுத்திய மேலும் சில கடுமையான வார்த்தை பிரயோகங்களை பதிபிக்கவில்லை&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்னொரு வித்தியாசமான கனவை அடுத்தில் பார்ப்போமா..&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-8388433826614441225?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/8388433826614441225/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=8388433826614441225' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8388433826614441225'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8388433826614441225'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/06/2.html' title='வந்த  கனவு -2'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-2242739817333845025</id><published>2009-05-31T00:28:00.000-07:00</published><updated>2009-07-16T00:44:51.118-07:00</updated><title type='text'>எனக்கும்-40</title><content type='html'>சென்ற பதிவிலே அறிவித்த மாணவபருவ விளையாட்டைப் பற்றி அறிந்து கொள்ள ஒருப் பக்கம் மனது துடித்துக் கொண்டிருக்கிறது அல்லவா. . பக்கத்து ஊர்களிலிருந்து வருகின்ற மாணவ மாணவியர் மதிய உணவை பள்ளிக்கு எடுத்து வந்து விடுவார்கள். மதிய நேரத்தில் வீட்டுக்கு சென்று வர முடியாத்தால் நானும் மதிய உணவை பள்ளிக்கு எடுத்து வந்து விடுவேன். அன்று ஒரு மாணவரின் ( பெயர் வேண்டாம். ஏனெனில் தற்போது அவர் வங்கி மேலாளராக பணிப்புரிகிறார் ) மதிய உணவை, பெஞ்சில் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவர் வீரகேசவன் ( அமரர் ஆகி விட்டார் ) நண்பனுக்கு தெரியாதவாறு,வகுப்பிலே பாடம் நடந்துக் கொண்டிருக்கின்ற பொழுதே எடுத்து சாப்பிட்டு விட்டார். சில பல மாணவர்கள் மற்ற மாணவர்களின் உணவை எடுத்து ருசி பார்ப்பதும், டிபன் பாக்ஸை எடுத்து மறைத்து வைப்பதும் அடிக்கடி நடக்கும் விளையாட்டாகும். ஏனோ யாரும் என்னிடம் அது போல் விளையாடமாட்டார்கள். நானும் யாருடையதையும் எடுத்து சாப்பிட மாட்டேன். பிறகு மதிய உணவு சாப்பிட டிபன்பாக்ஸ் திறக்கும்போது தான் அவனுக்கு தெரிந்தது. அன்று அவர் பசி பட்டினியோடு இருந்த கோபம், மறுநாள் பலி வாங்கும் படலம் அரங்கேறியது. அன்றும் வகுப்பு நடந்துக் கொண்டிருக்கின்ற வேளையிலே, உணவை பறிகொடுத்த மாணவர், தன் உணவை சாப்பிட்டு விட்ட மாணவரின் கையை பிடித்து தன் பக்கம் இழுக்க, ஓஹோ,, ஏதோ தரப்போகிறார் என நினைத்து, பாடம் நடத்து ஆசிரியரை பார்த்தவறே கையை நிட்ட, மற்றொரு கையையும் இழுத்து சேர்த்து வைக்க ஓ.. நிறைய ஏதோ கொடுக்க போகிறான் என நினைத்துக் கொண்டு, கைகளை சேர்த்து நீட்ட, நாடகம் அரங்கேறியது. அப்பொழுது மாணவர்கள் 11 ஆம் வகுப்பு வரை அரைக்கால் சட்டை ( ட்ரவுசர் ) தான் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும். அதுவும் காக்கி யூனிபாரம். அதனால் மிக வசதியாக அமர்ந்த நிலையிலேயே, அவனின் கைகளில் சிறுநீர் கழித்து விட்டான். பாடம் கவணித்துக் கொண்டே கைகளை நீட்டிய அவனுக்கு சில நொடி கழிந்த பின் தான் கையில் ஈரத்தன்மையை உணர்ந்து பார்க்கையில் தான், இவருடைய செயல் தெரிந்தது. திருடனுக்கு தேள் கொட்டிய கணக்காக, ஆசிரியருக்கு தெரியாமல் மறைக்கவும், கைகளிலிருக்கும் சிறுநீரை எங்கே கொட்டுவது என தெரியாமல் தடுமாறினான். பெஞ்சுக்கு கீழேயே ஊற்றி விட்டான். வகுப்பாசிரியர் வெளியேறியதும், விபரமறிந்த வகுப்பறையே சிரிப்பலையிலும், கேலியிலும் அதிர்ந்ததை சொல்லத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையிலிருந்து இங்கு வந்த பிறகு முதன்முறையாக என்னை அறியாமலே வம்பில் மாட்டிக் கொண்ட நிகழ்ச்சியை அடுத்து பார்ப்போமா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-2242739817333845025?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/2242739817333845025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=2242739817333845025' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/2242739817333845025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/2242739817333845025'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/05/42.html' title='எனக்கும்-40'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-6396012252306593030</id><published>2009-05-30T23:58:00.000-07:00</published><updated>2009-07-16T00:43:54.844-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவபருவ விளையாட்டு'/><title type='text'>எனக்கும்- 39</title><content type='html'>சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்ட நாங்கள், எங்கள் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பொம்மிடி (பொன்முடி- )யில் இறங்கி, ஊருக்கு பேருந்தில் பயணம் செய்து சென்றடைந்தோம். அப்பொழுது சென்னைக்கு நேரடியாக பஸ் வசதிக் கூட கிடையாது. பஸ் ஸடாபிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிலுள்ள எங்கள் வீட்டிற்கு நடந்து செல்வதற்குள் நான்கு வருடங்கள் கழித்து முதல் முறையாக ஊருக்கு வருவதுடன், பூட்ஸ் போட்டுக் கொண்டு நடப்பதையும் ஆச்சிரியத்துடன் பார்த்துக் கொண்டு பள்ளி சிறுவர்களுடன் பெரியவர்கள் ஒரு கூட்டம் பின்னால் தொடர, நலம் விசாரிப்புகளுடன் வீட்டை அடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் இரண்டாவது பெரிய சகோதரியான செல்வி.வசந்தகுமாரி அவர்கள், திருமதி.வசந்தா ஹரிகிருஷ்ணன் ஆனார்கள். அவர்களின் திருமண விஷேசத்துடன், என்னைப் பற்றிய விசாரிப்புகளும் உறவினர்களிடம் இணையாக இருந்தது. ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், மீண்டும் எங்களூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்க்கப் பட்டேன். சுமார் அரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளிக்கு வேலையாட்கள் மூலமாக சைக்கிளில் அமர வைத்து, பள்ளிக்கு சென்று வந்தேன். அப்பொழுது என் சிறிய சகோதரி ஜெகதீஸ்வரியின் வகுப்பு மாணவனானேன். நான் ஊனமுற்றவனாக இருப்பினும், மற்றவர்கள் என்னுடன் பழகுவதில் எந்தவொரு பாகுபாடும் காட்டவில்லை. பக்கத்து வீட்டு பெண்ணும், வகுப்பு தோழி யுமான ( என் சிறிய சகோதரியின் நண்பி ) திருமதி. கெஜலட்சுமி மகாதேவன் ( எ ) கெஜலட்சுமி ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சமயம் தேர்வுக்காக இரவு நேரம் எங்கள் வீட்டு ஒரு அறையில் படித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் திடிரென மின்சார துண்டித்தது. சிம்னி, அரிகேன் விளக்கு கொண்டு வர சென்ற எனது சகோதரி, வர சிறிது நேரமானதால், நானும் எனது தங்கையை நாடி வந்து விட்டேன். காரணம் யாரிடமும் அவ்வளவாக பழகவுமில்லை, தோழியுடன்இருட்டிலே தனியாக அமர்ந்துக் கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமலும், ஒரு வித கூச்ச உணர்வினாலும் அவளை தனியாக அறையிலே விட்டு விட்டு வந்து விட்டேன். அம்மாவும் சகோதரிகளும் அதற்காக திட்டினார்கள். அன்றிலிருந்து இன்று வரை என் இனிய தோழியாக இருக்கிறார். ஏழாம் வகுப்பு கழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எட்டாம் வகுப்பில் நடந்த சில நிகழ்வுகள் ஞாபகத்திலிருக்கிறது. ஒரு சமயம் வகுப்பு நடந்துக் கொண்டிருந்த போது எனக்கு பின் பெஞ்சில் அமர்ந்திருந்த கலைச்செல்வன் என்னும் மாணவர், என்னை கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டே இருந்தார். ஆசிரியரோ பாடம் நடத்திக் கொண்டிருந்த சமயமாதலால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கே ஆசிரியரிடம் மட்டிக் கொண்டு விடுவோமோ என்று பயமாகவே இருந்தது. ஆனால் அதற்குள் வகுப்பு நேரம் முடிந்ததால் ஆசிரியர் வெளியே சென்று விட்டார். அதுதான் சமயமென்று உடனே காரியத்தில் இறங்கினேன். அவன் கையை பிடித்து கீழே இழுத்தவாறு அக்குளில் விரல்களை வைத்து மேலே தூக்கினேன். அதனால் ஏற்பட்ட வலியால் விட்டுவிட கதறினான். என்னிடம் கிச்சு கிச்சு மூட்டும் விளையாட்டுகள் விளையாடமாட்டேன் என்ற உறுதிமொழியை வாங்கிய பிறகே விடுவித்தேன்.&lt;br /&gt;அது குங்ஃபூ போல விரல்களை பயன்படுத்துவது. எப்படி அதை அறிந்துக் கொண்டேன் என்பது ஞாபகத்திலில்லை.. அடுத்த நினைவு சிறிது அசிங்கமாகத்தான் தெரியும். ஆனாலும் மாணவப்பருவ விளையாட்டல்லவா !&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-6396012252306593030?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/6396012252306593030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=6396012252306593030' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6396012252306593030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6396012252306593030'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/05/41.html' title='எனக்கும்- 39'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-8149166470879093774</id><published>2009-05-30T23:52:00.000-07:00</published><updated>2009-07-16T00:43:09.268-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திர மகிளசபாவில் கடைசிநாள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊர் பயணம்'/><title type='text'>எனக்கும்-38</title><content type='html'>அங்கிருந்து நேராக சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் அருகில் ஒரு லாட்ஜூக்கு வந்து இறங்கினோம். உள் நுளைந்ததுமே மாடியில் ரூம் என அப்பா கூற, படிகட்டுகள் அருகில் நான் செல்லவும், அதே சமயத்தில் மாடியிலிருந்து ஆஜானுபாகுவான உருவத்துடன் வெள்ளை மீசையை முருக்கியபடி, பார்ப்பதற்கு ஓய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரியைப் போல் இருந்த ............. , இறங்குவதற்காக&lt;br /&gt;வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அவர் கீழே இறங்குவதற்காக நான் தயங்க, அங்கு வந்த அப்பாவோ, திருமணம் நடைப்பெற உள்ள இரண்டாவது சகோதரியின் மாமனார் என்று அறிமுகம் செய்து வைத்தார். அன்று அவர் படியில் நின்ற தோற்றம் இன்றும் என் மனத்தில் பசுமரத்தாணிப் போல் பதிந்துள்ளது. அவரைப் பற்றி மேலும் சில தகவல்களை இந்த நேரத்தில் சொல்லி விடுவது பொருத்தமாக இருக்கும். ஆந்திராகாரரான அவர் குடும்பத்துடன் தமிழ்நாடு, சேலம் மாவட்டம் சேலம் மாநகரில் குடியேறியவர்கள். அவர் குடும்ப சூழ்நிலையால் பள்ளிப்படிப்பற்றவர். ஆனாலும் அனுபவ அறிவினாலும் விடாமுயற்சியினாலும் ஆங்கில நாளிதழான ''ஹிந்து'' வை படிக்கக் கூடிய தினசரி வாசகர் ஆவார். அத்துடன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். ஆனால் உணர்ச்சி பூர்வமாகவோ, வேகமாகவோ பேசும்போது பல மொழிகளிலும் கலந்து பேசுவார். அது கேட்பவர்களுக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். அன்றிரவு ரயிலில் ஊருக்கு பயணமானோம். அதன் பிறகு பூட்ஸ்கள் ரிப்பேர் செய்வதற்கும், புதிதாய் மற்றுவதற்கும் அப்பாவுடன் ஓரிரு முறைகள் வந்தேன். பிறகு என் தனி ராஜியம் தான். அதற்கு பிந்தைய சென்னை அனுபவங்கள் அவ்வப்போது தொடரும்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-8149166470879093774?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/8149166470879093774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=8149166470879093774' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8149166470879093774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8149166470879093774'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/05/40.html' title='எனக்கும்-38'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-8191701207858128596</id><published>2009-05-29T01:23:00.000-07:00</published><updated>2009-06-03T00:50:42.470-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வந்த  கனவுகள்'/><title type='text'>வந்த  கனவு -1</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;எல்லோருக்கும் வரும் பகல் கனவுகளை சொல்லவில்லை.  இரவுகனவுகள் பலவிதமாக வரும். அப்படி எனக்கும்  ஒரு இரவில் குறைந்தது இரண்டு கனவுகளாவது வந்து விடும். பல கனவுகள்  நம்பமுடியாததாகவும், விச்சித்திரமாகவும் அமைந்திருக்கும். சில சமயங்களில் முழு இரவு தூக்கத்தையும் கெடுத்ததுண்டு. சிறுவயதிலிருந்தே அந்த கனவுகளை எழுதி வைக்க வேண்டும் என நினைத்ததுண்டு. எழுத வேண்டுமென்றாலே மிகவும் சோம்பல் எனக்கு. அப்படி பாதித்த கனவுகளை ஓறீரு நாட்கள் நினைவில் வைத்துக் கொண்டிருந்து விட்டு பிறகு மறந்து விடுவேன். ஆனால் திடிரென ஒரு எண்ணம் தோன்றியது,  வந்த கனவுகளை பதிவிலே பதித்தாலென்ன என. அதன் தாக்கமே இது.&lt;/div&gt;&lt;div&gt;பொருமையாக படித்து விட்டு திட்டுங்களேன். ஆரம்பிப்போமா அறுவையை.ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருக்கிறேன். ஆரம்பிக்கிறது கனவுத் திரைப்படம். காணுங்களேன் நீங்களும் என்னுடன் சேர்ந்து.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு கட்டடத்தினுள்ளே மாடியிலிருந்து மூன்று இளைஞர்கள் கீழே இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் இருவர் வெளிநாட்டவரைப் போலவும், மற்றோருவன் இந்திய நாட்டை சேர்ந்தவன் போலவும் இருக்கிறார்கள். இறங்கி வந்த அவர்களோ, வெளி வாசலிலிருந்தோ, மாடியிலிருந்தோ, அந்த கட்டடத்தினுள் செல்ல வருபவர்களை வழிமறித்து நிற்பதைப்போல் நிற்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே, மடியிலிருந்து மூன்று மாணவிகள் இறங்கி வருகிறார்கள். இவர்கள் அந்த மாணவிகளிடம் ஏதோ கூற, மாணவிகளில் இருவர் மன்னிப்பு கேட்கும் விதமாக, அந்த வெளி நாட்டு மாணவர்களின் காலில் விழுந்து வணங்கவும், அவர்களும் மன்னித்ததின் அடையாளமாக ஒருவருக்கொருவர் ஜாடைக் காட்டி புன்முருவல் பூத்தபடி வெளிநாட்டு பாணியில் அந்த இரு மாணவியரையும் கட்டியணைத்து அவர்கள் காதில் ஏதோ முனுமுனுத்தபடி தட்டிக் கொடுத்து விடுவிக்கிறார்கள். ஆனால் மற்றோரு மாணவியோ நம் நாட்டு மாணவனின் காலில் விழாததுடன், இவள் அவனை கட்டியணைத்து புன்னகை செய்தபடி அவன் காதில் ஏதோ முனுமுனுக்கிறாள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; அந்த மாணவிகள் உள்ளேசெல்ல, மாணவர்கள் வெளி வாசலை நோக்கி அடியெடுத்து வைக்க முற்படுகையில், இந்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் கேலி சிரிப்பு சிரிக்கிறான். அதை உணர்ந்த இந்த மாணவர்கள், அவனை முறைத்து பார்கிறார்கள். ஆனால் அவனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் " சர்தான்... போங்கடா" என்கின்றான். வெளிநாட்டு மாணவர்களோ, தமிழ் தெரியாத நம் நாட்டு மாணவனிடம், உன்னைத்தான் கேலி செய்கிறான் என சீண்டிவிடுகிறார்கள்..  அவனும் இவனும் வாய் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.  தமிழ் மாணவனோ, அந்த சமயத்தில் மாடியிலிருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்த என் மனைவியை காட்டி, அவர்களிடம் புகார்  செய்துக் கொள் என கை காட்டி விடுகிறான். இவன் என் மனைவியிடம் சொல்ல முயற்சிக்கிறான். ஆனால் என் மனைவிக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாததாலும், கேட்கக் கூடிய பொருமையும் இல்லாததாலும், அங்கு தொங்கிக் கொண்டிருந்த போர்டை சைகையில் காட்டி விட்டு சென்று விடுகிறாள். இவ்வளவையும் பார்த்துக் கொண்டு ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த நான், அவனை அருகில் அழைத்து விவரம் கேட்க, நான் ஆந்திராவை சேர்ந்தவன். என் பெயருக்கு முன்னாள் தாத்தா, அப்பா பெயர்களின் இன்சியலை சேர்த்து வைத்துள்ளேன். அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்களைக் கிண்டல் செய்வது போல் " சர்தான், போங்கடா" என்கின்றான். நீங்கள் அவனை தண்டிக்க வேண்டும் என கேட்கிறான். அப்பொழுதுதான் அவன் ஆந்திராகாரனென எனக்கு தெரிகிறது.  அதனால் அவனை சமாதானப்படுத்தும் விதத்தில் உங்கள் வீட்டு பெறியவர்களை அவன் கேவலப்படுத்தவில்லையென எனக்கு தெரிந்த &lt;/div&gt;&lt;div&gt;ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் சொல்லி சமாதனப்படுத்தினேன். இப்படி பேசிக்கொண்டே தலை குனிந்திருந்த நான், அந்த மாணவிகளிடம் என்ன பிரச்சனை என கேட்டவாரே தலைத் தூக்கிப் பார்த்தால், அவனும் அங்கில்லை, என் தூக்கமும் கலைந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்னொரு வித்தியாசமான கனவை அடுத்தில் பார்ப்போமா..&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-8191701207858128596?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/8191701207858128596/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=8191701207858128596' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8191701207858128596'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8191701207858128596'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/05/2.html' title='வந்த  கனவு -1'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-8334545620940362848</id><published>2009-05-04T04:47:00.000-07:00</published><updated>2009-07-10T00:40:49.397-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்புகள் ஜனவரி 2009'/><title type='text'>நாட்குறிப்பு - 2009 -2</title><content type='html'>சேலம் ஆத்துரில் வசிக்கின்ற எனது நான்காவது சகோதரி ஸ்ரீமதி.பிரபாவதி, தாய் மாமா மகன் திரு.ஜெனார்தனம் அவர்களின் மகனான திருநிறைச்செல்வன்.பிரசன்னகுமார் திருமணத்திற்கு ஜனவரி 30 ந் தேதி சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை ஆத்துர் சென்றடைந்து, பிப்ரவரி 2 ஆம் தேதி வந்து சேர்ந்தோம். இந்த பயணம் வித்தியாசமான,சிரமம் நிறைந்த பயணமாக அமைந்தது. எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சிலமுறை பயணம் செய்திருக்கிறேன். ஆனால் அங்கு போனதும் காத்திருந்தது முதல் இடி, மூன்று நான்கு பிளாட்பாரங்களை தாண்டி ரயில்  ஏழாவது பிளாட்பாரத்தில் நிற்பது. அடுத்ததாய் அங்கு போவதற்கு வீல்சேர் கிடைக்கவில்லை, ஒரு வழியாய் பேட்டரிகார் வந்தது, ஆஹா என மிக்க மகிழ்ச்சியுடன் ஏறி அமர்ந்து சென்றால், ரயில் இருக்குமிடத்திற்கு எதிர்திசையில், சரக்கு டிராலிகள் தண்டவாளங்களுக்கு குறுக்கே அடுத்தடுத்த பிளாட்பாரங்களுக்கு செல்லும் வழியாக நடந்து சென்று விடுங்களென பிளாட்பாரம் கடைசில் யாருமில்லா இடத்தில் இறக்கி விட்டு, தூரத்தில் ஏதோ ஒரு புள்ளியாக தெரிந்த வெளிச்சத்தை காட்டி, அதுதான் ரயிலென  பேட்டரிகார் ஓட்டுனர் சொல்ல அதிர்ந்து விட்டேன். ஒரு 50 அடி, 100 அடி நடப்பதற்கு கூட சிரமமாக உள்ள நிலையில், சரக்கு ஏற்றி செல்லும் டிராலி கிடைத்தால்கூட போதும் ஏற்பாடு செய்ய கேட்டேன். இலவச பயண பேட்டரிகாருக்கு ஒரு துகையையும் பெற்று கொண்டு, பார்த்து அனுப்புகிறெனென சென்றவர்தான். நேரமோ கடந்துக் கொண்டிருக்க, டிராலியோ வீல்சேரோ வருவதற்குறிய எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-8334545620940362848?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/8334545620940362848/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=8334545620940362848' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8334545620940362848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8334545620940362848'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/05/39.html' title='நாட்குறிப்பு - 2009 -2'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-7071464327681724946</id><published>2009-05-04T04:45:00.000-07:00</published><updated>2009-07-10T00:36:46.971-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்புகள் ஜனவரி 2009'/><title type='text'>நாட்குறிப்பு - 2009 - 1</title><content type='html'>எதேதோ எப்படி எப்படியோ எழுத நினைக்கிறேன். அதனால் சில விசயங்கள் விடுபட்டு விடுமோ என்ற ஒரு கலக்கமும் தோன்றுகிறது. ஆமாம் பெரிய சரித்திர சம்பவங்கள், விடுபட்டு விட்டால் பிற்கால சந்ததியருக்கு முழுமையான சரித்திரம் தெரியாமல் போய்விடும்பார் என நீங்கள் கிண்டல் அடிப்பதும் உணர்கின்றேன். ஆனாலும் என்ன செய்ய, எழுதவும் துவங்கி விட்டேனே, உங்களை படிக்கவும் செய்து விட்டேன். எல்லாம் நம் தலையெழுத்து. சரி சொல்ல வந்ததுக்கு போவோமா? இப்பொழுதுதான் உயர்னிலைப்பள்ளி வாழ்க்கை நிலைக்கே எழுத வந்திருக்கிறேன். இதற்குபின் கல்லூரி, திருமணம், தொழில் இப்படி எழுத நீண்டுக் கொண்டே போகும் இந்த நேரத்தில், சமிபத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் மறந்து விடுமோ என்ற எண்ணம் எற்ப்பட்டதால், அவ்வப்போது இந்த வருட நிகழ்ச்சிகளையும் எழுத நினைத்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, 2009 ம் வருடம் பிறக்கப் போகிறது, டைரி எழுத ஆரம்பித்து விட வேண்டுமென நினைத்தபடி, புத்தாண்டும் பிறந்தது, பொங்கல் நெருங்குகிற நேரத்தில் நண்பர் சரவனன் ஒரு டைரியை பரிசளித்தார். அவருடைய நினைவு இருக்க, அதில் ஆட்டோகிராப் கேட்டேன். தேவையில்லையென அவர் மறுக்க, நானோ பிடிவாதமாய் இன்று இல்லாவிடினும் பிறகு எழுதி கொண்டுவாருங்களென, டைரியை திருப்பி அவரிடமே கொடுத்து அனுப்பி விட்டேன். ஒரு மாதமாகியும் கொடுக்காததால், நானே கேட்டேன். வேறோரு நண்பருக்கு கொடுத்து விட்டேனென அப்பொழுது சொன்னார். டைரியும், எழுத நினைத்த என்னுடைய எண்ணமும் போனது போனதுதான். ஒரு வழியாக இந்த பதிவு முலமாகவே அவ்வப்போது பதித்து விடுவது என முடிவு செய்ததின் ஆரம்பம்தான் இது.&lt;br /&gt;பால் பொங்கல், சக்கரைப்பொங்கல், வடை,அத்திரசம்,பாயாசம் செய்து ஒரு நாள் பொங்கல் கொண்டாடினோம். சென்னை மாநகருக்கு குடிபெயருவதற்கு முன், எங்கள் வீட்டில் நான்கு நாட்களும் பால் பொங்கலும் சக்கரை பொங்கலும் செய்வார்கள். திகட்ட திகட்ட சாப்பிடுவோம். ஆனால் இங்கு குழந்தைகளின் உணவு விருப்பத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டதால் ஒரு முறை மட்டுமே பொங்கலென ஆகிவிட்டது. முக்கியமான நிகழ்வுகளாக இந்த 2009 ஜனவரி கடைசியில் தான். அதை அடுத்ததில்.......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-7071464327681724946?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/7071464327681724946/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=7071464327681724946' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7071464327681724946'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7071464327681724946'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/05/blog-post.html' title='நாட்குறிப்பு - 2009 - 1'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-7706535689950783023</id><published>2009-04-30T01:19:00.000-07:00</published><updated>2009-04-30T01:20:37.146-07:00</updated><title type='text'>எனக்கும்-37</title><content type='html'>&lt;div&gt;ஆந்திர மகிளசபாவிலிருந்து டிசார்ஜ் ஆகப்போகிறோம் என தெரிந்த உடன்,  துணிமணிகளையும், போர்வை, தட்டு டம்ளரையும் என் பெரிய தகர டிரங்க் பெட்டியில்  அவசரமாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அதனால் யாரிடமும் நானாக சொல்வதற்கு முன்பாகவே ஆயாக்கள் ஆட்டண்டர்கள், உடனிருந்தவர்களும்` நண்பர்களும் மீண்டும் ஒருமுறை எங்கள் குடும்பத்தைப்பற்றியும் ஊரைப்பற்றியும் விசாரித்து தெரிந்துக் கொண்டார்கள். கீழே ஹாலுக்கு வந்ததும் வகுப்பறைகளிலிருந்து டீச்சர்களும் வந்து பேசிவிட்டு சென்றார்கள். அந்த சமயத்தில் ஊருக்கு செல்லப் போகிறோம் என்ற நினைவு மட்டுமே மனத்தில் நிறைந்திருந்ததால் மற்ற செயல்பாடுகளோ பேச்சுக்களோ நினைவிலில்லை. ஆனால் வெளியே வந்து டேக்ஸியில் கிளம்பும் போது அவசரமாக அந்த பிரம்மாண்டமான கட்டடத்தை ஒரு முறை மனதில் நிரப்பிக் கொண்டேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அங்கிருந்து நேராக சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் அருகில்  ஒரு லாட்ஜூக்கு வந்து இறங்கினோம்.  உள் நுளைந்ததுமே மாடியில் ரூம் என அப்பா கூற, படிகட்டுகள் அருகில் நான் செல்லவும், அதே சமயத்தில் மாடியிலிருந்து ஆஜானுபாகுவான உருவத்துடன் வெள்ளை  மீசையை முருக்கியபடி, பார்ப்பதற்கு ஓய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரியைப் போல் இருந்த ............. , இறங்குவதற்காக&lt;/div&gt;&lt;div&gt;வந்து நிற்கவும் சரியாக இருந்தது.  அவர் கீழே இறங்குவதற்காக நான் தயங்க, அங்கு வந்த அப்பாவோ, திருமணம் நடைப்பெற உள்ள இரண்டாவது சகோதரியின் மாமனார் என்று அறிமுகம் செய்து வைத்தார். அன்று அவர் படியில் நின்ற தோற்றம் இன்றும் என் மனத்தில் பசுமரத்தாணிப் போல் பதிந்துள்ளது. அவரைப் பற்றி மேலும் சில தகவல்களை இந்த நேரத்தில் சொல்லி விடுவது பொருத்தமாக இருக்கும். ஆந்திராகாரரான அவர் குடும்பத்துடன் தமிழ்நாடு, சேலம் மாவட்டம் சேலம் மாநகரில் குடியேறியவர்கள். அவர் குடும்ப சூழ்நிலையால் பள்ளிப்படிப்பற்றவர். ஆனாலும் அனுபவ அறிவினாலும் விடாமுயற்சியினாலும் ஆங்கில நாளிதழான ''ஹிந்து'' வை படிக்கக் கூடிய தினசரி வாசகர் ஆவார். அத்துடன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். ஆனால் உணர்ச்சி பூர்வமாகவோ, வேகமாகவோ பேசும்போது பல மொழிகளிலும் கலந்து பேசுவார். அது கேட்பவர்களுக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். அன்றிரவு ரயிலில் ஊருக்கு பயணமானோம். அதன் பிறகு பூட்ஸ்கள் ரிப்பேர் செய்வதற்கும், புதிதாய் மற்றுவதற்கும் அப்பாவுடன் ஓரிரு முறைகள் வந்தேன். பிறகு என் தனி ராஜியம் தான். அதற்கு பிந்தைய சென்னை அனுபவங்கள் அவ்வப்போது தொடரும்.....&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-7706535689950783023?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/7706535689950783023/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=7706535689950783023' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7706535689950783023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7706535689950783023'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/04/37.html' title='எனக்கும்-37'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-945989490096424090</id><published>2009-01-27T00:09:00.000-08:00</published><updated>2009-01-27T00:17:22.733-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திரமகிளசபா வாசம் முடிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சத்திய சோதனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுப்பட்ட போட்டி'/><title type='text'>எனக்கும்-36</title><content type='html'>ஆனால் இதை படித்த நீங்கள் நினைக்கலாம். உன் மீது மட்டும் வார்டன் அம்மாவுக்கு ஏன் இவ்வளவு கோபமும் பழி வாங்க எண்ணம் தோன்ற காரணம் என்ன என தோன்றலாம். இது ஒரு சத்திய சோதனை தான். அன்று மாட்டிக் கொண்டவர்களில் சிலர் வார்டன் அம்மா செல்லம்.  சிலர் அப்பாவிகள் போல் இருப்பவர்கள். மற்றும் என்னையும் சேர்த்து சிலர் குறும்புகாரர்கள். அதில் நான் நேரடி கவனத்துக்கு உள்ளானவன்.  ஓ..ஹோ... அப்படியா!  என நினைப்பது தெரியுதுங்க. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க. நான் விசயம் சொன்னப் பின்னாடி உங்க முடிவை சொல்லுங்க. ஏனென்றால் முதலில் விட்டுவிட்ட முட்டை கதைக்கு மீண்டும் போகலாமா?  அந்த வார்டன் அம்மா செல்லமா இரண்டு நாய்களை வளர்த்தாங்க. அதிலே ஒன்னு போமேரியன் ஆண் நாய். அதுக்கு பேரு ராம். மற்றொன்று ராஜபாளையம் வகை பெண் நாய். அதுக்கு பேரு சீத்தா( தமிழில்-சீதை). இது ஒரு ராட்ச்சசி போல் இருக்கும். காலையிலும் மாலையிலும் ஒரு ரவுண்ட் சங்கிலி பிடித்துக் கொண்டுச் செல்வார்கள். அவர்கள் எங்கே பிடித்துக் கொண்டு செல்வது. அது அவர்களை இழுத்துக் கொண்டு ஓடும். அவர்களைப் பார்க்க பாவமாய் இருக்கும். எங்களுக்கு பரிமாற வைத்திருக்கும் உணவுகளை நேரடியாக அந்த பாத்திரங்களில் வாய் வைத்து சாப்பிட,இந்த இரண்டு நாய்களையும் அனுமதிப்பார் வார்டன் அம்மா. முட்டைப் பொரியல் பெரும் பகுதி அவைகளுக்குத்தான். அதனால் பல முறை எதிர்த்து கேட்டிருக்கிறேன், சாப்பிட மறுத்திருக்கிறேன். தவிர இந்த இரண்டு நாய்களையும் வெவ்வேறு இடங்களில் கட்டி வைத்திருப்பார்கள். சித்தா நாய் ராட்ச்சசி போலிருப்பதால் , அதனிடம் யாரும் குரும்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் போமேரியன் நாயை கைத்துப்பாக்கியால் சுடுவது போல கைவிரல்களை மடக்கி டிஸ்யும்...   டிஸ்யும்... என ஒலி எழுப்பினால் போதும் குரைக்க ஆரம்பித்து விடும். வார்டன் அம்மாவிடம் இருந்த கோபத்தை, பாவம் அந்த சின்ன நாயிடம் காட்டுவோம். மேலும் என்னைக் கண்டாலே குலைக்கக் கூடிய அளவுக்கு செய்து விட்டேன்.  பல முறை என்னை வார்டன் அம்மா, டே உன்னைப் பார்த்தாலே குலைக்கிறது. நீ அந்த பக்கம் போ என விரட்டி விடுவார்கள் அல்லது வேறு இடத்தில் கட்டி வைத்து விடுவார்கள். இவைகளும் என்னை பலி வாங்கக் கூடிய அளவுக்கு மாறியிருக்குமென கருதுகிறேன். இந்த இரண்டு விசயங்களுக்கு தவிர, வேறு எதற்கும் கோபப்படும்படி நேரிட்டதில்லை. எதற்கு என்று ஞாபகமில்லை. ஒரு சமயம் ஏழெட்டு பேர் எங்கள் ஹாலிலேயே தங்கியிருந்தோம்.  ஒரு நாள் காலை டிபன் ( சப்பாத்தி )  கொண்டுவந்தவர்கள்,யார் விரைவாக பனிரெண்டு சப்பாத்தியையும் சாப்பிட்டு முடிக்கிறவர்களுக்கு நூறு ரூபாய் பரிசு தருவதாக போட்டி வைத்தார்கள். ஆனால் கன்டிசன் ,முன்னதாகவும், பனிரெண்டு சப்பாத்தியையும் சாப்பிட்டு விடவேண்டும். பிறகு பாத்ரூம் சென்று வாந்தி எடுத்துக் கொள்ளலாம். அந்த போட்டியில் அனைவரும் ஆறு ஏழு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, நான் முன்னதாகவும், பதினோரு சப்பாத்திகளையும் சாப்பிட்டு விட்டேன். ஆனால் பனிரெண்டு சாப்பிட்டால் தான் பரிசு என கூறி விட்டார்கள். நான் வாந்தி எடுக்க விரும்பாததால் அத்துடன் நிறுத்திக் கொண்டுவிட்டேன். என்னுடைய இரண்டாவது பெரிய சகோதரியின் திருமணத்திற்காக அழைத்துச் செல்ல வந்து டாக்டரிடம் அனுமதி கேட்டதற்கு, உங்கள் பையன் நடக்கக் கூடிய அளவுக்கு வந்து விட்டான். இதற்கு மேல் இங்கு  மருத்துவம் தேவையில்லை. எனவே ஊருக்கே டிசார்ஜ் செய்து அழைத்து சென்று விடுங்கள் என டிசார்ஜ் செய்து அனுப்பி விட்டார். இத்துடன் ஆந்திரமகிளசபா மருத்துவமனை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்து விட்டதாக கருதுகிறேன். ஏதேனும் ஞாபகம் வந்தால் அவ்வப்போது பதிவு செய்கிறேன். அடுத்து.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-945989490096424090?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/945989490096424090/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=945989490096424090' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/945989490096424090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/945989490096424090'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/01/36.html' title='எனக்கும்-36'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-8672421744145005429</id><published>2009-01-27T00:05:00.000-08:00</published><updated>2009-01-27T00:08:06.968-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திரமகிளசபா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வருத்தங்களும் சோகங்களும்'/><title type='text'>எனக்கும்-35</title><content type='html'>இதில் என்னுடைய சோகங்களும் வருத்தங்களும். போட்டியில் பரிசு கிடைத்து இழந்ததையும், எனது பாட்டியின் இழப்பையும் முன்பே குறிப்பிட்டு விட்டேன். ஒரு சமயம் திருச்சிக்கு சுற்றுளா சென்றோம். திருச்சியா, லால்குடியா என சரியாக நினைவுக்கு வரவில்லை. லால்குடிஎன்று தான் ஞாபகம். ஒரு அரிசி அறவை ஆலையில் (ரைஸ் மில் குடோனில்) தங்க வைக்கப்பட்டோம். அங்கிருந்து திருச்சி மற்ற இடங்களுக்கும் அழைத்து சென்றார்கள். ஆனால் அதில் மறக்க முடியாத இரண்டு சம்பவங்கள், ஒன்று திருச்சி விமான நிலையத்திற்கு சென்றபோது, நான் வர மறுத்து விட்டு, நெல் காய வைக்கும் களத்தில் புட்பால் அல்லது வாலிபால் பந்தை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது. மற்றொன்று அவர்கள் விமான நிலையத்திற்கு சென்றதுடனில்லாமல் விமானத்திலும் ஏறி அமர்ந்ததையும், பழங்களும் குளிர்பானங்களும் கேக் சாக்லெட் போன்றவையும் கொடுத்ததையும்,விமானத்தின் அமைப்பை பற்றியும் சென்றவர்கள் மாறிமாறி சொன்னதை கேட்டு, ஐயோ! தவற விட்டு விட்டோமே என ஏங்கியது. அறியாத வயதில் நடந்துருந்தாலும்,ஆந்திர மகிளசபா வாழ்வில் ஆறாத சுட்டபுண்  ஒன்று உண்டு. அன்றும் இன்றும் நண்பர்களாக கருதப்படக் கூடிய சிலர் ( பெயர்கள் நினைவிலே இருப்பினும் சொல்ல விரும்பவில்லை) ஒன்று கூடி,  வார்டன் அம்மாவுக்கு கெட்டபெயர் உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு திட்டத்தை ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். உடனிருந்து கேட்டுக் கொண்டிருந்த நான் அப்படி செயல்படாதீர்கள், அது உங்கள் உயிருக்கு ஆபத்து, வேறு வழியை யோசனை செய்யுங்கள் என்று கூறியதின் பேரில் நானும் கூட்டாளியாக கருதப்பட்டு விட்டேன். ஆனால் அவர்களோ ஒரே முடிவுடனிருக்க,  தடுத்து நிறுத்த வழித்தோன்றாத நான், ஒருவர் மூலமாக வார்டன் அம்மாவுக்கு தகவல் தெரிவித்து விட்டேன். ஆனால் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தவர்கள், தகவல் தெரிவித்த என்னை அழைக்காமலேயே எம் பெற்றோருக்கு தந்தி அனுப்பி, என் அப்பாவும் பெரிய அத்தையின் பெரிய மகனும் வந்த பிறகுதான் என்னை குற்றவாளியாக முடிவு செய்து விட்டார்கள் என்பது தெரிந்தது. என் அப்பாவிடம் என்ன கூறினார்கள் என்பதும் எனக்கு தெரியாது. அப்பாவும், அத்தையின் மகனும் என்ன நடந்தது என்று அவர்கள் என்னிடம் கேட்கவேயில்லை.  பேசிய வார்த்தைகளோ மூன்று நான்கு தான். அவை '' உன்னை டிசார்ஜ் செய்து அழைத்து போகச் சொன்னார்கள்'' '' சமாதனம் சொல்லியிருக்கிறோம்'' நல்ல பிள்ளையாக நடந்துக் கொள்''  ''போய் வருகிறோம்''   இவ்வளவுதான். இவர்கள் வரும் முன்பாவது, அழைத்து கேட்பார்கள், நடந்ததைச் சொல்லலாம் என்றிருந்த நான், இவர்களும் என்னை குற்றவாளியாகவே நினைத்து விட்டார்களே என உணர்ந்ததும் கூனிக்குருகி தலைக் குனிந்தவன் தான். தலை நிமிர்ந்து யாரையும் பார்க்கமாட்டேன் பேசமாட்டேன், தனிமை தனிமைதான். வகுப்பில் கூட தனியாக மாணவர்களுக்கு எதிர்புறத்தில் கதவுக்கு அருகில் மூலையில் அமர்ந்துக் கொள்வேன். டீச்சர் கேட்கின்ற கேள்விகளுக்கு கூட தலை குனிந்தவாறே பதில். நானிருக்கும் நிலையைக் கண்டு, உன் தன்னிச்சையான செயலே உன் மேல் தவறுயில்லையென காட்டுகிறது. தலையைத் தூக்கி பேசு, அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து கொள், யாராவது சொன்னால் எங்களிடம் கூறு என்று பலவாறாக, பல நாட்களாக டீச்சர்கள் சொல்லியும் கேட்காததால், எப்படி நடக்கவேண்டுமென்று உத்தரவே போட்டுவிட்டார்கள். அதன்படி மாணவர்களுடன் சேர்ந்து அமர வேண்டியதாகிவிட்டது.  அடிக்கடி என்னிடம் கேள்வி கேட்டு, அதற்கு தலைத் தூக்கி பதில் சொல்லும் வரை விடமாட்டார்கள். இப்படியே சிறிதுசிறிதாக சகஜநிலைக்கு தயார்படுத்தினார்கள். எப்படி நான் மட்டும் குற்றவாளியானேன் என்ற உறுத்துதல் இருந்துக் கொண்டேயிருந்தது. எனவே அறிந்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுடன் பழகியதில்,  ஆரம்பத்தில் யார் மாட்டிவிட்டார்கள் என தெரியாமல், மாட்டிக் கொண்டுவிட்டோமே என்ற பயத்தில் அழுது இருந்திருக்கிறார்கள். ஆனால் வார்டன் அம்மா விசாரிக்க ஆரம்பிக்கும்போது,என் பெயரும் அடிப்பட்டதால் அவன்தான் செய்திருக்க வேண்டும். நீங்கள் அவனிடம் சேரக்கூடாது. நான் சொன்னேனென்று யாரிடமும் எதுவும் பேசவேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்கள். &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-8672421744145005429?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/8672421744145005429/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=8672421744145005429' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8672421744145005429'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8672421744145005429'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/01/35_27.html' title='எனக்கும்-35'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-1782365796929036780</id><published>2009-01-18T02:00:00.000-08:00</published><updated>2009-01-20T22:43:34.622-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திரமகிளசபா  வி.ஐ.பி நினைவுகள்'/><title type='text'>எனக்கும்-34</title><content type='html'>&lt;div&gt;அனைவருக்கும் பொதுவான பொழுதுபோக்கு அரசு மற்றும் தனியார் டாக்குமென்டரி படங்கள்,ஸ்லைடு ஷோ.  இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது காட்டபடும்.வருகின்ற வி.ஐ.பி.களுக்கு எங்களை காட்டுவதற்கும், நாங்கள் விரும்பி படம் பார்க்க அமருமிடமாகவும் முன் கட்டடத்ததில் ஒரு ஹால் உள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; ஒரு சமயம் சாய்பாபா அருளாசி வழங்க வந்திருந்தார். அந்த சமயத்தில் ஒரு மகானாக  அவரை உணராமல், அவரின் நடை உடை பாவனைகள் தான் என்னை கவர்ந்தது. அவர் காரிலிருந்து இறங்கி வந்து அருளாசி வழங்கி விட்டு  மீண்டும் காரில் ஏறி செல்லும் வரை அவரையும் , அவர் அருகில் வந்து கூழை கும்பிடு போட்டுக் கொண்டிருந்தவர்களின் செயல்களும், விபூதி மற்றும் பொருட்களை மாயமாக வரவழைத்து ஆசிர்வதித்து கொடுத்ததும் அவரின் உடையோ கழுத்திலிருந்து கனுக்கால் வரை மூடியிருந்ததும்,கால்கள் எடுத்து வைக்கும் போது மட்டும் அவர் அணிந்திருக்கும் பூட்ஸ்கள் (பாதரட்ச்சைகள்) சிறிது தெரிந்தத்தும், சுருண்ட தலைமுடியுடன் கூடிய முகமும், உள்ளங்கையுடன் விரல்களும் பார்வையில் பட்ட உருப்புகளாகும். அவருடைய நடையில் ஒரு நளினத்தையும் கண்டேன். இவை தான் என் கவனத்தை ஈர்த்ததே தவிர, வேறு பக்கம் என் கவனம் சிதறவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு நாட்டிய நிகழ்ச்சி,  எங்கள் கட்டடத்திக்கு பின்புறமிருந்த திறந்தவெளி அரங்கில்.நடிகை ராஜசுலோச்சனா அவர்களின் நாட்டியம் நடைப்பெற்றது. அதில் மறக்கமுடியாத நாட்டியத்துடனான பாடல்'' காக்கை சிறகினிலே நந்தலாலா.... உன்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா.. '' &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வி.ஐ.பி வெளி நோயாளியாக வந்து உடற்பயிற்சிக்கு வந்தவர், மறைந்த நடிகர் அசோகன் அவர்களின் மகன். பிறப்பிலேயே பாதிக்கப்பட்டவர். 99% செயழிழந்தவர். காரில் அழைத்து வருவார்கள்.  அவரால் எந்த ஒரு செயலையும் செய்துக்கொள்ளவோ, சொல்லக்கூடிய நிலையிலே இல்லாதவர். உதவியாளர்கள் தான் அவரின் அனைத்து தேவைகளையும் கவணித்து செய்ய வேண்டும். அவரை நினைக்கும் போதெல்லாம்,  நான் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஆரம்ப கட்டநிலையை நினைத்துக் கொள்வேன். ஒரு பிறந்த நாளுக்காக அனைவருக்கும் பழங்கள், பிஸகட்டுகள், சாக்லெட்டுகள் அனைவருக்கும் கொடுத்தார்கள். என்னுடைய உடற்பயிற்சி நேரமும் அவர் பயிற்சிக்கு வந்த நேரமும் அடிக்கடி பார்க்க கூடிய வகையில் அமையும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-1782365796929036780?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/1782365796929036780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=1782365796929036780' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/1782365796929036780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/1782365796929036780'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/01/35.html' title='எனக்கும்-34'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-6350780964091973033</id><published>2009-01-18T01:59:00.001-08:00</published><updated>2009-01-20T22:39:59.754-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திர மகிளசபா ஆசிரியைகள் ஆயாக்கள் அட்டண்டர்கள் உணவு'/><title type='text'>எனக்கும் -33</title><content type='html'>இங்கு பணிபுரிந்தவர்கள் என்றால், முதலில் ஆசிரியர்களைத்தான் சொல்ல வேண்டும் . அவர்கள் தான் குருவாயிற்றே. முதலில் மூளைவளர்ச்சியின்மையால் செயல்பாடுகள் குறைந்தவர்களுக்கு தனியாக படம் நடத்த ஒரு டீச்சரும், ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு மாணவர்களுக்காக  தெலுங்கில் பாடம் நடத்த ஒரு டீச்சரும், ஒன்றிலிருந்து நான்காம் வகுப்பு வரைக்கும் டீச்சர் திருமதி. கமலா அவர்கள், அடுத்து ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை  திருமதி.  ( பெயர் ஞாபகம் வந்ததும் எழுதுகிறேன்) அவர்கள். இவர்களிருவரும் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள். இந்த நான்கு ஆசிரியர்களும் அன்பாக பழக கூடியவர்கள். ஆயாக்கள் கிருஷ்ணம்மா, வள்ளியம்மா மற்றும் சிலர். அட்டண்டர்கள் ராஜகோபால், சண்முகம், பாலையா( இவர் வார்டன் அம்மாவின் சகோதரராக இருப்பினும் மிகவும் வெகுளியானவர்).  டாக்டரை பார்க்க, உடற்பயிற்சி, ஆப்ரேசன் தியேட்டர்களுக்கு அழைத்து செல்வதும், ஆபீஸ் மற்றும் பல வேலைகள் அனைத்துக்கும் இவர்கள் தான். ஆப்ரேசன் தியேட்டரில் உதவியாளர்களாகவும் செயல்படுவார்கள். மீண்டும் சில முறை அங்கு சென்ற போது பழைய நினைவுகளை அசைப்போட உதவுபவர்கள். அங்கு எங்களுக்கு வழங்கப் பட்ட உணவுகளை பற்றி, இட்லி, தோசை, சப்பாத்தி, கோதுமைரவா உப்புமா( வெங்காயம் இருக்காது) இவை அனைத்துக்கும் சட்னியும் சாம்பாரும் வெறும் நீர் போல்தான் இருக்கும். வாரத்தில் ஒருநாள் ஆஃப் பாயில்டு முட்டை அல்லது முட்டை பொரியல் கொடுப்பார்கள். மதியம் சாதம், சாம்பார் அல்லது குழம்பு, ரசம், மோர், ஊறுகாய், பொரியல். ஆஃப் பாயில் முட்டை எனக்கு பிடிக்காது. எனவே வெள்ளைகரு பகுதியை சாப்பிட்டு விட்டு மஞ்சள் கருவை யாருக்காவது கொடுத்து விடுவேன். முட்டைப் பொரியலில் வெங்காயம் போடாமல் மிளகுத்தூள் மட்டும் போட்டுக் கொடுப்பார்கள். அதை சாப்பிட பழகிவிட்டேன். விசேஷ நாட்களில் அல்வா அல்லது பாயாசம் இருக்கும்.நாங்கள் சுத்த சைவம். திருமணத்துக்கு பின் ஒருமுறை நானும் , எனது மனைவியும் சென்னைக்கு டிரைனில் வந்து சேர்ந்ததும், அருகிலிருந்த ஒரு ஓட்டலுக்கு சென்று, சைவமும் அசைவமும் என போட்டிருந்தாலும், பசியின் காரணமாய்  ஆளுக்கு ஒரு பிளேட் இட்லி வாங்கி சாப்பிட வாயில் வைத்தோம். அப்போதுதான் தெரிந்தது மாமிச குளம்பு ஊற்றியிருக்கிறார்கள் என்பது. அன்று காலை உணவை சாப்பிடவேயில்லை. அட முட்டைக்குள் ஒரு கதையே இருக்கிறது. அதை அடுத்ததில்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-6350780964091973033?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/6350780964091973033/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=6350780964091973033' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6350780964091973033'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6350780964091973033'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/01/33.html' title='எனக்கும் -33'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-8902874598968504017</id><published>2009-01-18T01:58:00.000-08:00</published><updated>2009-01-20T22:34:48.324-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திர மகிளசபாவில் என் பொழுது போக்குகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திர மகிளசபா'/><title type='text'>எனக்கும் -32</title><content type='html'>என் பெரிய பொழுது போக்குகள் சில இருந்தன. இரவுகளில் நடமாட்டமில்லாத நான்கு பகுதிகள் இருந்தன. நான் தங்கிருந்த ஹாலிலும், பக்கத்தில்லுள்ள சின்ன ஹாலிலும் பால்கனிகளும், மாடியிலிருந்து கீழ்பகுதிக்கு வர இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பாலம் போன்ற நடைப்பாதையின் இரு பக்கமும், அடுத்து அதை ஒட்டியிருக்கும் கட்டடத்தின் முதல்மாடியான உடற்பயிற்சி கூடத்தின் நடைபாதையின் இருபக்க தடுப்பு சுவரும், கீழே பிரதான கேட்டை நோக்கிய வாசல் ஆகியவை நான் தன்னந்தனியாக வெளியுலகை காண பயன் பட்ட இடங்களாகும். பகல் என்றால் போக்குவரத்தும், கட்டடம் மற்றும் மற்றவர் வேலை செய்வதையும், வானத்தையும் பார்த்துக் கொண்டிருப்பதும், இரவுயெனில் வானத்தையும், காற்று, அதனால் ஏற்படும் இயற்கை அசைவுகளையும், கண்ணுக்கு காதுக்கு புலப்படக் கேடக கூடிய ஒளி ஒலிகளை பார்த்தும் செவிமடுத்துக் கொண்டிருப்பதும் எனது பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். தவிர இரும்பு சக்கர நாற்காலி, மடக்க கூடிய வகை சக்கர நாற்காலி இதில் எது கிடைக்கிறதோ அதில்,  ஆங்கில எழுத்து ''வீ'' முறையில் இருக்கும் சருக்கு பாதையில் தனியாக வேகமாக கீழே இறங்குவதும், ஊனமுற்றவர் பிடித்து நடைபழக ஊன்றுகோள்கள் இருப்பது போல  வாக்கர் என்று '' பா'' வடிவில் ஒன்றிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதன் நான்கு முனைகளிலும்  சக்கரங்கள் பொருத்தபட்டிருக்கும். ஒருகாலில் சக்தி சிறிது இருந்ததால் அதை ரோலிங்க் ஸ்கேட்டிங் போல வேகமாக உந்தி விட்டு, காலை கீழே ஊன்றாமல் சாய்ந்து அல்லது ஒரு பக்கமாக அமர்ந்துக் கொண்டு, ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு வேகமாக செல்வது, படிகளின் கைப்பிடி சுவற்றில் வழுக்கிக் கொண்டு வருவதும்,  யாருமே இல்லாத நேரத்தில் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக உடற்பயிற்சி கூடத்தின் கதவுகளை மூடிக்கொண்டு, சைக்கிள் பெடலிங், உட்கார்ந்தபடியே கயிற்றை இழுத்து உயரத்தூக்ககூடிய வெயிட்லிஃப்ட்யை இழுப்பதும், கைகளால் தூக்கக் கூடிய வெயிட்லிஃப்ட்களை தூக்கி பயிற்சி செய்வதும், பில்லப்ஸ் எடுப்பதும் எனது தன்னந்தனியான பொழுதுபோக்குகளாகும். மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளென்றால் தவழ்ந்தவாறு ஓடிப்பிடிப்பது, கண்ணைக் கட்டிக் கொண்டு தொடுவது, கட்டில்களின் இடையே பக்க தடுப்புகளைப் பிடித்து தொங்கியவாறு ஆடுவது, கட்டில்களில் போடப்பட்டிருக்கும் தடுப்புகளை கழட்டாமலே கட்டிலிலிருந்து கீழே இறங்குவது,மேலே ஏறுவது, கட்டிலிலும் தரையிலும் குட்டிகரணங்கள் போடுவது, சப்பணமிட்டவாறு தலை கீழாக நடப்பதுடன், அவ்வாறே சாய்தளத்திலும், படிகட்டுகளிலும் இறங்குவதும், மற்றும் சில சிறு வயது விளையாட்டுகளும் மறக்க முடியாதவையாகும். அந்த வயதின் சாதனையாக கதுவது சாய்தளத்தில் தன்னந்தனியாக சக்கரநாற்காலியில் அமர்ந்தபடி இறங்குவது. அப்படி இறங்கும்போது இரண்டு முறைதான் முன்பக்க சுவர்களில் நிலைத்தடுமாறி மோதியிருக்கிறேன். நன்றாக நடக்க கூடிய பெரியவர்கள் கூட அப்படி இறங்க துணியமாட்டார்கள். கீழ்தளத்தில் வெளிவாசலுக்கு வருகின்ற சிறிய சாய்தளத்தில் கூட நோயாளிகளை அமர வைத்து பின்பிறமாகதான் இறக்குவார்கள், இறங்குவார்கள். அடுத்து அங்கு பணிபுரிந்தவர்களைப் பற்றி பார்போமா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-8902874598968504017?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/8902874598968504017/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=8902874598968504017' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8902874598968504017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8902874598968504017'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/01/32.html' title='எனக்கும் -32'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-4100971324562486608</id><published>2009-01-11T23:04:00.000-08:00</published><updated>2009-01-11T23:31:05.461-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகசங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரண்டாவதாக பூட்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திர மகிளசபா'/><title type='text'>எனக்கும்-31</title><content type='html'>சிறிது நாளில் பூட்ஸ் கொடுத்தார்கள். வலது காலுக்கு இடுப்பில் ஒரு பெல்ட்டுடன் இணைந்தது போல முழுமையாகவும், இடது காலுக்கு முழுமையாகவும், கை அக்குள்களில் வைத்து நடக்கும்படியான ஊன்றுகோள்களையும் கொடுத்தார்கள். மற்றவர்களெல்லாம் பூட்ஸ் போட்டுக் கொண்டு நடப்பதைப் பார்த்து, வெறியோடு காத்திருந்த எனக்கு, மதியம் கொடுத்த பூட்ஸ்களை அணிந்துக் கொண்டு, முதலில் கட்டிலைப் பிடித்துக் கொண்டும், சிறிது நேரத்தில் ஊன்றுகோள்களின் உதவியுடனும் அன்று மாலைக்குள் தனியாகவே நடக்க பழகி விட்டேன். பெரிய சாதனை செய்த மகிழ்ச்சியில் மிதந்தேன். சில நாட்களில் மற்றவர்கள் நடப்பது போல இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் தூக்கி வைத்து விரைவாகவும் நடக்க பழகி விட்டேன். அவ்வப்போது டாக்டர் செக்கப் உண்டு. என்னுடைய முறை வந்தது. டாக்டர் என்னை நடந்து காட்ட சொன்னார். நானும் விரைவாக இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் தூக்கி வைத்து நடந்து காட்டினேன். நன்றாக நடப்பவர்கள் நடப்பது போல் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து நடக்க வேண்டும். அப்பொழுது தான் நோய் குணமாகும். நீயும் நன்றாக நடக்க முடியும் என்றதுடன் நடப்பதற்கும் சொல்லிக் கொடுத்தார். அன்றிலிருந்தே அதுபோல் நடக்க ஆரம்பித்து விட்டேன். சிலர் இரண்டு கால்களையும் தூக்கி வைத்து நடப்பார்கள். டாக்டர் பார்க்கும்போது மட்டும் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து நடப்பார்கள். அதனால் அவர்கள் வேகத்திற்கு என்னால் நடக்கமுடியாது. மீண்டும் சில மாதங்களுக்கு பிறகு பரிசோதித்த டாக்டர் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. எனவே இனிமேல் வலைத்தடி (WALKING STICK ) உதவியுடன் நடந்து பழகுயென பரிந்துரைத்தபடி நடக்க ஆரம்பித்தேன்.  முதலில் மிகவும் சிரமமாக இருந்தாலும் நடக்க பழகி கொண்டு விட்டேன். மேலும் சிறிது நாட்களுக்கு பிறகு இடுப்பு பெல்ட்டையும் எடுத்து விட்டு நடக்கச் சொன்னார். ஆனால் அப்படி நடக்க முடியததால் ஊன்றுகோள்களையே கொடுத்து நடக்க பரிந்துரைத்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் இடதுகாலுக்கு முழுமையாக இருந்த பூட்ஸ் முழங்காலுக்கு கீழ்நிலைக்கு (below knee) மாற்றப்பட்டது.  இந்த நிலையே இன்று வரை அப்படியே நீடிக்கிது. முதலும் கடைசியுமான ஒரே ஒரு நடைப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றதை முன்பே கூறியுள்ளேன்.  அடுத்த சாகசங்களையும் பொழுது போக்குகளையும் படித்து களிப்போமா!....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-4100971324562486608?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/4100971324562486608/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=4100971324562486608' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4100971324562486608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4100971324562486608'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/01/31.html' title='எனக்கும்-31'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-6884223753762866801</id><published>2009-01-11T02:23:00.000-08:00</published><updated>2009-01-11T23:03:57.447-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகசங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மைனர் ஆப்ரேசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நர்ஸ் செய்த கேலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திர மகிளசபா'/><title type='text'>எனக்கும் -30</title><content type='html'>இடையிலே எழுதாமல் விட்டுவிட்ட மைனர் ஆப்ரேசன் பற்றி, வலது கால் நீட்டி வைத்தால், அதில் நரம்பு சுருண்டிருப்பதால் தானாகவே மடங்கிக் கொளகிறது என்ற காரணத்தினால் ஆந்திர மகிளசபாவில் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் மைனர் ஆப்ரேசன் செய்ய வேண்டுமென்று டாக்டர் முடிவு செய்தபடி, ஆந்திர மகிளசபாவிலே ஒரு பகுதியாக இருந்த மகப்பேறு மருத்துவமனையில் ஆப்ரேசன் செய்தார்கள். இதை மைனர் ஆப்ரேசன் என சொல்வதற்கு காரணம், இந்த ஆப்ரேசனுக்கு தையல் போடுவதில்லை.மற்றொன்று கட்டு பிரித்த பிறகு ஆப்ரேசன் செய்த தளும்பும் இருப்பதில்லை. மயக்க மருந்து செலுத்த, கொடுக்க கண்களை மூடிக்கொள்ள சொல்லி விட்டு குளோரோஃபாரம் ஸ்பிரே செய்தார்கள். அப்பொழுது எவ்வளவு நேரம் மயக்கமடையாமல் என்னால் தாக்கு பிடிக்க முடிகிறது என்று சோதித்து பார்க்க நினைத்து மூச்சை அடக்கிக் கொண்டேன். ஆனால் வாய்யைத் திறந்து வைத்திருந்தேன் .வாயில் விழுந்த மயக்கமருந்து துளிகள் சிறிது இனிப்பாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதாக உணர்ந்தேன். அதை விழுங்கி விட்டதினால் சிறிது நேரத்தில் மயக்கம் வந்து விட்டது. நான் செய்த குறும்பினால் மயக்க மருந்து அதிகமாக கொடுத்திருக்கிறார்கள். மயக்கம் தெளியவும் நேரமாகிவிட்டதாகவும், உனக்கு மயக்கம் வராததால் அதிக மயக்க மருந்து செலுத்தியதற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தார்களெனவும் மயக்கம் நன்றாக தெளிந்து பேசிக்கொண்டிருக்கும் போது அப்பா சொன்னார்கள். நான மூச்சை அடக்கிக் கொண்ட விசயத்தை அவரிடம் சொல்ல வில்லை. இந்த நேரத்தில் முன்பாகவே ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமயம் என்னுடைய வயது ஒன்பது அல்லது பத்து. ஆப்ரேசன் தியேட்டரில் படுக்க வைத்தபிறகு ஆப்ரேசனுக்கு முன்னேற்பாடுகள் செய்ய வந்த நர்ஸ் என்னுடைய ஆணுருப்பை சுண்டி விட்டபடி ' என்ன மிளகாய் போல் இத்துணூண்டு இருக்கிறது என கேலிசெய்ததையும் மறக்க முடியாதது. ஆப்ரேசனுக்கு பின் கால் நீட்டுவதில் பிரச்சனை இல்லையே தவிர, சக்தி குறைந்தது போல உணர்ந்தேன். காலை பலவிதங்களில் வளைப்பதற்கு ஏற்றதாக மாறிவிட்டது. யோக செய்வது போல சப்பணமிடுவதற்கும், கழுத்துக்கு, முதுகுக்கு பின் என காலை கைகளால் எடுத்து வளைத்து போட்டுக் கொள்ள வசதியாகி விட்டது. இங்கு வருவதற்கு முன்பாகவே கழுத்து வரை கவசம் போல பூட்ஸ் அணிந்ததைப் பற்றி கூறியிருக்கிறேன். மைனர் ஆப்ரேசனுக்கு பிறகு ஒரு நாளில் பூட்ஸ் கொடுத்தார்கள். அந்த அனுபவங்களை அடுத்ததில் பார்ப்போமா!.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-6884223753762866801?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/6884223753762866801/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=6884223753762866801' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6884223753762866801'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6884223753762866801'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/01/30.html' title='எனக்கும் -30'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-5702401186694183810</id><published>2009-01-10T00:23:00.000-08:00</published><updated>2009-01-11T23:34:55.506-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேஜர் ஆப்ரேசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை அரசு பொது மருத்துவமனை'/><title type='text'>எனக்கும்-29</title><content type='html'>2009 வருடமாகிய இந்த நேரத்தில் எப்படி இருக்கிறது என்பது  எனக்கு தெரியாது. நான் சொல்லியிருப்பது சுமார் 40 வருடங்களுக்கு முன்பானது. ஆனாலும் பெரிய அளவில் மாற்றமிருக்காது என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் நான்கைந்து வருடங்களுக்கு முன் MRI ஸ்கேன் எடுத்துக் கொள்ள சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். MRI SCAN எடுக்குமிடம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால் உள்ளுக்கும் வெளியில் நடப்பதற்கும் ஒரே செருப்புகளையும் பூட்ஸ்களையும் பயன்படுத்தினார்கள். தரை முழுவதும் புழுதியாகவே இருந்தது. ஸ்கேன் எடுப்பதிலும் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டார்கள். நோயாளிகளை ஸ்கேன் மிஷினில் படுக்க வைக்கும்போது நன்றாக படுத்துள்ளாரா என்று ஒரு முறைக்கு இரு முறையாக சரி பார்க்க வேண்டும். நோயாளியிடமும்  கேட்க வேண்டும். தவிர ஸ்கேன் செய்யும் போது, காது செவிடாகும்படியாக இரைச்சலிருக்கும். அதற்காக நோயாளிக்கு காதில் பஞ்சு வைக்க வேண்டும். அதுவும் வைப்பதில்லை. அதை அவர்களுக்கு சுட்டி காட்டலாமென நினைத்தேன். ஆனால் எனது மனைவி தடுத்து விட்டார்.   அப்பொழுது நினைத்து கொண்டேன். நோயாளி யாராவது மிஷினில் படுத்திருக்கும் போது, சரியான பராமரிப்பில்லாத்தால் கெட்டு விட்டால், நோயாளியின் பாடு அவ்வளவுதான். அதே போல ஓரிரு மாதங்களுக்குள் மிஷின் கெட்டுபோய் நான்கைந்து மணி நேரம் அவதி பட்டு தற்காலிகமாக சரி செய்துள்ளதாகவும், மிஷின் தயாரித்த டெக்னிசியன்கள் வெளிநாட்டிலிருந்து வந்து சரி செய்ய இருக்கிறார்கள் என செய்தியை படித்தேன். அப்படியென்றால் நிலமையை பார்த்துக் கொள்ளுங்களேன். ஆப்ரேசன் தியேட்டரில் எனக்கு நர்ஸ் ஊசி போட வந்தார். கண்ணை மூடிக்கொள், வலியிருக்காது என்றார். என்ன ஊசி என்றேன். மயக்க ஊசி என்றதும், எனக்கு பயமில்லை.இதற்கு முன்பாகவே ஆப்ரேசன் செய்துக் கொண்டுள்ளேன சொன்னதும், வலது முழங்கையில் இரத்தநாளத்தில் ஊசியை குத்தி மருந்தை உட்செலுத்தி சிரஞ்சை வெளியில் உருவுவதற்கு முன்பாகவே மயக்கத்தில் ஆழ்ந்து விட்டேன்.இந்த மேஜர் ஆப்ரேசன் முடிந்த ஓரிரு நாட்களில் ஆந்திர மகிளசபாவுக்கு அழைத்து வந்து விட்டார்கள். இந்த ஆப்ரேசன் செய்த சமயத்தில் நடந்த நிகழ்சிகளை முன்பே சொல்லியதை படித்திருப்பீர்களே. இதற்கு முன்பாகவே நடந்த மைனர் ஆப்ரேசனைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டேன். அதை பற்றி அடுத்து பார்போமா.....  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-5702401186694183810?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/5702401186694183810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=5702401186694183810' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5702401186694183810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5702401186694183810'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/01/29.html' title='எனக்கும்-29'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-4922751781815271669</id><published>2009-01-08T23:36:00.000-08:00</published><updated>2009-01-11T23:34:25.586-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேஜர் ஆப்ரேசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை அரசு பொது மருத்துவமனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓவிய நண்பர்.'/><title type='text'>எனக்கும் -28</title><content type='html'>டாக்டரின் ஆலோசனைபடி ஆப்ரேசன் செய்யப்பட்ட இடது கால் மாவுகட்டை முழங்கால் பக்கத்திலிருந்து சிறிது சிறிதாக அறுத்து கிழித்து இங்கே பூச்சியில்லையே, இங்கே பூச்சியில்லையே என சொல்லியவாறு, எவ்வளவு பஞ்சு வைத்து கட்டியிருக்கிறோம் பார்த்தாயா? இதில் பூச்சி நுழையவே முடியாது என சொல்லி முக்கால் பகுதியில் நிறுத்தி விட்டார்கள். பிறகு பார்க்க வந்த டாக்டர், இவ்வளவு திறந்தாகிவிட்டது. ஆப்ரேசன் செய்த பகுதியையும் பார்த்து விடலாமென கூறி, மீதியையும் திறந்து பார்த்தார்கள். அப்பொழுதுதான் தெரிந்தது.  ஆப்ரேசன் செய்த இடத்தில் செப்டிக் ஆகி சீவு பிடித்திருந்தது. நல்ல நேரம், இவனுடைய தொந்தரவை பொருட்படுத்தாமல் விட்டிருந்தால் நிலமை மோசமாகியிருக்கும் என கூறியதுடன், ஆப்ரேசன் தையல்களை பிரித்து விட்டு சுத்தம் செய்து மீண்டும் மாவுகட்டு போட்டார்கள். ஏன் இப்படி அலட்சியமாக செயல்படுகிறார்கள் அரசு மருத்துவமனை டாக்டர்கள் என டாக்டர் நர்ஸிடமும் அட்டண்டரிடமும் வருத்தத்துடன் பேசிக்கொண்டது, இன்னும் நினைவில் நிற்கிறது. டாக்டர் என் முதுகில் தட்டி கொடுத்ததுடன், விரைவில் சுமாராகி விடும். எதேனும் சிரமம் இருந்தால் சொல்லிவிடு உடனே பார்த்து விடலாம் என அனுப்பி வைத்தார். பெரிய ஆப்ரேசன்கள் செய்யவேண்டியிருந்தால் பொது அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதனால் நானும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஆப்ரேசன் செய்துக் கொண்டேன். அங்கு சில நாட்கள் உள் நோயாளியாக வைத்திருந்து, பிறகு ஆப்ரேசன் செய்வார்கள். அப்படி நான் இரண்டு முறை தங்க நேரிட்டது. முதல்முறை ஒரு பத்து நாட்களுக்கு பிறகு ஏனோ திருப்பி அனுப்பி விட்டார்கள். இரண்டாவது முறை தான் ஆப்ரேசன் செய்தார்கள். ஆனால் அங்கிருந்த நாட்கள் கொடுமையானது. ஏனேன்றால் உள்நோயளிகளுடன் யாராவது ஒருவராவது உடனிருப்பார்கள். எனக்கு உதவியாளர்கள் இல்லாமல் நான் தனியாக இருக்க வேண்டியிருந்தது. பாத்ரூம் டாய்லெட் போய்வரவே முடியாது. மல, சிறுநீர் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடக்கும், நிரம்பி வழியும். நன்றாக நடப்பவர்களுக்கே கால் வைக்க முடியாது. கைகளையும் ஊன்றி செல்லவேண்டிய நிலையில் நான். இதற்கு மேல் சொல்லதேவையில்லை. காலை உணவோ இட்லி அல்லது தோசை அல்லது குண்டு பண் (ரொட்டி ) பொட்டலமாக அத்துடன் பால் ஒரு டம்ளர் வரும்.  மதியமோ அளவு சாதம் அதில் மேல் சாம்பார் ஊற்றி பொரியலுடன், ஒரு டம்ளர் நீர்மோர். மாலையில் ஒரு பண்ரொட்டி, டம்ளர் பால், இரவு சப்பாத்தி அல்லது சாதம். சாப்பாடு, பண்ரோட்டி சாப்பிடவே மாட்டேன். பால், மோர் குடித்து விடுவேன். இட்லி தோசை சப்பாத்தி முடிந்தவரை கையில் படாமல் கட்டி கொடுத்த காகிதத்திலே வைத்தபடியே வாயில் கடித்து சாப்பிட்டு விடுவேன். நான் அங்கிருந்தவரை குளிக்கவோ பல் விளக்கவோ முடியவில்லை. சாப்பாட்டை பக்கத்தில் யாருக்காவது கொடுத்து விடுவேன். அங்கும் எனக்கு ஒரு நண்பர் கிடைத்தார். என்னை விட வயதில் மிகவும் மூத்தவர். அவர் ஒரு தொழுநோயாளி. சிறந்த ஓவியரும் கூட. அவரிடம் புகைபடம் கொடுத்தால், அதை பார்த்து தத்ரூபமாக பெரிய அளவில் பென்சில் ஓவியங்களை வரைந்து கொடுப்பார். அதில் அவருக்கு சிறிது வருமானம் கிடைக்கும். எனக்கு கிடைக்கும் பண்ரொட்டிகளை அவருக்கு கொண்டு சென்று கொடுத்து விடுவேன். என்னையே சாப்பிட சொல்லி வற்புறுத்துவார். என்னால் சாப்பிடமுடியவில்லை என கூறி கொடுத்து விடுவேன். மிக்க மகிழ்ச்சி அடைவார். என்னுடைய புகைப்படத்தையும் வரைந்து தருவதற்கு கேட்டார். என்னிடம் புகைப்படம் இல்லை, எனவே என்னை பார்த்தே வரைந்து கொடுங்களென கேட்டேன். நீ நீண்டநேரம் அடாமல் அசையாமல் அமரவேண்டும், என்னாலும் விரைவாக வரையமுடியாது என கூறிவிட்டார். அங்கிருந்தபோது இரும்பு சக்கரநாற்காலியை (BIG IRON WEEL CHAIR ) எடுத்து கொண்டு மருத்துவமனைக்குள் முடிந்த இடங்களிலெல்லாம் சுற்றுவதும், ஓவியர் ஓவியம் வரைவதை பார்த்துக் கொண்டிருப்பதுமே என்னுடைய மிக பெரிய பொழுதுபோக்கு.  அதுவுமில்லாமல் அரசு பொது மருத்துவமனைகளின் நிலை உங்களுக்கு சொல்ல தேவையில்லை. &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-4922751781815271669?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/4922751781815271669/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=4922751781815271669' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4922751781815271669'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4922751781815271669'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2009/01/28.html' title='எனக்கும் -28'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-1781018868818271522</id><published>2008-12-25T00:58:00.000-08:00</published><updated>2009-01-10T00:30:55.323-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேஜர் ஆப்ரேசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திர மகிளசபா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்மா பாட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் ஆசை தான் - 27</title><content type='html'>ஒவ்வொரு வகுப்புக்கும் ஐந்தாறு மாணவர்களே இருந்ததால், நான்கு வகுப்பு மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் ஒரு ஆசிரியரே பாடம் நடத்துவார்கள். ஒரு வகுப்புக்கு பாடம் நடத்தும்போது, மற்றவர்கள் எழுதுவதோ மனப்பாடமோ செய்ய சொல்லியிருப்பார்கள். தவிர மருத்துவ சிகிச்சைக்கும் உடற்பயிற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம், ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும். அந்த நேரம் வகுப்பறையில் இருக்க முடியாது. எப்படியோ பாடங்களும் முடிந்துவிடும். காலாகாலத்தில் தேர்வுகளும் நடந்து, விடுமுறையும் விடப்படும். முடிவுகள் எவ்வாறாயினும் தண்டனைகள் எதுமில்லை. ஒரு வழியாய் நாலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை அங்கு படித்தேன்.  ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, எனது இடதுகால் பாதம் வளைந்திருப்பதாய், நேராக்குவதற்கு ''மேஜர்'' ஆப்ரேசன் (அறுவை சிகிச்சை) நடைப்பேற்றது. இந்த சமயம் நடந்த சில நிகழ்வுகள் நினைவுக்கு வருகிறது. அறுவை சிகிச்சை நடந்து படுக்கையில் இருந்த சமயத்தில் எனது பாட்டி ( அம்மாவை பெற்றவர் ) இறைவனடி அடைந்து விட்டார். அது குறித்து கடிதம் எனக்கு வந்தது. அதை படித்த நான், அம்மா.. அம்மா... என்று பலமாக அழுதேன்.  நான் மட்டும் கட்டிலில் இருந்தேன். மற்றவர்கள் வகுப்புக்கு சென்றிருந்தார்கள். எனக்கு ஆறுதல் சொல்ல வந்த ஆயாக்களுக்கு பதிலே சொல்லாமல் அழுதுக் கொண்டிருந்தேன். என்னிடமிருந்து கடித்ததை வாங்கி படித்த பின், ஏன்டா, பாட்டி இறந்ததற்கு யாராவது அம்மாவென்று அழுவார்களா என்று கூறி திட்டினார்கள். அதற்குபின் பாட்டி.. பாட்டி என்று அழுததுடன், ஓரிரு நாட்களில் அந்த சோக நினைவுகளிலிருந்தும் மீண்டுவிட்டேன். அறுவை சிகிச்சை நடந்து படுக்கையிலிருந்த நேரத்தில் தேர்வு ஒன்று நடந்தது, எதனால் என்று ஞாபகமில்லை, தேர்வு விடைத்தாட்களில் ஒன்றும் எழுதாமல் வெற்றுதாளாக கொடுத்தேன் அல்லது சில எழுத்துக்களை மட்டும் கிறுக்கி கொடுத்தேன். படிக்கச் சொல்லியும் எழுதச் சொல்லியும் வீம்பாக மறுத்து விட்டேன். மற்றொன்று அறுவை சிகிச்சை காயம் ஆறுவதற்காக, காலுக்கு மாவுகட்டு போட்டிருந்தார்கள். அறுவை சிகிச்சையின் வலி மறைந்த சில நாட்களுக்கு பின், அந்த மாவுகட்டில் பூச்சி நுழைந்தது போல் ஒரே குறுகுறுப்பு, இதை பற்றி எனக்கு மருந்து கொடுக்க வரும் நர்ஸ்களிடமும், அட்டண்டர்களிடமும் தினமும் சொல்ல ஆரம்பித்தேன். அவர்களும் டாகடரிடம் சொன்னதாகவும், ஆப்ரேசன் புண் ஆறுவதால் அப்படி தான் இருக்கும், பொருத்துக்கொள் என்று சொன்னார்கள். அப்படியிருந்தும் பொருத்துக் கொள்ளமுடியாததால், ஆப்ரேசன் செய்த இடத்திலில்லை வேறிடத்திலென்றும் டாக்டரை பார்க்க வேண்டுமென்றும் நச்சரித்ததால், ஒரு வழியாக டாக்டரிடம் அழைத்து சென்றார்கள். என்னிடம் பேசியபின் டாக்டர் சொன்னது என்ன? முடிவு என்ன?....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-1781018868818271522?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://tamilmadscribblings.blogspot.com/' title='எனக்கும் ஆசை தான் - 27'/><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/1781018868818271522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=1781018868818271522' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/1781018868818271522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/1781018868818271522'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2008/12/27_25.html' title='எனக்கும் ஆசை தான் - 27'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-6811281917228155864</id><published>2008-12-20T00:10:00.000-08:00</published><updated>2008-12-20T00:20:55.971-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடரா நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை பள்ளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் - 26</title><content type='html'>முன்பாகவே இவர்களை ஆறிமுகம் செய்திருக்கிறேன், சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன், எதிர்பாராத வகையில் சந்தித்து ஊனமுற்றவர்கள் என்ற முறையில் அறிமுகம் செய்துக் கொண்டபோது தான், இவர் ரவிசந்திரன் என்பதும், சென்னை எக்மோர் ரயில்வே அலுவலகத்தில் பணியாற்றுவதையும் அறிந்துக் கொண்டேன். அதேபோல  திண்டுக்கல்.கணகசபாபதியையும், எங்கள் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் மாநில சங்க விழாவில் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொண்டோம். இந்த இருவரின் அறிமுகம் மீண்டும் கிடைத்தும், நட்பை தொடரமுடியாமல் தவறவிட்டதற்கு வருந்துகிறேன். அடுத்தது சென்னையில் பள்ளி வகுப்புகளும் ஆசிரியர்கள் பற்றியும்  பார்போமா!!!. மூளைவளர்ச்சி இல்லாதவர்களுக்கென ஒரு வகுப்பறையும், ஆந்திர மாணவர்களுக்கு ஒரு வகுப்பறையும், தமிழ் மாணவர்களுக்கு ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை ஒரு வகுப்பறையும், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பறையும், ஆக நான்கு வகுப்பறைகள் இருந்தன. இந்த நான்கு வகுப்பறைகளுக்கும் நான்கு ஆசிரியர்கள் மட்டுமே. அந்த நான்கு ஆசிரியர்களிடமும்  எனக்கு நல்ல அறிமுகமுண்டு. அதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது. அதைப்பற்றி பின்னொரு சமயத்தில் சொல்கிறேனே. ஒன்பதாம் வகுப்பிலிருந்து பக்கத்திலிருக்கும் மாநகராட்சி பள்ளிக்கு, மருத்துவமனையிலிருந்த சைக்கிள் ரிக் ஷாவில் அழைத்து சென்று வருவார்கள். முத்து என்பவர்தான் ரிக் ஷா  ஓட்டுபவராகவும், வாட்சுமேனாகவும் பணிபுரிந்தார். அவர் இறந்து விட்டதாகவும், அவர் மகன் விஜயன் தற்போது அங்கு பணியாற்றுகிறார். எனக்கு சைக்கிள் ரிக் ஷாவில் சென்று படிக்கக் கூடிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் ஏழாம் வகுப்பு முடிந்ததும் 1970 ம் வருடம் மே மாதமே டிசார்ஜ் ஆகி ஊருக்கு வந்து விட்டேன். அந்த வருடம் ஜூன் மாதம் நடக்கவிருந்த எனது இரண்டாவது சகோதரியும், இரண்டு வருடங்களுக்கு முன்பாக இறைவனடி அடைந்து விட்ட திருமதி.வசந்தா ஹரிகிருஷ்ணன் அவர்களின் திருமணத்திற்காக, விடுப்பில் அழைத்து செல்ல வந்திருந்தார்கள். அப்பொழுதெல்லாம் டாக்டரின் ஒப்புதலில்லாமல் யாரும் விடுமுறையில் செல்லமுடியாது. எனவே டாக்டரின் அனுமதிக்காக சென்றபோது,  அவர், உங்கள் மகனுக்கு ( அதாவது என்னை ) தேவையான மருத்துவ சிகிச்சை முடிந்து விட்டது. நடந்து பழகுவது ஒன்றே சிகிச்சை. ஆதலால் டிசார்ஜ் அழைத்து சென்று விடுங்கள், ஊரிலும் நடக்கவையுங்கள் என்று அறிவுறையும் கூறி அனுப்பிவிட்டார். இன்னும் சில செய்திகள் உண்டு...   &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-6811281917228155864?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/6811281917228155864/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=6811281917228155864' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6811281917228155864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6811281917228155864'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2008/12/blog-post_20.html' title='எனக்கும் - 26'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-5265959125911399101</id><published>2008-12-11T01:44:00.000-08:00</published><updated>2008-12-20T00:19:52.370-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செகந்திராபாத்  பையனும்  பங்கனபள்ளி மாம்பழமும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும்.....25</title><content type='html'>அடுத்தவன் செகந்திராபாத்தை சேர்ந்தவன். ஒரு சமயம் சென்னையில் காய்ச்சல் பரவியிருந்தது, அது எங்கள் மருத்துவமனையிலிருந்த குழந்தைகளையும் தாக்கியது. அதில் அவனும் ஒருவன், அது ஒரு கோடைகாலமாக இருந்ததால்,அவனை ஆந்திராவிலிருந்து பார்க்க வந்த உறவினர் பங்கனபள்ளி மாம்பழங்களை வார்டனுக்குத் தெரியாதவாறு அவனிடம் கொடுத்தார். மாம்பழங்கள் ஓரிரு நாட்கள் கழித்து பழுக்க வேண்டிய நிலையிலிருந்ததால் பெட்டியில் வைத்து பூட்டி வைத்தான். அந்த ஓரிரு நாட்களில் அவனுக்கும் காய்ச்சல் வந்து விட்டது. பழங்கள் பழுத்திருந்தாலும் அவனால் சாப்பிட முடியாத சூழ்நிலை. அதனால் தினமும் ஏக்கத்துடன் பெட்டியைத் திறந்து பார்த்து விட்டு மூடிவைத்துக் கொள்வான். பழங்கள் கெட்டுபோகும் நிலையிலிருந்ததால், நான்அவனிடம் பழங்கள் கெட்டு விட்டால் யாருக்கும் உபயோகமின்றி போய்விடும். எனவே நண்பர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் கொடு, உனக்கு உடல்நிலை சரியானதும் மீதி பழங்களை சாப்பிடுயென்று எவ்வளவோ கூறியும் ஏற்றுக் கொள்ளவேயில்லை. பழங்கள் ஒவ்வொன்றாக அழுக ஆரம்பித்தது. கெட்டுப்போன பழங்களை பார்த்து அழுதுக் கொண்டே, ஒவ்வொன்றாக தூக்கி வெளியில் போட்டான். அப்படி நாலைந்து பழங்கள் போட்டபிறகும், அவன் உடல்நிலை பூரணகுனமடையாததாலும், முதலிலிருந்தே நச்சரித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு மாம்பழத்தை அறைகுறை மனத்துடன் கொடுத்தான். எனக்கும் அந்த சமயத்தில்தான் காய்ச்சல் வந்து சுமாராகியிருந்தது. பங்கனபள்ளி மாம்பழங்கள் எவ்வளவு பெரிதாக இருக்குமென்பதை உங்களுக்கு சொல்லதேவையில்லை. எனக்கும் அந்த சமயம் பத்து பதினோரு வயது தானே. பழம் கிடைத்த மகிழ்சியிலும் அதன் ஆசையினாலும் உடற்பயிற்சி கட்டடத்தின் வராந்தாவின் சுற்றுசுவரில் ஒரு காலை, நிற்பதற்கு வசதியாக மேலே தூக்கிப்போட்டு நின்றுக் கொண்டு, அந்த பழம் முழுவதையும் நான் ஒருவனே தின்றுமுடித்து விட்டேன். பிறகு வந்ததே வினை, அப்பொழுது தான் காய்ச்சல் விட்டிருந்ததாலும் காலையிலேயே வெறும் வயிற்றில் சாப்பிட்டதாலும் அன்று மாலையே வயிற்றுப்போக்கும், காய்ச்சலும் ஆரம்பமாகிவிட்டது. ஆனால் அவன் நிலையோ மேலும் பரிதாபமானது. அனைத்து பழங்களும் கெட்டு குப்பையில் போட்ட பிறகும், உடல்நிலை சரியாகமல் அவன் தவித்த தவிப்புதான். அடுத்து யாரைப் பற்றி, எதைப் பற்றி சொல்லலாம்?.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-5265959125911399101?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://kirukan.wordpress.com/' title='எனக்கும்.....25'/><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/5265959125911399101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=5265959125911399101' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5265959125911399101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5265959125911399101'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2008/12/25.html' title='எனக்கும்.....25'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-8280600382302956579</id><published>2008-12-11T01:39:00.000-08:00</published><updated>2008-12-20T00:17:04.813-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கஞ்சப்பிரபு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க் கை'/><title type='text'>எனக்கும் --24</title><content type='html'>அவனே அவன் பெட்டியைத் திறந்த சமயத்தில், அவனிடமிருந்து பிடுங்கிப் பார்த்தார்கள். அவனுடைய துணிமணிகள் இரண்டு மூன்றும், உபயோகித்த (பாத்ரூமுக்கு எடுத்து சென்றுவிட்டு வந்த) சோப்,பேஸ்ட்,பிரஷும் இருந்தது. அது தவிர அத்துடன் இருந்தவைதான் அதிர்ச்சியையும் . கேலியையும் கிண்டலையும் ஏற்படுத்தியவையாகும். எல்லோரும் கேலி, கிண்டல் செய்தாலும், எனக்கு அவன் மேல் அனுதாபத்தைத்தான் ஏற்படுத்தியது. என்னவென்று தெரிந்துக் கொள்ள உங்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்குமே!. ஆமாங்க, அவன் சாப்பிட்டது போக மீதியான இட்லி, தோசை,வடை,உப்புமா ஆகியவற்றை பொட்டலம் கட்டியும் கட்டாமலும், பெட்டியில் நிறையிருந்ததுதான். பெட்டியை பிடுங்கியதற்கும் அதிலிருந்த குப்பைகளை எடுத்து வெளியில் போட்டதற்கும் அழுது பெரிய ஆர்பாட்டமே செய்து விட்டான். சுமார் ஒரு பத்து மாதங்களே அவன் அங்கிருந்தான். அவனை அங்கு சேர்த்த பிறகு முதன்முதலாக அவனை பார்க்க வந்த அவன் பாட்டி, அங்கு சரியான கவனிப்பு இல்லையென்றும், பேரன் மிகவும் உடல் மெலிந்து விட்டதாக கூறி, டிசார்ஜ் செய்து அழைத்து சென்று விட்டார்.&lt;br /&gt;இவனைப் பற்றி முடிப்பதற்கு முன், மேலும் ஒன்றையும் சொல்ல வேண்டும். மாடிக்கு சென்றுவர படிகட்டுகள், சாய்தள வழி என இரண்ட் வழிகள் உண்டு. சில நேரங்களில் நான் மற்றும் சில ஊனமுற்றுள்ளவர்களும் படிகட்டுகள் வழியாக வரும்போது கைப்பிடி சுவற்றில் சாய்ந்துக்கொண்டு கால்களைக் கீழே வைக்காமல், வழுக்கிக் கொண்டு வருவோம். ஆனால் இவனோ, இந்த பக்கம் ஒன்று அந்த பக்கம் ஒன்று கால் போட்டு அமர்ந்துக் கொண்டு, முன் பக்கமாகவோ அல்லது பின் பக்கமாகவோ பார்த்தபடி கைப்பிடிசுவற்றில் வழுக்கிக் கொண்டு வந்து, சடாரென்று சரியாக கைப்பிடி முனையில் நிற்பான். பார்ப்பவர்களுக்கு ஒரு நொடி மூச்சு நின்றுவிடும். அடுத்தவன் செகந்திராபாத்தை சேர்ந்தவன். அவனைப் பற்றி அடுத்ததில்.......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-8280600382302956579?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/8280600382302956579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=8280600382302956579' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8280600382302956579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8280600382302956579'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2008/12/27.html' title='எனக்கும் --24'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-9083667625292978813</id><published>2008-12-06T08:06:00.000-08:00</published><updated>2008-12-12T06:03:17.875-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கஞ்சப்பிரபு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திர மகிளசபா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும்....23</title><content type='html'>ஆந்திர மகிளசபா ஈஸ்வர பிரசாத் தத்தாத்ரேயா மருத்துவமனை ஆரம்பத்திற்கு ஒரு காரணம், ஆந்திராவை சேர்ந்த ஒரு பெரிய தன்வந்தர்களான தம்பதிகளின் மகன் ஈஸ்வர பிரசாத், போலியோவினால் பாதிக்கப்பட்டு, சிறு வயதிலேயே இறைவனடியை அடைந்து விட்ட சோகத்தாலும், போலியோவினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அளிக்கும் பொருட்டும் ஆரம்பிக்கப்பட்டதுதான் இது. இதனால் ஆந்திராவை சேர்ந்தவர்கள் அதிகமிருப்பார்கள். அப்படி ஆந்திராவை சேர்ந்த இருவரைப் பற்றி இப்பொழுது. அதிலொருவன் நினைத்த நேரத்திலெல்லாம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த ''விவசாயி'' படத்தில் வரும் '' விவசாயி... விவசாயி... கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி....'' என்ற இந்த வரிகளை மட்டும் திரும்ப திரும்ப இருக்கின்ற இடமே அதிரும்படியாக பாடுவான். அவனை யாராலும் கட்டுபடுத்தவே முடியாது. ஆனால் கட்டுப்படுத்த எங்களுக்கு தெரியும். அதாவது அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்தால் நிறுத்திவிடுவான். இது எங்களைத்தவிர மற்றவர்களுக்கு தெரியாது. அவன் காதுக்கு எட்டும் வகையில் மிக மெதுவாக ''விவசாயி'' என்று கூறினால் போதும் பாட ஆரம்பித்து விடுவான்.அவன் அடிபடும்பொழுது பார்க்க வருத்தமாக இருந்தாலும், வார்டன் அம்மாவை வெருப்பேற்ற நினைக்கும் போது பயன்படுத்திக் கொள்வோம். அதனால் அந்த டெக்னிக்கை யாருக்கும் தெரியபடுத்தாமல் வைத்திருந்தோம். ஆனால் அவன் மகாகஞ்சபிரபு, எங்களால் சாப்பிடமுடியாத பட்சத்தில், அவனிடம் கொடுத்து விட்டால் சாப்பிட்டு விடுவான். சாப்பிட முடியாவிட்டால், பிறகு சாப்பிடுவதற்காக, காகிதமிருந்தால் கட்டி போட்டுக் கொள்வான். காகிதமில்லாவிட்டால், அப்படியே பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வந்து பெட்டியில் வைத்துக் கொள்வான். குளிக்க பாத்ரூம் போகும்போது சோப்,பேஸ்ட், பிரஷ் அனைத்தும் எடுத்து போவான், ஆனால் பயன்படுத்தவே மாட்டான். ஆள் வாட்டசாட்டமாக இருப்பான். யாரிடமும் சேரவோ பேசவோ மாட்டான். தனிகாட்டு ராஜா. அவனை யாரும் பார்க்கவே வரமாட்டார்கள். அவனுக்கு ஒருசமயம் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அந்த சமயத்தில்அவனுக்கு துணி மாற்றுவதற்காக பெட்டியின் சாவியைக் கேட்டதற்கு தரமறுத்து விட்டான். வேறுவழியின்றி அவனையே பெட்டியை திறந்து எடுத்துக் கொள்ளச் சொல்ல, பெட்டியை மெதுவாக அவனே திறந்தான். அந்த சமயத்தில்......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-9083667625292978813?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/9083667625292978813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=9083667625292978813' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/9083667625292978813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/9083667625292978813'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2008/12/23.html' title='எனக்கும்....23'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-6762352854970580395</id><published>2008-12-06T03:34:00.000-08:00</published><updated>2008-12-06T03:38:59.533-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னையில் சலீமும் ரவிசந்திரனும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திர மகிளசபா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும்   22</title><content type='html'>மேலும் ரவிசந்திரன், சலீம் இந்த இருவரைப்பற்றிக் குறிப்படும்போது ஜாலியான, தமாஷான சில விசயங்களையும் குறிப்பிட்டு விடுகிறேன். யாருடைய உறவினர்கள் வந்தாலும், அவர்கள் கொண்டு வந்து கொடுக்க வரும் பழம்,பிஸ்கட் மற்றும் பணத்தையும், அவரே கவனித்து கொடுப்பதாகச் சொல்லி, வார்டன் அம்மா அவர் அறையில் வாங்கி வைத்துக் கொள்வார். அவர் அறையை ஒருமுறைக்கூட நான் பார்த்ததில்லை. அப்படி வாங்கிக் கொண்ட பிஸ்கட்டுகளையும் பழங்களையும் உரியவர்களுக்கு ஓரிரு முறை, அவரின் அறை வாசற்படியின் அருகிலேயே அமரவைத்து கொடுப்பார். அதன் பிறகு கேட்டால் தீர்ந்து விட்டது. அடுத்த முறை உன் உறவினர் கொடுக்கும்போது தருகிறேன் என சொல்லி அனுப்பி விடுவார். ஓரிரு முறை அங்கு வேலை செய்கின்ற ஆயாக்களுக்கும் அலுவலகத்தில் பணியாற்றுகின்றவர்களுக்கு தேனீர் இடைவேலையில் கொடுப்பதுடன், அவருக்கும், அவரின் வளர்ப்பு செல்லங்களான நாய்களுக்கும்,தனிப்பட்ட சிறப்பு கவனிப்பில் இருக்கும் சிலருக்கும் உரியதாகும். இதை அறிந்துக் கொண்ட நான், எனக்கு தருவதை அவரிடமும், அவர் கண்ணில் படும்படியாக தருவதையும் தடுத்துக் கொண்டேன்.ஆனால் சலீமின் உறவினர்கள் வார்டன் அம்மாவிடமும் தந்து விட்டு, அவருக்கு தெரியாத வகையில் தனியாக அவனிடம் பழம் பிஸ்கட்டுகளுடன் பணமும் தருவார்கள். அவனைப்பார்க்க உறவினர்கள் அடிக்கடி வந்துக் கொண்டே இருப்பார்கள். அதனால் அவனிடம் பணத்துக்கு குறையிருக்காது. யாரும் தனியாக பணம் வைத்துக் கொண்டு வெளியில் வாங்கி சாப்பிடக் கூடாது. வெளியில் வாங்கி சாப்பிடுவதற்கு அங்கு வேலை செய்பவர்கள் உதவக்கூடாது என்ற கட்டளையும் இருந்ததால், அங்கு அட்டண்டர்களுக்கு பணம் கொடுத்து, யாருக்கும் தெரியாமல் வாங்கி வந்து அவசர அவசரமாக விழுங்குவோம். அப்படி நான் வாங்கி சாப்பிடுவது ''மசால் தோசை'' தான். சலீம் ''மட்டன்'' அல்லது ''சிக்கன்'' பிரயாணி. இதில்தான் முக்கியமான தகவலே ஆரம்பம் ஆகிறது. சலீமோ முஸ்லீம் ரவிசந்திரனோ ஏழை பிராமனன். இவனுக்கு எப்படியோ மாமிசத்தின் ருசி பிடித்து விட்டது. அதனால் சலீம் பிரியாணி வாங்கி வரும்போதெல்லாம் அதிலிருந்து போட்டியாக அதிலிருந்து எடுத்து சாப்பிடுவான். ''டேய்.. நீ ஐயர், இதெல்லாம் சாப்பிடக் கூடாது'' என்று மறைத்துக் கொள்வான். ஆனால் இவனோ விடாபிடியாக பிடுங்கி சாப்பிடுவான். இந்த சண்டைக் காட்சியைப்பார்த்து விழுந்து விழுந்து சிரிப்போம். மற்றும் சில சிரிப்புகள் அடுத்து...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-6762352854970580395?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/6762352854970580395/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=6762352854970580395' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6762352854970580395'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6762352854970580395'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2008/12/blog-post_06.html' title='எனக்கும்   22'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-4462216414569698514</id><published>2008-12-04T07:07:00.000-08:00</published><updated>2008-12-04T07:11:49.633-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பன் அசோக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திர மகிளசபா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும்!!!!!-21</title><content type='html'>இப்பொழுது சேலம்.அசோக், நான் ஆந்திர மகிளசபாவில் சேர்ந்த பிறகு வந்து சேர்ந்தான். அப்பொழுது அவனுடன் வந்திருந்த அவன் அம்மாவும் அக்காவும் எங்களையெல்லாம் பெயரும் ஊரும் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.என் பெயரையும் ஊரையும் அறிந்துக் கொண்டதுமே, கோவை தெலுங்குபாளைய மருத்துவமனை, என் பாட்டி,சகோதரி,அம்மா பெயர்களையெல்லாம் சொல்லி கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டபிறகு சொன்னார்கள், இந்த அசோக்கும் நான் அங்கிருந்தபோது ஆறு மாதம் மருத்துவம் செய்துக்கொண்டதாக. அவனுக்குத் துணையாக இருக்கச் சொல்லி கேட்டுக் கொண்டதுடன், அவனிடமும் நான் துணையிருப்பேன் என தைரியம் கொடுத்து சென்றார்கள். சிறிது அலட்டலிருந்தாலும் மிகவும் மென்மையாக பேசக்கூடியவன். இனிமையான நண்பன். மாலதியின் நட்பு கிடைத்தபிறகு, அவளை சந்திக்க முடியாத நேரங்களில் மட்டும் தான் எங்களுடனிருப்பான் என்ற சுழ்நிலை ஏற்பட்டது. இதைப் பற்றி நாங்கள் எவ்வளவு கேலி செய்தாலும் பொருட்படுத்தவே மாட்டான். மருத்துவமனையிலிருந்து டிசார்ஜ் ஆன பிறகு ஓரிரு முறை அவன் வீட்டிற்கே சென்று வந்தேன். ஓரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத்தின் சேலம் மாவட்டப் பொது செயளாலராக இருந்தபோது, சங்கத் தகவலுக்காக வட்டார அலுவலகத்துக்குச் சென்றேன், அப்பொழுது தற்செயலாக அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த அசோக்கைப்பார்த்து அடையாளம் கண்டுக் கொண்டு பேசினோம். பணி நிமித்தத்தினால் குறுகிய நேரத்தில் விடைப்பெற்றுக் கொண்டோம். அதன் பிறகு இதுவரை சந்திக்கவோ பேசவோ வாய்ப்புக் கிடைக்கவிலை. மற்றவர்களைப் பற்றி அடுத்ததில்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-4462216414569698514?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/4462216414569698514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=4462216414569698514' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4462216414569698514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4462216414569698514'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2008/12/17.html' title='எனக்கும்!!!!!-21'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-78063645000198237</id><published>2008-12-03T05:31:00.000-08:00</published><updated>2008-12-03T05:35:56.249-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பி-3'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திர மகிளசபா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'></title><content type='html'>நண்பர்களை அறிமுகப்படுத்தி விட்டுதான் அடுத்த தகவலுக்கே போகவேண்டும். அடுத்த நண்பி பெங்களூரை சேர்ந்த குமாரி.மாலதி. இவரைப் பற்றி சுவாரிஸ்யமான தகவல்கள் பல இருக்கின்றன. இவரும் எனக்கு முன்பாகவே மருத்துவமனையில் சேர்ந்தவர். என்னைவிட சேலம் மாநகரை சேர்ந்த மறைந்து விட்ட டாக்டர். ஸ்ரீதர் அவர்களின் மகன் அசோக் மிகவும் நெருங்கிய நண்பன். ஏனென்றால் இருவரும் கன்னடத்துக்காரர்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனியாக அமர்ந்து கன்னடமொழியில் பேசிக்கொண்டே இருப்பார்கள்.சரி மாலதி விசயத்துக்கு வருவோம்.அவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என நினைக்கிறேன். நண்பர்களாக இருந்தவர்களுடைய குடும்ப சூழ்நிலைப் பற்றி அதிகம் தெரியாது. அதைப்பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வமோ வயதோ இல்லை. மிகவும் சூட்டிகையானபெண். வார்டன் அம்மாவின் செல்லமான கவணிப்பில் சிலர் இருந்தார்கள்.ஏனென்று தனியாக அவரை பற்றி எழுதும் போது தெரிவிக்கிறேன். அவர்களில் முதலிடம் மாலதிக்கு தான். அவர் தற்போது பெங்களூருவில் ஏதோ ஒரு இந்தியன் வங்கியில் பணிபுரிவதாகவும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடந்த ஊனமுற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்டு பல பதக்கங்கள், பரிசுகள் பெற்றிருப்பதாகவும் வாரயிதழ் ஒன்றிலும், ''தினமலர்'' நாளிதழில் 'சொல்கிறார்கள்' என்ற தலைப்பின் கீழும் செய்தி வந்துள்ளது. அதையும் எடுத்து வைத்துள்ளேன். மருத்துவம் செய்துக் கொள்ள பெங்களூரூ வழியாக மைசூரைத் தாண்டி கிருஷ்ணராஜசாகர் என்ற ஊர் வரை காலையில் சென்று அன்று இரவே ஊர் திரும்பியதால், நினைவிலிருந்தும், விசாரித்துதான் பார்க்கச் செல்லவேண்டிய சூழ்நிலையில் இருந்ததால் நட்பை புதிப்பித்துக் கொள்ள முடியாத வருத்ததுடன் இருக்கிறேன். விளையாட்டுகளில் ஆர்வமிருந்தாலும் போட்டிகளில் கலந்துக் கொள்ளாமல் நான் ஒதுங்கியதற்கு இவர் அறியாமலே இவரும் ஒரு காரணமாக இருந்துவிட்டார். அதற்காக இவரை குறைச்சொல்லமாட்டேன். காரணம் அந்த வார்டன் அம்மா தான். நான் முதலும் கடைசியுமாக கலந்துக் கொண்ட போட்டி அதுதான். ஊனமுற்றோருக்கான தினவிழா நடைப்போட்டியில் வென்ற நான், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட திரைப்பட நடிகை ''ஆச்சி'' மனோரமா அவர்களிடமிருந்து பரிசு வாங்கி என் இருப்பிடத்தில் அமர்ந்த அடுத்த நொடி என் கையிலிருந்த பரிசு பிடுங்கப்பட்டு, மாலதி வெற்றிப் பெற்றதாக அறிவித்து மீண்டும் ''ஆச்சி'' அவர்கள் மாலதிக்கு பரிசு வழங்க, அதை நாளிதழ்களிலும் வெளியிட செய்ததுடன் மருத்துவமனையிலும் பாராட்டுவிழா நடத்தினார்கள். விபரம் தெரியாததால் அவளுக்கு எந்த ஒரு குற்ற உணர்வுமில்லை.பின்னாளில் இந்த பாராட்டுவிழா தகவலும் புகைப்பட சான்றுகளே விளையாட்டில் அவருக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்குமென நினைக்கின்றேன். பாராட்டுவிழா பற்றியெல்லாம் எனக்கும் குறையாக தெரியவில்லை. என்ன பரிசு என்று பார்ப்பதற்கு முன்பாகவே பிடுங்கிக் கொண்டு விட்டார்களே என்ற ஏக்கம் தான் அன்று பெரிதாக இருந்தது. அன்றிலிருந்துதான் போட்டிகளில் கலந்துக் கொள்ளாமலே தவிர்த்து விட்டேன். அடுத்ததில் சேலம் நண்பன் அசோக் பற்றி....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-78063645000198237?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/78063645000198237/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=78063645000198237' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/78063645000198237'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/78063645000198237'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2008/12/blog-post_03.html' title=''/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-8914050734938387898</id><published>2008-12-01T03:40:00.000-08:00</published><updated>2008-12-03T05:38:49.861-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பி-2'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆந்திர மகிளசபா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>ஆந்திர மகிளசபா- நண்பர்கள்,-2</title><content type='html'>ஆந்திர மகிளசபா- நண்பர்கள்-2&lt;br /&gt;நான் அங்கு சேர்ந்த போது 12 வயதுக்குள் உள்ளவர்களை மட்டுமே சேர்ப்பார்கள். அதிகபட்சம் 15 வயது வரை இருக்கலாம். சிலருக்கு சிறப்பு சலுகை இருந்தது. ஏனென்று தெரியாது. கேரளா.பால்ராஜ், திண்டுக்கல்.கனகசபை, தற்போது இறைவனடி அடைந்து விட்ட திரு.முத்துசாமி, திருமதி.கிருஷ்ணவேணி முத்துசாமி மற்றும் சிலர். பையன்கள் மேலே ஹால் மற்றும் 2 ரூம்களிலும், பெண்பிள்ளைகள் கீழே 2 ஹால்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். என்னை விட வயதில் மூத்தவர்கள் ( பையன்கள் ) சிலர் சேர்ந்து ஒரு ''கேங்'' குழுவாக இருந்தார்கள். அவர்கள் சொல்படிதான் அனைத்து பையன்களும் நடக்க வேண்டும். பால்ராஜ், கனகசபை இவர்கள் தலைவர்கள் போலவும், துணையாக முத்துசாமியும் உதவியாளர்களாக மனோகரன் மற்றும் சிலருமிருந்தனர். நான் இவர்களை நினைத்து பயப்பட்டதுமில்லை, எதிர்க்க வேண்டுமென நினைத்ததுமில்லை. என்னுடன் பேசுபவர்கள் அனைவரிடமும் கிண்டலும் கேலியுமாக பொழுதை கழித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் அவர்களை மதிக்காதது போலவும்,தனியாக குழு ஒன்று ஏற்படுத்துவது போலவும் அவர்களுக்கு எண்ணம் ஏற்பட்டு, ஒரு சமயம் என்னை அழைத்து, எங்களை மதிப்பதில்லை, எங்களுக்கு எதிராக குழு சேர்க்கிறாயா'' என மிரட்டலாக கேட்டார்கள்.எனக்கு அந்த எண்ணமும் இல்லை, அவசியமும் இல்லை, நீங்கள் என்னிடம் பேசியதில்லை,அதனால் உங்களிடம் நானும் பேசவில்லை என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்தவரை எங்களுக்குள் எந்த மோதலும் ஏற்பட்டதில்லை. பால்ராஜ்,கனகசபை, முத்துசாமி இம்முவரும் மருத்துவமனையிலிருந்து டிசார்ஜ் ஆனதும் மனோகரனும் அவர்களுடன் இருந்தவர்களும் என்னுடன் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.&lt;br /&gt;இவர்களைத் தவிர மேலும் சில நண்பர்களையும், நினைவில் நிற்கும் சிலரையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். முதலில் நண்பிகள் கீதா, மாலதி. இவர்கள் எனக்கு முன்பாகவே அங்கிருந்தவர்கள்.இதில் கீதா கொல்கத்தாவை சேர்ந்தவள். என் வகுப்பு தோழி. தமிழ் நன்றாக தெரியும். சில வருடங்கள் கழித்து ஆந்திர மகிளசபா மருத்துவமனைக்கு வந்த போது, அலுவலகத்தில் தயங்கி தயங்கி ஒரு வழியாக ரிஜிஸ்டரிலிருந்து அவள் விலாசத்தை வாங்கி விட்டேன். அவர்கள் அந்த விலாசத்திலிருப்பார்களா என்பது தெரியாது என்று கூறியதாலும், ஆங்கிலத்தில் கடிதம் எழுத சரிவர தெரியாததாலும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அந்த விலாசக்காகிதத்தை அவள் நினைவாக பாதுகாத்து வருகிறேன். அடுத்த நண்பி, நண்பர்கள் பற்றி அடுத்ததில் தொடர்கிறேனே.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-8914050734938387898?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/8914050734938387898/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=8914050734938387898' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8914050734938387898'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8914050734938387898'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2008/12/2.html' title='ஆந்திர மகிளசபா- நண்பர்கள்,-2'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-315702280728091617</id><published>2008-12-01T03:36:00.000-08:00</published><updated>2008-12-01T03:40:32.172-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>சென்னை.ஆந்திர மகிள சபாவில் அனுமதியும் முதல் நண்பர்களும்</title><content type='html'>1967 ம் வருடம் மே-ஜூன் மாதத்தில் சென்னை அடையாறு ஆந்திர மகிளசபா, ஈஸ்வர பிரசாத் தத்தாத்ரேயா முடநீக்கு மருத்துவமனையில் சேர்ந்தேன். அதே நாளில் எனக்கடுத்து மருத்துவமனையில் சேர்ந்த, ராஜபாளையம் அருணகிரி, கோபி, ராமநாதன் ஆகிய இம்முவரைப்பற்றியும் அறிமுகம் செய்யாமல் மற்றவர்களை அறிமுகம் செய்ய முடியாது. அவர்களைப்பற்றிய அறிமுகம் ஒரு சிறு கதையாகத்தான் இருக்கும். பார்ப்போமா?. 1) இவர்கள் முவ்வரும் சகோதரர்கள். 2) முதல் இருவரும் பெரியம்மை நோயினால் தாக்கப்பட்டு ஊனமுற்றவர்கள்,3) இரு பையன்களுக்கு பிறகு இரண்டு பெண்பிள்ளைகள், சொக்கதங்கம் போல் அழகு, நிறம். தவிர எந்த குறைவுமில்லாமல் இருந்தார்கள். 4)இவர்களுக்கடுத்தவன் ராமனாதன் நிறமும் அழகும் இருந்தாலும் இளம்பிள்ளைவாத நோயினால் ( போலியோவினால்) தாக்கப்பட்டவன். 5) அடுத்து பிறந்த பையனும், பிறந்ததிலிருந்தே இளம்பிள்ளைவாத நோயினால் ( போலியோவினால்) தாக்கப்பட்டதுடன், இரவு பகலின்றி ஒரே அழுகை, மருத்துவர்களின் ஆலோசனைப்படி தூக்க மாத்திரை வழங்கி வந்தவர்கள், ஒரு நாள் பெற்றோர் அடைந்த மிக்க அசதியினால், இவர்களாகவே, அவன் நன்றாக தூங்கட்டுமென்று தூக்க மாத்திரையொன்றை சேர்த்து வழங்க, நிரந்தரமாகவே தூங்கிவிட்டான்.&lt;br /&gt;இம்முவரையும் ஒரே ஹாலில் எனக்கடுத்து வரிசையாக கட்டில்கள் கொடுத்திருந்தார்கள்.வீட்டு ஏக்கம் இருந்தாலும் கோயம்பத்தூர் தெலுங்குபாளையம் மருத்துவமனையில் இருந்த அனுபவத்தினால், புதிய இடத்தின் சூழ்நிலைகளை அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தினால் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பேசினாலும் என்னிடம் பேசாமல் அவர்கள் நாள் முழுவதும் ஒரே அழுகை.வகுப்புக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் பெயர் பதிவு செய்ய ஒரு வாரமாவது ஆகிவிடுவதால், அதுவரை படுக்கை தான். எங்களுடன் தங்கிருந்த மற்றவர்கள் பள்ளிக்கு சென்று விடுவர்.நாங்கள் நான்கு பேர் மட்டும் தனியாக ஹாலில் இருப்போம். எனக்கோ பொறுமை போய்விட்டது. ஓரிரு நாள், இவர்களின் அழுகையைப் பொறுத்தவன், வாயை மூடுகிறீர்களா இல்லை அடித்து உதைக்கட்டுமா என்று மிரட்டினேன். உடனே சடாரென்று அழுகையை நிறுத்தியதுடன் வாயையும் மூடிக்கொண்டார்கள். மென்மையாக சிறுகசிறுக பேசி,பிறகு நிரந்தர நண்பர்களானோம்.அவர்கள் ராஜபளையத்தில் பெரிய நூற்பாலை நடத்தி வரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை பின்னாலில் அறிந்துக் கொண்டேன். அவர்களையும் அவர்களின் பெற்றோரையும் நினைக்கும்போது அவர்களின் துயரத்தை எண்ணி இன்றும் வேதனைப்படுகிறேன். அவர்களில் ஒரு சகோதரன் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக இயற்க்கை ஏய்தி விட்டதாக அறிந்தேன். இதை பதிவு செய்யும்போது, நண்பர்களாக நான் நினைப்பவர்களையெல்லாம், மீண்டும் ஒருமுறையாவது சந்திப்போமா? என்ற ஏக்கம் ஏற்படுகிறது. மற்றவர்களை அடுத்த பதிவில்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-315702280728091617?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/315702280728091617/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=315702280728091617' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/315702280728091617'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/315702280728091617'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2008/12/blog-post.html' title='சென்னை.ஆந்திர மகிள சபாவில் அனுமதியும் முதல் நண்பர்களும்'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-6763994026486236955</id><published>2008-11-30T07:40:00.000-08:00</published><updated>2008-12-03T05:44:43.509-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துவக்கப்பள்ளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பி-1'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>முதல் நண்பி</title><content type='html'>அடட!.. ஒரு முக்கியமான ஸ்வாரிஸ்யமான தகவலை, என் முதல் பெண் தோழியை அறிமுகம் செய்யாமல் விட்டுவிட்டேன்.ஆரம்பபள்ளியை நினைத்தாலே நினைவில் வரக்கூடிய நிகழ்ச்சியிது.மூன்றாம் வகுப்பில் நான் சேர்ந்த போது, எங்கள் எதிர்வீட்டு பெண் விஜயா @ விஜயலட்சுமியும் என் வகுப்பு தான். ஆனால் அவளுக்கு நாங்கள் வைத்த புனைப்பெயரோ ''சிட்டுக்குருவி''. ஏனென்றால் ஒரே துருதுரு. ஒரு நாள் என் ஊனத்தைச் சுட்டிக் காட்டி ''மொண்டி'' என்றழைத்தாள்.எனக்கு வந்த கோபத்தில் மூன்று கால் பாய்ச்சலில் ( இரண்டு கைகள், ஒரு கால் ) சென்று அவள் துடையில் 'நறுக்'கென்று கிள்ளி விட்டேன். அவளோ அழுது ஆர்ப்பாட்டம் செய்து, வகுப்பாசிரியர் மூலமாக தலைமையாசிரியருக்கு சென்றது. அவர் என்னை அழைத்து, பெண்பிள்ளையைக் கிள்ளியது தவறுயென கண்டித்தார். ஆனால் நானோ, அவள் என் ஊனத்தை குறிப்பட்டதால் தானே கிள்ளினேன். அதனால் தவறு அவள் மேல்தான், அவளையும் கண்டிக்க வேண்டுமென வாதிட, தலைமையாசிரியருக்கு வேறு வழியின்றி அவளையும் அழைத்து, யாரையும் அதுமாதிரி அழைக்கக்கூடாது பேசக்கூடாது என கூறி, சண்டைப்போடக்கூடாது நண்பர்களாக இருக்க வேண்டுமென சொல்லி அனுப்பி வைத்தார். சிறிது நாட்களில் நண்பர்களாகி விட்டோம். துவக்கப்பள்ளி படிப்புடன் அவளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டிருந்தனர். நான்காம் வகுப்பு முடிவில் சென்னை மருத்துவமனையில் இருந்து விட்டு, ஊருக்கு திரும்பும்போது, அவளும் அவள் சகோதரிகளும் அவர்கள் வீட்டு வாசற்கதவிற்கு பின்னிருந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தனர். எப்போதாவது அப்படி எட்டிப்பார்க்கும்போது, நானாக வலிய பேசினால், ஒரு வார்த்தை அல்லது தலையசைப்பு மட்டுமே பதிலாக கிடைப்பதுடன் அடுத்த நொடி அவர்கள் வீட்டு கதவை மூடிவிடுவார்கள். அப்படி இருந்த நிலையில் நண்பிக்கு திருமணம் ஆனது, இந்த விசயம் இன்னும் ஹைலைட்டானது, அதாவது அவளுக்கு திருமணம் முடிந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு தாய்வீட்டிற்கு கணவருடன் வந்தாள். அப்படி வரும்போதே, அவள் தாய்வீட்டில் நுழைவதற்கு முன்பாகவே, சாலையில் நின்றபடியே, என்னைப் பார்த்து '' பத்ரி, எப்படியிருக்கிறே?, நல்லாயிருக்கிறாயா?'' என்று தலை நிமிர்ந்து துணிவாகவும் பலமாகவும் கேட்டாள். ஒரு நிமிடம் நான் அதிர்ந்த் விட்டேன். என்னடா, இரண்டு நாட்களுக்கு முன் திருமணத்திற்கு நம்மை தாண்டிச் செல்லும் போது கூட, ஒரு வார்த்தைப் பேசாதவள் எப்படி, பிரமிப்பிலிருந்து மீளமுடியாதனாய் தலையை மட்டும் ஆட்டி வைத்தேன். பிறகுதான் அவள் கணவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள். ஆனால் அவரோ, உன்னை பெண் பார்க்க வரும்போதே அறிமுகமாகிவிட்டோம். என்று கூறி சிரித்தார். என் முதல் இனிய தோழி மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பாகவே இறைவனடியை அடைந்து விட்டார் என்பதை கேள்விப்பட்டேன்,என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-6763994026486236955?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/6763994026486236955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=6763994026486236955' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6763994026486236955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6763994026486236955'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2008/11/blog-post.html' title='முதல் நண்பி'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-4294652618444711690</id><published>2008-11-29T06:15:00.000-08:00</published><updated>2008-11-29T06:19:19.625-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும்-16</title><content type='html'>ஓ.. நேற்று எந்த இடத்தில் விடைப்பெற்றேன்? ஆமாம் நண்பர்களின் அறிமுகப்படலம் அல்லவா! நண்பர்களென்றாலே ஆரம்பப் பள்ளியிலிருந்து தானே! மூன்று மற்றும் நான்காம் வகுப்புக்கு என்னை சுமந்து சென்றவர்களில் என் நினைவில் நிற்பவர்கள் கோவிந்தன் பூசாரியும், உடையானும் தான், இந்த இரண்டு வகுப்புகளுக்கு பிறகு என்னை பள்ளிக்கு தூக்கிச் செல்ல வேண்டிய நிலை யாருக்கும் எற்படவில்லை. ஏனென்றால் அடுத்து உயர்நிலைப்பள்ளி படிப்புக்குத்தான் எங்கள் ஊருக்கு வந்தேன். அது சமயம் கேளிப்பர்கள் அணிந்துக் கொண்டு ஊன்றுக்கோள்களின் உதவியுடன் நடந்தே பள்ளிக்குச் சென்று வந்தேன். சென்னை ஆந்திர மகிள சபா ஈஸ்வரி பிராசாத் மருத்துவ மனையிலிருந்து டிசார்ஜ் ஆகி ஊருக்கு வந்த புதிதிலும், அவசர சமயங்களிலும் எங்கள் வேலைக்காரர்கள் மூலமாக சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று வந்திருக்கிறேன். சரி நண்பர்களின் அறிமுகம் எங்கோ நழுவிக்கொண்டு போகிறது. எனது புத்தகப்பையை அதிகம் தூக்கி வந்தது கேசவன் @ வீரகேசவன் மற்றும் சிலர். புத்தகப்பை என்றதும் இப்பொழுது ஆரம்பப்பள்ளி மாணவர்கள் சுமக்கக் கூடிய புத்தகப்பையை நினைத்து விடாதீர்கள். அப்பொழுது மூன்று புத்தகங்கள், இரண்டு நோட்டுகள், ஒரு சிலேட் மட்டும்தான். ; 1) தமிழ், 2) கணக்கு, 3) வரலாறும் புவியலும் சேர்ந்து ஒன்று ஆக மூன்று புத்தகங்கள் மட்டுமே. என்னையும், என் பையையும் தூக்கிச் சென்றதாக பின்னாளில் பலர் உரிமைக் கொண்டாடி இருக்கிறார்கள். எனக்கு ஞாபகத்துக்கு வராததாலும் அவர்கள் ஆத்ம திருப்திக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்ததில் சென்னையில் பள்ளி, மருத்துவமனை நண்பர்களின் அறிமுகம்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-4294652618444711690?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/4294652618444711690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=4294652618444711690' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4294652618444711690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4294652618444711690'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2008/11/16.html' title='எனக்கும்-16'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-7939380388277513489</id><published>2008-11-28T06:05:00.000-08:00</published><updated>2008-11-29T06:21:06.753-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும்!!!!!!!!!!-15</title><content type='html'>இது வரை என் வாழ்வில் சிறு வயதிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் பலர் நண்பர்களாக இருந்துள்ளனர். ஏனோ உயிர்தோழன் அல்லது தோழி என்று சொல்லக் கூடியவகையில் எனக்கு இருப்பதாக தோன்றவில்லை. ஏன் இப்படி கூறுகின்றேனென்றால் பலரிடம் நான் மனம் விட்டு பேசியிருக்கிறேன். ஆனால் அவர்கள் அப்படி இருந்தார்களா என்றால், தெரியவில்லை என்பது தான் என் பதிலாக இருக்கிறது . இதை படிக்கக் கூடிய வாய்ப்பு என் நண்பர்கள் யாருக்காவது ஏற்பட்டால் வருத்தப் படவேண்டாம். அவர்களை அடையாளம் கண்டுக் கொள்ளக் கூடிய தகுதி எனக்கு இல்லையென்று எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான் மறக்காத நண்பர்கள் பலர் இருக்கின்றனர். சிறு வயதிலிருந்தே தொடரும் சில நண்பர்களின் நட்பு என கூறுவதென்றால் திரு.பங்காரு ஆசிரியர் மகன் திரு.விஸ்வநாதன் (விவசாயி ), தர்மபுரி மாவட்டத்தில் CBCID காவல் துறையில் பணியாற்றுகின்ற திரு.பாபு ( நாங்கள் செல்லமாக அழைப்பது குண்டு பாபு என்கின்ற குண்டு). இந்த இடத்தில் சிறு தயக்கம். எந்த நண்பர்களை முதலில் அறிமுகம் செய்வதென்று.சரி, சிறிய வயதிலிருந்தே ஆரம்பித்து விடுகிறேன். முதலிலேயே எழுதியிருக்கிறேனே, அந்த ஆரம்பப் பள்ளி நண்பர்களிலிருந்தே ஆரம்பித்து விடுவோமா? அடுத்த பதிவிலே தொடர்ந்து....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-7939380388277513489?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/7939380388277513489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=7939380388277513489' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7939380388277513489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7939380388277513489'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2008/11/15.html' title='எனக்கும்!!!!!!!!!!-15'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-4901806417938388720</id><published>2007-09-25T03:38:00.000-07:00</published><updated>2007-09-25T04:42:59.926-07:00</updated><title type='text'>நீங்களும் தெரிந்துக் கொள்ள.... !!!</title><content type='html'>ஒவ்வொரு ஆண்டும்  செப்டம்பர் 24 ஆம் தேதி, உலக காது கேளாதோர் தினம் அனுசரிக்கப் படுகிறது. இதை ஒட்டி அப்பல்லோ இந்திர பிரஸ்தா மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ள தகவல்கள்,&lt;br /&gt;     1) சத்தமான இசை, நடன அரங்குகளின் காதைக்கிழிக்கும் சத்தம், அதிக சப்தம் ஏற்படுத்தும் இடத்தில் வேலை பார்ப்போர் காது கேளாமையால் பாதிக்கப் படுவது அதிகரித்து வருகிறது. பல்வேறு ஊனங்களில், திடிரென காது கேளாமை நோய் தான் உலகளவில் முதலிடத்தில் உள்ளது.&lt;br /&gt;    2) இலகம் முழுவதும் 50 கோடிப் பேர் காது கேளாமை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, சமீப காலமாக இளம் வயதிலேயே காது கேளாமை ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அதுவும் இளைஞர்கள் தான் பாதிக்கப் படுவதில் அதிகம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;    3)இந்தியாவில், ஆயிரத்தில் ஒன்று முதல் இரண்டு குழந்தைகள் பிறவியிலேயே காது கேளாமை ஊனத்துடன் பிறக்கின்றனர். இந்த விகிதம் மூன்று முதல் நான்கு வரை அதிகரிக்கும் அபாயமும் ஏற்ப்பட்டுள்ளது.&lt;br /&gt;     4)அதிக இரைச்சலால், காது கேளாமையால் பாதிக்கப் பட்டோரில் இந்தியாவில் மட்டும் 6.3 சதவீதம் பேர். தொலைப்பேசி மூலம் வழங்கப்படும் சேவைத்துறையில் ஈடுப்பட்டிருப்போர் தான் அதிக அளவில் திஇரென காது கேளாமைக்கு ஆளாகின்றனர். இளம் மாணவ,மாணவியரும் எந்த நேரமும் கைத்தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருப்பதும், அவர்களுக்கு காதுகேளாமை ஏற்ப்படுத்தி விடுகிறது. நீண்ட நேரம் அதிக சத்தத்துடன் இசைக்கேட்பதும், அவர்களுக்கு ஆபத்து என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.&lt;br /&gt;   &lt;br /&gt;பின் குறிப்பு 1) இயற்கையாகவே உடல்நல குறைவினால் காது கேளாமை. &lt;br /&gt;          2)அதை உணராமலே, இளம் வயதில் நாள் முழுவதும், வானொலி, டேப்ரிகார்டரில் அதிக சத்தத்துடன் இசை கேட்டது.&lt;br /&gt;          3) காதைப் பிளக்கும், சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளையும் பயமின்றி, மிக அருகிலேயே,வைத்து வெடித்தது. போன்றவை இளம் வயதிலேயே காது கேளாமையால் நான் பாதிக்கப் பட்டுவிட்டேன். அனுபவபூர்வமாக,எனக்கு ஏற்பட்டதை இதன் மூலம் உங்களுக்கு தெரிவித்து எச்சரிக்க விரும்புகிறேன். சத்தத்தை குறையுங்கள், சந்தோசமாக வாழுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-4901806417938388720?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/4901806417938388720/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=4901806417938388720' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4901806417938388720'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4901806417938388720'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/09/blog-post_25.html' title='நீங்களும் தெரிந்துக் கொள்ள.... !!!'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-5186317937829816017</id><published>2007-09-17T07:43:00.000-07:00</published><updated>2008-11-28T06:19:01.503-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் !!!!!!!!!!-14</title><content type='html'>நான் ஆரம்பக்கல்வி தொடங்கியதே வீட்டில் தான். எங்கள் ஊருக்கு ஒட்டி இருக்கும் சிறு குன்றில் முருகன் சிலையை, நிறுவி வணங்க ஆரம்பித்ததால் முருகன் சாமியார் என அழைக்கப்பட்ட திரு.மாணிக்கம் என்பவர் தான் எனக்கு, மருத்துவத்தின் காரணத்தினால், வயது கூடிவிட்டதாலும், ஒரு வருடத்திலே ஒன்றாம் இரண்டாம் வகுப்புப் பாடங்களை, எங்கள் வீட்டிலேயே சொல்லிக் கொடுத்தார்.ஆசிரியர் திரு. மாணிக்கம் அவர்களை முருகன் வாத்தியார், முருகன் சாமியார் என்றே அழைப்போம். ஏனென்றால் எங்கள் அப்பா பெயரும் அதுவாகவே இருப்பதால்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு.பங்காரு ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி மூன்றாம் வகுப்பை ஆரம்ப பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கினேன். முன்றாம் வகுப்பை வீட்டில் படித்து விட்டு நான்காம் வகுப்பில், சட்ட விதிகளின்படி சேரமுடியாது என்பதால். இடப்பற்றாகுறையினால், எங்கள் கிராம பள்ளி இரண்டு இடங்களில் நடந்தது. எங்கள் வீட்டின் அருகிலேயே கிராமச்சாவடியில் முன்றாம் வகுப்பு நடந்தது. வகுப்பாசிரியராக திரு.பங்காரு அவர்கள் தான் இருந்தார். முதன்முதலாக் காளிப்பர் ()என்று அழைக்கப் படும் பூட்ஸூகளை இரண்டு கால்களுக்கு முழுமையாகவும்.உடல் முழுமைக்கும் இரும்புப் பட்டைகள் கொடுத்து தோலால் செய்யப்பட்ட கவசத்தை அணிந்துக் கொண்டு,&lt;br /&gt;காந்தி தாத்தா கையில் உள்ள ஊன்றுக்கோளைப் போல, இரண்டு ஊன்றுக் கோள்களை,இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு, இயந்திர மனிதனைப்போல நடந்து பள்ளிக்குச் சென்றேன். சுயமாக உட்காரவோ, எழுந்து நிற்கவோ முடியாது. அதே போல நடக்கும் போது தவறி விழுந்து விட்டால், குறைந்தது மூன்று பேர் உதவியில்லாமல் எழுந்து நிற்க முடியாது. அடுத்ததாக நான்காம் வகுப்பு படிக்க மெயின் ஆரம்ப பள்ளிக்கு செல்ல நேர்ந்தது. பள்ளி சிறிது தூரமாக இருந்ததால், பூட்ஸ் போடும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அப்பொழுது என்னை பள்ளிக்கு, என் பள்ளித் தோழர்களே, நான்கைந்து பேர், சிறிது தூரத்திற்கு ஒருவரென மாற்றிமாற்றி ,மூட்டைத் தூக்குவது போல தூக்கிக் கொண்டு ஓடுவார்கள். பள்ளிக்கு செல்லும் வழியில் எங்கள் கடையிருந்தத்தால், அவர்கள் அனைவருக்கும் பொட்டுக்கடலை @ வருகடலை, வெல்லம், வேர்கடலை, மிட்டாய்கள் ,பிஸ்கட்டுகள் என இலவசமாக வழங்கப்படும். தவிர காலையிலோ அல்லது மாலையிலோ உணவோ, சிற்றுண்டியோ கொடுப்பதும் உண்டு. அதனால் எப்பொழுதும் எனக்கு உதவ சிறு நன்பர் கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும். என் புத்தகங்களை ஒருவர் உடனெடுத்து வர கிராம பள்ளி வாழ்க்கை நான்காம் வகுப்புடன் முடிந்தது. பிறகு சென்னை அடையாறில் ஆந்திர மகிள சபாவில் உள்ள ஈஸவர பிரசாத் தத்தாத்ரேயா மருத்துவமனையில் சிகிச்சையுடன் பள்ளி வாழ்க்கையும் தொடர்ந்தது. அது மேலே தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-5186317937829816017?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/5186317937829816017/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=5186317937829816017' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5186317937829816017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5186317937829816017'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/09/14.html' title='எனக்கும் !!!!!!!!!!-14'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-1199831995867042451</id><published>2007-09-08T03:12:00.000-07:00</published><updated>2007-09-19T23:42:49.138-07:00</updated><title type='text'>ஆசை தான் !! - இதை உங்களுக்குச் சொல்ல.</title><content type='html'>ஆமாம் இன்று செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி தேசிய கண் தான நாள்.&lt;br /&gt;நமது விழிகளால் அவர்கள் சிரிக்கட்டும்.&lt;br /&gt;அவர்களைக் கண்டு  நம் வாரிசுகள் மகிழட்டும்.&lt;br /&gt;கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது வெளியிடப்படுகிறது. கண் தானம் ஏன் செய்ய வேண்டும் ? கண் தானத்தினால் எப்படி உதவி செய்யமுடியும் ? செய்ய வேண்டியது என்ன ? என்பதைப் பற்றிய சிறிய விழிப்புணர்வு தகவல்தான் இது.&lt;br /&gt;&lt;br /&gt;1) எப்படி உதவி செய்ய முடியும் ?&lt;br /&gt;*************************&lt;br /&gt;&lt;br /&gt;மரணமடைந்தவர்களுடைய கண்களை, அவர் இறந்த ஆறு மணிநேரத்திற்குள், கண் வங்கிகளைத் தொடர்புக் கொண்டு தானமாக அளிக்கலாம். அதற்காக காலம் தாழ்தாமல் எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் தொடர்புக் கொண்டு தானமாகக் கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2) ஏன் கண் தானம் செய்ய வேண்டும் ?&lt;br /&gt;*****************************&lt;br /&gt;&lt;br /&gt;கார்னியா பார்வைக் கோளாறினால் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்காது. கண் மாற்று அறுவை சிகிச்சை(ஆப்ரேஷன் ) மூலமாகத்தான், அவர்களுக்கு மீண்டும் பார்வைக் கிடைக்க சாத்தியமாகும். எனவே தான் நாம் கண் தானம் செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3)கண் வங்கி என்பது என்ன ?&lt;br /&gt;**********************&lt;br /&gt;&lt;br /&gt;மரணமடைந்தவர்களுடைய கண்களை தானமாகப் பெற்று, மதிப்பீடு செய்து, முறைப்படி பாதுகாத்து, கார்னியா கண் மாற்று ஆப்ரேஷனுக்காக வினியோகிக்கும் அமைப்பே, கண் வங்கி என அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;4) கார்னியா என்பது என்ன ?&lt;br /&gt;**********************&lt;br /&gt;&lt;br /&gt;நம் கண்களுக்கு முன்புறம், கருவிழிக்கும் முன்னால், ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய, இரத்தக் குழாய்கள் எதுவுமில்லாத ஒரு மெல்லிய திசு கண்ணுக்கு ஒரு சன்னலைப் போல அமைந்துள்ளது. இதுவே கார்னியா என அழைக்கப்படுகிறது. தமிழில் 'விழி வெண்படலம்' எனலாம். இதை படித்தோ, கேட்டோ, அறிந்தோ இருப்பீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;5) கார்னியா எவ்வாறு பாதிக்கப்படுகிறது ?&lt;br /&gt;***************************** &lt;br /&gt;&lt;br /&gt;தொற்றுநோய் கிருமிகள், விபத்துக்கள், ஊட்டச்சத்து குறைவு காரணமாக, கண் சிகிச்சை குறைப்பாடு காரணமாக, சிலருக்கு பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கார்னியாவானது பாதிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;6) யார் கண் தானம் செய்யலாம் ?&lt;br /&gt;*************************&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வயது நிரம்பிய குழந்தைகளிலிருந்து அதிகபட்ச வயது வரம்பின்றி அனைவரது கண்களும் தானமாகப் பெற்றுக் கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;7)உறவினர் செய்ய வேண்டியது என்ன ?&lt;br /&gt;******************************&lt;br /&gt;&lt;br /&gt;இறந்தவர்களின் கண்களை மூடி, இரண்டு கண்களின் மீதும் ஈரமான பஞ்சு அல்லது ஜஸ் கட்டிகளை, இமைகளின் மீது வைத்து கார்னியா ஈரப்பதமுடன் இருக்க உதவ வேண்டும். தலைக்கு நேராக, மேலாக சுழலும் மின்விசிறிகளை நிறுத்திவிடவேண்டும். தலையை (6) ஆறு அங்குல உயரத்திற்கு, இரண்டு தலையணைகளை வைத்து, உயர்த்தி வைக்க வேண்டும். முடிந்தால், மருத்துவர்கள் வரும்வரை, இரண்டு கண்களிலும் ஏதேனும் ஆண்டிபயாட்டிக் சொட்டு மருந்துகளை, குறிப்பிட்ட இடைவெளி நேரம் விட்டு போடலாம்&lt;br /&gt;&lt;br /&gt;8) பொது மக்கள் அல்லது உறவினர் என்ற முறையில் கண்தான இயக்கத்திற்கு நாம் எவ்வாறு உதவி செய்வது ?&lt;br /&gt;******************************&lt;br /&gt;&lt;br /&gt;அ)நமக்கு தெரிந்து யாரேனும் மரணமடைந்தால், அவரது கண்களை தானம் செய்யும்படி அவரது நெருங்கிய உறவினரை ஊக்குவித்து, அவரது சம்மத்ததுடன் 044-28281919 மற்றும் 044-28271616 என்ற தொலைப்பேசி எண்களைத் தொடர்புக் கொண்டால், மருத்துவர்கள், மரணமடைந்தவரின் உடலிருக்கும் இடத்திற்கு வந்து கண்களை தானமாக பெற்றுக் கொள்வார்கள்.&lt;br /&gt;ஆ)நம் கண்களையும், நமது குடும்பத்தார் கண்களையும் தானம் செய்ய உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளத் தூண்டலாம். நேரில் செல்லத் தேவையில்லாமலேயே, தொலைப்பேசி அல்லது இ-மெயில் மூலமாகவோ, நமது பெயர்,முகவரி,தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;தொலைபேசி எண்கள் :: 044-28271616, 044-28271036.&lt;br /&gt;இ-மெயில் முகவரி [e-mail]:: api@snmail.org,irungovel@gmail.com&lt;br /&gt;இவ்வாறு சென்னை சங்கர நேத்ராலயா கண்வங்கி தலைவர் திரு.அ.போ.இருங்கோவேள்&lt;br /&gt;கைதொலைபேசி எண் [mb.no:] 98408 21919 அவர்கள் தினமலர் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:: சென்னை தினமலர் . 06\ 09 \2007.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-1199831995867042451?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/1199831995867042451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=1199831995867042451' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/1199831995867042451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/1199831995867042451'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/09/blog-post.html' title='ஆசை தான் !! - இதை உங்களுக்குச் சொல்ல.'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-5730706367386700376</id><published>2007-09-03T04:43:00.000-07:00</published><updated>2008-11-28T06:19:49.732-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் !!!!!!!!!!-13</title><content type='html'>கோயம்புத்தூர் தெலுங்குபாளைய மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு திரும்பிய பிறகும் அந்த மருத்துவம் தொடர்ந்தது. அத்துடன் அரிசி கழுவிய கழுநீரை சூடாக்கி, இரண்டு தகர டின்களை ஒன்றுடன் ஒன்றிணைத்து ( எள்ளெண்ணை, தேங்காய் எண்ணை டின்களை,நீங்கள் பார்த்திருப்பீர்கள் ) அதில் என்னை நிற்க வைத்து, உடல் தாங்கும் அளவு சூடான கழுநீரை ஊற்றி, ஒரு மணி நேரம் நிற்க வைத்து விடுவார்கள். நிற்பதற்கு கால்களுக்கும் வலுவியின்றி, கைகளை ஊன்றிக் கொள்வதற்கோ, சாய்ந்துக் கொள்வதற்கோ வழியின்றி, தகர டின்னின் விழிம்புகளை கைகளால் பிடித்துக் கொண்டு, தடுமாறிக் கொண்டிருப்பேன் நிற்பதற்கு.எனக்கு முன்னால் யாரும் வரமாட்டார்கள், அப்படி வந்தாலும், என்னைப் பார்க்காதது போல் செல்வார்கள். ஏனென்றால் என்னை அதிலிருந்து தூக்கிவிடச் சொல்லி அழுவதால். அவர்களாக வந்து என்னை தூக்கிவிட்டால்தான். அதுவரை அனுபவித்துதான் ஆகவேண்டும்.பக்கத்து வீடுகளிலிருந்தும் என் தேவைக்காக கழுநீர் கொண்டு வந்து தினமும் கொடுப்பார்கள்.&lt;br /&gt;இந்த சமயத்தில் மறக்க முடியாத நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும். நமது பாரதத்தில் குழந்தைகள் அனைவராலும் 'மாமா' என அழைக்கப் பட்டவரும், படுகின்றவரும்,ரோஜா மலரால் உதாரணப்படுத்தபடுகின்றவரான, நமது முன்னால் பாரத பிரதமர் 'ஜவகர்லால் நேரு ' மறைவு செய்தியைக் கேட்டு, எங்கள் குடும்பத்தில் அனைவரும், வானொலி செய்திகளை தொடர்ந்து கேட்டவாறு, சோகத்தில் மூழ்கி கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்ததும், நானும் புரியாத நிலையில் அவர்களுடன் சேர்ந்து அழுத்தும் ஒருமறக்க முடியாத நிகழ்ச்சியாகும். அடுத்தது ஆரம்ப கல்வியைப் பற்றி...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-5730706367386700376?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/5730706367386700376/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=5730706367386700376' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5730706367386700376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5730706367386700376'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/09/13.html' title='எனக்கும் !!!!!!!!!!-13'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-6760462523486901833</id><published>2007-08-19T01:17:00.000-07:00</published><updated>2007-08-19T07:33:23.141-07:00</updated><title type='text'>சந்தோசமே நிரந்தரமாகட்டும்.</title><content type='html'>விரல்கள் தவிர வேறெந்த உறுப்பும் இயங்காத, 'மஸ்குலர் டிஸ்ட்ரபி' என்ற தசை நலிவு நோயால் பாதிக்கப்பட்ட வானவன் மாதேவி கூறுகிறார்.&lt;br /&gt;     படிக்கிற வயதில் நிறைய கனவுகள் இருந்துச்சி. விழுந்து விழுந்து படிச்சேன். ஒரு நாள் நடந்து போய்க்கிட்டிருந்தபோது தவறி விழுந்து விட்டேன். அதிலே இருந்து உடம்பு இளச்சிக்கிட்டே வந்தது. சத்து இல்லாத்தால் விழுவதாக விட்டுடாங்க. கால் வலு குறைய ஆரம்பிச்சு, மாடியேற முடியாத நிலையேற்ப்பட்ட போது தான் விபரீதம் தெரிஞ்சது.&lt;br /&gt;      இந்த நோய் பாதித்த மற்ற குழந்தைகள் 18 வயதுக்கு மேல் உயிரோட இருக்கிறதே ஆச்சிரியமாம்.ஒவ்வொரு பாகமாய் செயலிழக்க வெச்சு, கடைசியிலே ஆளையே சாப்பிட்டு விடுமாம்.&lt;br /&gt;       ஆயுர்வேதம்,சித்தா, ஹோமியோபதின்னு ஊர் ஊரா அலைஞ்சோம்.பணம் தான் செலவாச்சு. என்னோட தங்கச்சிக்கும் நோய் அறிகுறி தெரியத்தொடங்குச்சி. திருநெல்வேலியிலே ஒரு டாக்டர், மணிக்கணக்கிலே ஒரு பலகையில் கையையும், காலையும் கட்டி இரண்டு பேரையும் நிக்க வெச்சார். மரண வேதனை.&lt;br /&gt;       அப்புறம் ஆயுர்வேத சிகைச்சையில் கொஞ்சம் முன்னேற்றம் கிடைச்சது. மருந்துக்கு மட்டும் ஒரு மாதத்திற்கு இரண்டாயிரம் செலவாச்சு. அந்த அளவு செலவு செய்யக் கூடிய நிலையிலே குடும்பம் இல்லை. அதையும் விட்டுடோம். மனசு சந்தோசமா இருந்தா, சாவை கொஞ்ச காலத்திற்கு தள்ளிப்போடலாம். அதைதான் இப்போ செய்யுறோம்.&lt;br /&gt;----------------------------------------------------------&lt;br /&gt;அடுத்ததா , வானவன் மாதேவியின் சகோதரி இயல் இசை வல்லபி சொல்வதை கேட்போமா!&lt;br /&gt;&lt;br /&gt;எங்களைப் பார்த்து யாரும் பரிதாபப்படக் கூடாது. 10ம் வகுப்பு படித்த பிறகு வீட்டில் இருந்தபடியே பிளஸ் 2 பாஸ் பண்ணிட்டோம். அப்பா, அம்மாவுக்கு உபயோகமாய் இருக்கலாமுன்னு தான் கம்பியுட்டர் கத்துக்கிட்டு 'டிடிபி' வேலை செய்யுறோம். வேலைக் கொடுங்கன்னு பள்ளி, கல்லூரிகள்ல படிப்படியா ஏறி இறங்கினோம்.ஊனத்தைப் பார்த்து பரிதாபப் பட்டவங்க, வேலை கொடுக்கத் தயங்கினாங்க. ஒரு கட்டத்திலே எங்க ஆர்வத்தையும், உழைப்பையும் பார்த்தவங்க வேலைத் தரத்தொடங்கினாங்க.&lt;br /&gt;     இவ்வளவு பிரச்சனையுலும் நாங்க தன்னம்பிக்கையோட இருக்கக் காரணம், எங்க அத்தை. மூனு வயதிலே போலியோவில் பாதிக்கப்பட்டவங்க, அவங்க பள்ளியில் படித்ததே இரண்டாம் வகுப்பு வரைதாங்க. பிறகு பிரைவேட்டாவே படிச்சு, எம்.ஏ. (M.A.) முடிச்சாங்க. அவங்கதான் எங்களை உற்சாகப்படுத்தினவங்க. &lt;br /&gt;-----------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களிருவரும்  கூறியதைக் கேட்டீர்களல்லவா. அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப் பட வேண்டாம். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, வேலை வாய்ப்பைக் கொடுப்போம். அவர்களின் வாழ்நாள் முடிவு வரை நோயின் கடுமைத் தெரியாமல், மகிழ்ச்சியாகவே வாழ, இறைவனின் தாள் பணிந்து, நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு; இவர்களின் முகவரிக்காக  தவிப்பீர்களென எனக்குத் தெரியும். விசாரித்து கூடிய விரைவில் வெளியிட முயல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி; தினமலர், சென்னை. நாள்; 19\08\2007. 'சொல்கிறார்கள்' பகுதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-6760462523486901833?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/6760462523486901833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=6760462523486901833' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6760462523486901833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6760462523486901833'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/08/blog-post_19.html' title='சந்தோசமே நிரந்தரமாகட்டும்.'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-6135941724525931651</id><published>2007-08-14T02:48:00.000-07:00</published><updated>2007-08-14T05:29:01.799-07:00</updated><title type='text'>இந்திய சுதந்திர தின வைரவிழா வாழ்த்து.</title><content type='html'>சுதந்திரம் என்பது நமக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய புதையல் ஆகும். அது சாதாரனமாக நமக்கு கிடைத்து விடவில்லை. அன்னியரிடம் அடிமைப் பட்டிருந்த நம் முன்னோர்கள், உடல், பொருள், ஆவியென மிகப் பெரியத் தியாகங்களைச் செய்து பெற்றதாகும்.அதை பெருமைப் படுத்தும் விதத்தில் பொருப்பாக காப்பாற்ற வேண்டியது நமது கடமை அல்லவா. நான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிப்பதைத் தான் காப்பாற்றுவேன் என்றும், நம் முன்னோர்கள் தியாகங்கள் பல செய்து பெற்றுத்தந்ததை, காப்பாற்றுவதில் பொருப்பில்லாமல் நடந்துக்கொள்வது வெட்கப்பட வேண்டியதும், கேவலப்பட வேண்டியதும் அல்லவா. தய்யை செய்து சிறிது சிந்தியுங்கள். இந்த சமயத்தில் ஒரு சிறு கதையைக் கூற விரும்புகிறேன். ஒரு குரு இருந்தார். அவருக்கு இரண்டு சீடர்கள். குருவிடம் மரியாதை இருந்தாலும், குருவுக்கு பணிவிடை செய்வதில், அவர்களுக்கிடையே அடிக்கடி பிணக்கு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. இதைப் பார்த்த குரு, அவர்களுக்குள் ஒழுக்கமும், கட்டுப்பாடும் ஏற்படவேண்டும் என நினைத்து, அனைத்து பணிகளையும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தார். அதே போல குரு ஓய்வெடுக்கும்பொது இதமாக கைகால்களை அழுத்தி விடுதலிலும் பங்கு கொடுத்தார்.அதிலும் யார் எந்த பக்கம் என்பது பிரச்சனை. அதனால் வலப்பக்கம் ஒரு சீடனுக்கும், இடப்பக்கம் ஒரு சீடனுக்குமென பிரித்துக் கொடுத்தார். சிறிது நாட்கள் சீராக நடந்தாலும், ஒரு நாள் ஒரு சீடனை, வேறு வேலையாய் குரு வெளியே அனுப்பி விட்டார். குரு ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கியபோது, அங்கிருந்த சீடனிடம் கால்களை அழுத்தி விடச் சொன்னார். அவனோ ஒரு காலை மட்டும் அழுத்தி விட்டுக் கொண்டிருந்தான். அதை கவணித்த குரு, மற்றொரு காலையும் அழுத்தி விடச் சொன்னார். அந்த சீடனுக்கு ஒதிக்கிய காலை, நான் அழுத்தி விட மாட்டேனென மறுத்ததுடன், அந்த சீடனின் மேலுள்ள கோபத்தினால், குருவின் மற்றொரு காலை ஓங்கி அடித்தான். குருவோ வலியால் அலறித்துடித்தார். அந்த சமயத்தில் வெளியே சென்றிருந்த சீடன் அங்கு வர, விபரம் அறிந்து, கோபமேலிட்டு, எனக்கு ஒதிக்கிய குருவின் காலை எப்படி அடிக்கலாம் என்று கூறிக்கொண்டே, மற்றொரு சீடன் அழுத்தி விட்ட குருவின் காலை, ஓங்கி மிதித்தான். குருவோ இரண்டு கால்களிலும் வலி ஏற்பட்டு அலறித்துடித்தார்.அது போல நம் நாடு ஒன்றாக இருந்தாலும், இந்த பகுதி, அதிலுள்ள வளங்கள் எமக்கு( எங்களுக்கு) மட்டுமே உரிமையென, நமது பாரத அன்னையை ஆளுக்கு ஒரு பகுதியாக கூறுப்போட்டு சிதைக்கப் பார்கிறார்கள்.அந்த முட்டாள் சீடர்களிடம் மாட்டிக்கொண்டு தவித்த குரு போல நாமும் மீண்டும் அடிமைப்பட்டு விடாமல், நமது பாரத அன்னையை சிறப்பாக வலுவடைய செய்வோமென இந்த 60 ஆம் ஆண்டு, வைரவிழா சுதந்திரதின நாளில் ஒருவருடன் ஒருவரென அனைவரும் கைகோர்த்து உறுதி எடுத்துக் கொள்வோம்.&lt;br /&gt;                       வாழ்க பாரத தேசம்!&lt;br /&gt;                     வளர்க பாரத்தின் புகழ் !!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-6135941724525931651?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/6135941724525931651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=6135941724525931651' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6135941724525931651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6135941724525931651'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/08/blog-post.html' title='இந்திய சுதந்திர தின வைரவிழா வாழ்த்து.'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-5650132767004933836</id><published>2007-08-13T00:49:00.000-07:00</published><updated>2008-11-28T06:20:18.443-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் !!!!!!!!!!-12</title><content type='html'>காலையில் உடற்பயிற்சியாளர், உடற்பயிற்சி செய்து விடுவார். பிறகு காட் லிவர் ஆயில் (Cod Liver Oil) எனப்படும் ஒரு வகை மீனின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் எண்ணை (சிவப்பு கலரில் இருக்கும் ) உடல் முழுவதும் பூசி, இன்ஃபெரா லைட் (Infra Light) எனப்படும் சிவப்பு அகக்கதிர் வீச்சு விளக்கு (சுமார் 500 W - 1000 W இருக்கும்.ஞாபகமில்லை.விளக்கு கைவசம் இள்ளது. பல்பு (Bulb Fuse) ஃப்யூஸ் ஆகிவிட்டது.)மூலம் உடல் முழுவதும் வெப்பமூட்டுவார்கள். இதனால் நரம்புகள் வழுவடையுமாம். உடலில் எண்ணை ஊறியபிறகு, மதியம் மீண்டும் உடற்பயிற்சி. மாலை நேரத்தில் மண்ணெண்ணை அடுப்பிலே (Kerosene Stove) இரும்பு வானலியில், பச்சரிசி தவிடு போட்டு, அதிலே சிறிதுசிறிதாக பால் ஊற்றி வறுத்து,உடல் பொருக்கும் சூட்டிலே, துணியிலேப் போட்டு, சூடாக உடல் முழுவதும் ஒத்திடம் கொடுப்பார்கள். இரவு மீண்டும் உடற்பயிற்சியென்று ஒரு வருடம் காலம் கடந்தது. பிறந்து வளர்ந்த போது கொழுக்கொழு என்றிருந்த நான், அந்த சமயத்தில் எழும்பும் தோளுமாக இருந்தேன் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இல்லாவிட்டாலும், மிக ஒல்லியாக இருந்தேன். இரண்டு கால்களுக்கு பூட்ஸும் அத்துடன் அக்குள் வரை உள்ளே பட்டைக் கம்பிகள் பொருத்திய தோல்கவசமும்,(அதாவது சண்டைக்குச் செல்லும் வீரன் போல, அல்லது இயந்திர மனிதன் போல) பொருத்தி, காந்தி தாத்தா கையில் வைத்திருந்த கம்பு போல இரண்டு கைகளிலும் கொடுத்து நடைப்பயிற்சி கொடுத்தார்கள்.தப்பித்தவறி கீழே விழுந்தால், நெடுஞ்சான்கிடையாகத்தான் (மரம் சாய்வது போல) விழவேண்டியிருக்கும்.பிறருடைய உதவியில்லாமல் தனியாக எழுந்து உட்காரவோ, நிற்கவோ முடியாத சூழ்நிலை தான். இரண்டு பேர் தூக்கி நிறுத்த, ஒருவர் ஊன்று கோள்களை எடுத்து கொடுக்க வேண்டும். இப்படியே கோவை மருத்துவமனை வாசம் ஒன்னரை வருடங்கள் கழிந்தது. இந்த மருத்துவ முறையை வீட்டிலேயே தொடர்ந்துக் கொள்ளலாம் என்பதாலோ, மருத்துவரின் அலோசனையின் பேரிலோ, வீடு திரும்பி விட்டோம். அடுத்து வீட்டிலே தொடர்ந்த மருத்துவம். ஆரம்ப கல்வி பற்றி.......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-5650132767004933836?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/5650132767004933836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=5650132767004933836' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5650132767004933836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/5650132767004933836'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/08/12.html' title='எனக்கும் !!!!!!!!!!-12'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-7936699904983804566</id><published>2007-08-07T07:37:00.000-07:00</published><updated>2008-11-28T06:20:45.060-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் !!!!!!!!!!-11</title><content type='html'>தொடர்ந்தது மருத்துவம் யார்யார் சொன்னாலும் அதன்படியெல்லாம். நாங்கள் சைவ உணவு உண்பவர்களாய் இருப்பினும், மருத்துவம் என்பதற்காக,பச்சைக்கிளிகள் இரத்தம் என் உடலில் பூசப்பட்டது. பச்சையாக கோழிமுட்டைகளையும்,புறாக்கள் கறியும் வீட்டுவேலையாட்கள் மூலமாக வலுக்கட்டாயமாக எனக்கு ஊட்டப்பட்டது. அதற்காக நான் செய்த ஆர்பாட்டங்களும், எடுத்த வாந்திகளும், அழுத அழுகைகளும் மறக்க முடியாதவை.பாண்டி @ பாண்டிச்சேரி @ புதுவை @ புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் ஆறு மாதங்களும்,கோவை என அழைக்கப்படும் கோயமுத்தூர் தெலுங்கு பாளையத்தில் தற்போதும் இயங்கி வருகின்ற இயற்க்கை மருத்துவமனையில் ஒன்னரை வருடங்களும் தொடர்ந்தது. அங்கு மருத்துவமனையில் என் அம்மா மூன்று மாதங்களும், எம் பாட்டி.Late.செங்கவள்ளி அவர்களுடன்&lt;br /&gt;எம் இரண்டாவது சகோதரி.Late.திருமதி.வசந்த குமாரி @ வசந்தா ஹரிகிருஷ்ணன் &amp;amp; அவர்களும் மூன்று மாதங்களும் மாறிமாறி என்னுடனிருந்து வைத்தியர் சொல்லிக் கொடுத்தப்படி எனக்குறிய மருத்துவங்களை நேரங்காலம் தவறாமல் எனக்கு செய்ததும், அதே சமயத்தில் என்னுடனிருந்த மற்ற நோயளிகள் அவர்களுடன் உதவியாக இருந்தவர்களுகும் பொழுது போவதற்காகவும் உற்சாகமாக இருப்பதற்காகவும் எம் பாட்டியார் அவ்வப்போது கூறிய நீதிக்கதைகள் நோயை மறக்கவும்,அனைவரையும் ஊக்கப்படுத்துபடியாகவும் இருந்ததை மறக்கவோ, மறுக்கவோ முடியாததாகும்.கோவை மருத்துவமனையில் எனக்கு அளிக்கப்பட்ட மருத்துவமுறைகள் அடுத்ததில்......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-7936699904983804566?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/7936699904983804566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=7936699904983804566' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7936699904983804566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7936699904983804566'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/08/11.html' title='எனக்கும் !!!!!!!!!!-11'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-6492753464037542311</id><published>2007-07-23T03:12:00.000-07:00</published><updated>2009-11-25T04:47:59.481-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் !!!!!!!!!!-10</title><content type='html'>ஐந்து வயதிலே, என் வாழ்வின் பக்கமே, தலைகீழாக மாற்றி எழுதப்பட்டது. ஆம், சேலம் நகரிலே, எங்கள் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு (யார் வீட்டுத்திருமணம், உறவுமுறை ஆகியவை நினைவுக்கு வரவில்லை.)சென்றிருந்தோம். முதல் நாள் அங்கும் ஆட்டம் பாட்டம் தான்.இரண்டாம் நாள் காலையிலிருந்தே, மணவறையிலே, பின்புறம் சுருண்டு படுத்துக்கொண்டே இருந்ததைப் பார்த்த எமது தாயார், பாட்டியிடம் வருத்தப்பட, அவரோ, நான் நேற்று முழுவதும் குதித்ததின் விளைவுயென சமாதானம் கூற, பிறகு அன்று மாலைப்பொழுது, சேலத்தில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைப்பெரும் பொருட்காட்சிக்கு, எனது அப்பாவோ தோளிலே எனைச் சுமந்து சுற்றிக் காட்ட ( 1. கூட்டமுள்ள இடங்களில் குழந்தைகள் நன்றாகப் பார்க்க, 2.கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்து போய்விடாமலிருக்க, 3) குழந்தைகளுக்கு கால் வலிக்குமென, இப்படி மேலும் சில காரணங்களால் ), அது சமயம், குடிக்க தண்ணீர் கேட்டேன். வாங்கிக் கொடுத்த தண்ணிரை, தோளில் அமர்ந்தபடியே நான் குடித்தேன். நான் குடித்த நீர் வயிற்றுக்குள் சிறிது செல்ல, மூக்கின் வழியே வெளியே சிறிதும் சிந்தியது. கிழே சிந்தாமல் தண்ணீர் குடியென அப்பா கூற, மீண்டும் குடித்த நீர் மூக்கின் வழியே பைப்பிலே சிந்துவது போல, வெளியே சிந்த,மீண்டும் அப்பா கடிந்துக் கொள்ள, மூக்கிலே தண்ணீர் வருவதை கூறினேன். என் உடல் நிலை மாற்றத்தை உணர்ந்த அப்பா, திருமணமண்டபம் விரைந்து அம்மாவுடன் மருத்துவரை (டாக்டர்)காண அழைத்துச் சென்றார்கள். அம்மா, மருத்துவரிடம் (டாக்டரிடம்)நேரடியாகவே, எனக்கு டிப்டீரீயா ( தொண்டை அடைப்பான் )நோய் தாக்கியுள்ளது என கூறி பதற, மருத்தவரோ (டாக்டரோ ),பரிசோதனை செய்து விட்டு, உண்மையை அறிந்தவராக, அதிர்ந்து போய், பரிசோதனை செய்வதற்கு முன்பாகவே, மருத்துவரே( டாக்டரே ) உணரமுடியாத தொடக்க நிலையில்,தொடக்கப்பள்ளிப் படிப்பையே முடிக்காத, நீங்கள் எப்படி உணர்ந்தீர்களேன எனது தாயிடம் வினவ, வாரயிதழ்கள் படிப்பதையும், டிப்தீரீயா (தொண்டை அடைப்பான் ) நோயின் அறிகுறிகளைப் பற்றி படித்ததையும் கூற,மருத்துவர் (டாக்டர் ) ஊசி மருந்தை எழுதித்தர, அப்பா வாங்கி வர,உடனே ஊசியும் போடப்பட்டது எனது வலது இடுப்பிலே. அம்மா என்னுடனிருக்க,மீண்டும் வெளியே புறப்பட்டுச் சென்றார் அப்பா,மருந்து வாங்கிய கடை வழியாக. மருந்துக்கடைக்காரரோ, பதற்றத்துடன் அழைத்து, ஒரு குப்பியில் (பாட்டிலில்) உள்ள மருந்தில் பாதிமருந்து தான் ஊசி போடவேண்டுமென கூறி,மருந்தின் வீரியத்தை, மருத்துவருக்கு (டாக்டருக்கு) தகவல் தரச் சொல்ல, மருத்துவரும் ( டாக்டரும்)அவசரத்தில் ஏற்பட்ட தவறை உணர்தாலும், மாற்று மருந்தில்லாததால், சிறிது நேரத்தில் என் உடல் முழுவதும் உணர்வுகளின்றி செயலிழந்து விட்டது. பசித்தால் கேட்க தெரியாது. பேச்சு இல்லை. சிறுநீர், மலம் கழிப்பதோ,பூச்சிகள்,எறும்புகள் உடல் மேல் ஊர்வதோ,தொடுவதோ மற்ற எந்த உணர்வுகளும் இல்லை. அதனால் இச்சமயத்தில் நடந்த நிகழ்வுகளும் நினைவில்லை. தொடர்ந்த மருத்துவம் பற்றியும், என் உடல்நிலை மாற்றங்கள் பற்றியும், பிறகு......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-6492753464037542311?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/6492753464037542311/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=6492753464037542311' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6492753464037542311'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6492753464037542311'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/07/10.html' title='எனக்கும் !!!!!!!!!!-10'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-7365125785551687727</id><published>2007-07-18T02:38:00.000-07:00</published><updated>2007-07-19T01:23:52.572-07:00</updated><title type='text'>ஏன் இப்படி ????</title><content type='html'>&lt;span style="color:#ffcc33;"&gt;சென்ற வாரம் ஒரு செய்தியை வாசித்தேன். உடனே பதிவு செய்திட முடியவில்லை. எப்போதும் போல காரணங்கள்தான் வேண்டாமே அது. விசயத்திற்கு வருவோமா ? . செவிதிறன் குறைந்தோர் சிலர் குழுவாக, சில கோரிக்கைகளுடன், கோட்டைக்கு, நமது தமிழக முதல்வரை சந்திக்க சென்றிருக்கிறார்கள். அவர்களை அனுமதிக்க காவலர்கள் மறுத்ததுடன், கலைந்துச் செல்லவும் வற்புறுத்தியிருக்கிறார்கள். பார்த்து மனு கொடுக்காமல் அகலமாட்டோமென கூற, அதனால் கோபமடைந்த காவலர்கள் விரட்டி அடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அவர்களின் கோரிக்கைகள் என்ன ?&lt;/span&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;br /&gt;1) ஊனமுற்றோருக்கான வேலை வாப்பிலே இட ஒதுக்கீடு.&lt;br /&gt;2) அரசு அமைத்துள்ள ஊனமுற்றாருக்கான நலவாரியத்திலே, இவர்களின் கருத்தை வெளியிட சைகை மொழியாளர் நியமிக்க கோரி.&lt;br /&gt;3) மோட்டார் வாகனங்களை ஓட்ட ட்ரைவிங் லைசன்ஸ் வழங்க கோரி.&lt;br /&gt;இப்படி மேலும் சில கோரிக்கைகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;u&gt;காவலர்கள் என்ன செய்திருக்கலாம்&lt;/u&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;br /&gt;1) உடனடியாக முதலமைச்சரின் உதவியாளர்களிடம் ஆலோசனைப்பெற்று உதவி இருக்கலாம்.&lt;br /&gt;2) சமுகநலத்துறை அமைச்சர் அல்லது அவரின் உதவியாளர்களிடம் தகவல் தெரிவித்து உதவியிருக்கலாம்.&lt;br /&gt;3) ஊனமுற்றோர் நலவாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உதவி இருக்கலாம்.&lt;br /&gt;அதைவிடுத்து வலுக்கட்டாயமாக விரட்டி அடிப்பதில் என்ன சாதித்து விடப் போகிறார்கள் ? நாம் இரானுவ ஆட்சியிலா இருந்துக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;பொறுப்பிலுள்ளவர்கள் பொறுப்பாக இருந்தால், தமிழகத்தில் பொன்னல்லவா!!&lt;br /&gt;விளையும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இப்படி நடக்க காரணமென்ன?&lt;/span&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;&lt;u&gt;1&lt;/u&gt;) கோரிக்கை வைப்பவர்கள் நேரடியாக முதல்வரையே பார்க்க வருவதின் காரணமென்ன ?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;பதில்:&lt;/span&gt; கீழ்மட்டத்தில் பொருப்பிலுள்ள அதிகாரிகள் தேவையான உதவிகள் புரிவதுடன், சரியான வழிமுறைகளை காட்டி செயல் படாதது தான் மிக முக்கியமான காரணமாக கருதுகிறேன். அப்படி அவர்களால் முடிவுகாண முடியாத பட்சத்தில், தேவையில்லாமல் அலையவிடுவதை தவிர்த்து, அவர்களின் மேல் அதிகாரிகளை தங்களே தொடர்புக்கொண்டு, விபரம் அறிந்து எந்த மட்டத்தில், யாரை சந்திப்பது, முறையானது என்று சரியான வழிகாட்டுதலை செய்தால், மக்களும் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அனுகுவதுடன், தேவையின்றி போராடவுமாட்டார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;அப்படி ஒரு காலம் பிறக்குமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;span style="color:#ff6666;"&gt;இது குறித்து கருத்துகளையும், தீர்வுகளையும் எழுதுங்களேன்&lt;/span&gt;.&lt;/u&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-7365125785551687727?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/7365125785551687727/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=7365125785551687727' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7365125785551687727'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7365125785551687727'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/07/blog-post.html' title='ஏன் இப்படி ????'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-4894999815464724054</id><published>2007-07-16T07:55:00.000-07:00</published><updated>2008-11-28T06:25:12.294-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் !!!!!!!!!!-9</title><content type='html'>&lt;span style="color:#ff6600;"&gt;நான் நன்றாக நடக்க ஆரம்பித்த பிறகு, சிறிது தொலைவிலிருந்த எங்கள் கடைக்கு, ஒரே ஓட்டமாக ஓடுவேனாம்,ஏனென்றால் வழியில் பார்க்கின்ற, செல்கின்ற தெரிந்தவர்கள், என்னைப் பிடித்துக் கொண்டு, என் கைகளில் இருப்பதை பிடுங்கிக் கொண்டோ அல்லது நீ போட்டிருக்கும் நகைகள் எங்களுடையது,கழட்டிக கொள்கிறோம் என்றோ, இப்படி ஏதாவது சொல்லி வேண்டுமென்றே சீண்டுவார்களாம். தவிர என்னுடைய கைங்காரியமாக, கடையிலிருந்து விற்பனைக்கு இருக்கும் சாட்டைகளில் ஒன்றை (மனிதர்களை அடிக்கும் சாட்டை அல்ல, மாடுகளை,பொதிசுமக்கும் கழுதைகளை ஓட்ட பயன் பட்டது ) யாருக்கும் தெரியாமல் உருவிக்கொண்டு, வழியில் வரும்போது, என்னை பிடிக்க முயற்சிப்பவர்களை மிரட்டுவதற்காகவும், வழியில் மேய்ந்துக்கொண்டிருக்கும் கழுதைகளை விரட்டிக் கொண்டு ஓடியதும் தான் ஐந்து வயது வரை நினைவிலே நிற்கும் இனிமையான நிகழ்வுகளாகும்.&lt;/span&gt;&lt;span style="color:#33ff33;"&gt; அதற்கு பின் நடந்தது காலத்தின் கோலமா?, விதியின் விளையாட்டா?......&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-4894999815464724054?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/4894999815464724054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=4894999815464724054' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4894999815464724054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4894999815464724054'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/07/9.html' title='எனக்கும் !!!!!!!!!!-9'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-7435503557504230611</id><published>2007-07-14T01:02:00.000-07:00</published><updated>2008-11-28T06:24:48.074-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் !!!!!!!!!!-8</title><content type='html'>&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;நினைவிலே உள்ள துள்ளிக் குதித்த நிகழ்வுகள்&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;1) நான் 6 பெண்மகவுகளுக்கு பிறந்ததாலும்,&lt;br /&gt;2) பிறக்கும் போதே சுருட்டை முடியுடனும் கொழுக்கொழுவென்று இருந்ததாலும்&lt;br /&gt;3) வீட்டில் உள்ளவர்களும்&lt;br /&gt;4) கிராமத்தைச் சேர்ந்தவர்களும்&lt;br /&gt;5) வணிக சம்பந்தமாக அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வருபவர்களும்&lt;br /&gt;கொஞ்சி, கொஞ்சி மகிழ, நானும் செழிப்பாக வளர்ந்தேன் 5 வயது வரை. இதிலே சில சொல்லக் கேட்டவை, சில நினைவிலே உள்ளவை. எங்கள் குடும்பமும், பெரியப்பா குடும்பமும் பெரிய கூட்டுக்குடும்பமாக இருந்ததால், என்னை விட 1 1/2 வயதே பெரியவரான எனது சகோதரன். ரமேஷ் பாபு (பெரியப்பாவின் மகன்), நான் சிறுகுழந்தையாக இருந்தபோது, எனது தம்பி,எனது தம்பி என்றும், எவ்வளவு அழகாக இருக்கிறான் என்று என்னையே சுற்றிக் கொண்டும், தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டும் அலைவாராம். எங்கள் பெரிய அண்ணியார்.Late.திருமதி. கோகிலா அவர்களின் திருமணத்திற்கு( பெரியப்பாவின் பெரிய, முதல் மருமகள் ) பிறகு தான் நான் பிறந்ததாலும், என்னை கொழுந்தினார் என்றுதான் அழைப்பார்கள். அவரின் கடைசி கொழுந்தனாரான ரமேஷ் பாபுவிடம், சின்ன கொழுந்தினாரே... 'குட்டி கொழுந்தினாரை' ( அதாவது என்னைத் தான்) கீழே போட்டுவிடாதீர்கள், என்று பதறுவார்களாம். எவ்வளவுதான் எல்லோரும் என்னைத் தூக்கிக் கொஞ்சினாலும், முறைப்படி குப்புற விழ, தவழ, தட்டுத்தடுமாறி கிழே விழுந்து எழுந்து நடக்க வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். மிக விரைவிலே எழுந்து நடந்த நான், 1.1\2 வயதிலே 3 வயது பையன் போல் இருந்துள்ளேன். நடக்க ஆரம்பித்தபின் நடந்த சொல்ல கேட்ட, நினைவிலுள்ள சில........&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-7435503557504230611?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/7435503557504230611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=7435503557504230611' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7435503557504230611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7435503557504230611'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/07/1-6-2-3-4-5-5.html' title='எனக்கும் !!!!!!!!!!-8'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-7748092254238552349</id><published>2007-07-11T01:22:00.000-07:00</published><updated>2008-11-28T06:24:23.713-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் !!!!!!!!!!-7</title><content type='html'>&lt;span style="color:#330099;"&gt;எங்களுடைய &lt;span style="color:#ff0000;"&gt;தாத்தா,பாட்டி(அம்மாவின் அப்பா,அம்மா\Late. மஹாராஜ ராஜஸ்ரீ.S.ராஜகோபால் செட்டியார்,Late.ஸ்ரீமதி. செங்கவல்லி)&lt;/span&gt; காசி,&lt;span style="color:#ff0000;"&gt;பத்ரிநாத்,&lt;/span&gt; கேதாரிநாத் &lt;span style="color:#ff0000;"&gt;புனிதபயணம் &lt;/span&gt;சென்றபோது, ஆண் வாரிசுகளே இல்லாமலிருந்த எங்கள் தாய் மற்றும் சித்திக்காகவும் (தாயின் சகோதரி.&lt;span style="color:#ff9900;"&gt;ஸ்ரீமதி.Rவிடோபாய்&lt;/span&gt;), ஆண்மகவு பிறந்தால் &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;''பத்ரி'' &lt;/span&gt;&lt;/strong&gt;என்ற பெயர் வைப்பதாக வேண்டுதல் செய்துக் கொண்டு ஊர் திரும்பிய பின் சில மாதங்களில் எனது தாய் என்னையும், மேலும் சில மாதங்களுக்கு பிறகு எமது சித்தியும் ஆண்மகவுகளாகப் பெற்றெடுக்க எனக்கு &lt;strong&gt;&lt;span style="color:#33ff33;"&gt;''பத்ரி நாராயணன்''&lt;/span&gt;&lt;/strong&gt; என்ற &lt;span style="color:#ffcc33;"&gt;நாமகரணமும் (பெயரும்),&lt;/span&gt; எமது சித்தியின் மகனுக்கு&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;''பத்ரி குமார்''&lt;/span&gt;&lt;/strong&gt; என்ற&lt;span style="color:#ffcc33;"&gt; திருநாமத்தையுமிட்டு&lt;/span&gt; மகிழ்ந்தார்கள். எங்கள் குடும்பம் வணிகக்குடும்பமாக இருந்தாலும், தவமிருந்து பெற்றப் பிள்ளையாகையால், ராஜா வீட்டு கன்னுக்குட்டிப் போல, கைகளில் தங்கவளையல்களும், பத்து விரல்களிலும் வளையல்களுடன் சங்கிலிகளால் இணைந்த மோதிரங்களையும், கழுத்திலே தங்கச்சங்கிலிகளும், காதிலே கற்கள் பதித்த கடுக்கண்களும், இடுப்பிலே ஆலிலை கிருஷ்ன்னுடன் கூடிய (மானத்தைக் காக்க) அரைஞாண்கொடி, கால்களில் தண்டைகளுடன் சர்வ அழங்காரத்துடன் துள்ளிக் குதித்த நாட்கள் நிழலுருவமாய் நினைவிலே நிழலாடுகிறது. நினைவிலே உள்ள துள்ளிக் குதித்த நிகழ்வுகள் அடுத்து.....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-7748092254238552349?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/7748092254238552349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=7748092254238552349' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7748092254238552349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7748092254238552349'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/07/7.html' title='எனக்கும் !!!!!!!!!!-7'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-8354891083041177723</id><published>2007-06-29T02:40:00.000-07:00</published><updated>2008-11-28T06:27:21.029-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊக்கம்'/><title type='text'>ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து - 3</title><content type='html'>&lt;span style="color:#ff6666;"&gt;இந்தியாவின் 94 வருட திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக &lt;strong&gt;வாய் பேச&lt;/strong&gt; &lt;strong&gt;முடியாத, காது கேளாத வாலிபர்&lt;/strong&gt; ஒரு &lt;strong&gt;ஹீரோ&lt;/strong&gt;வாக நடித்துள்ளார். அவரது செயல் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் ஆரம்ப கால திரைப்படங்களில், சொந்தக் குரலில் பேச, பாட தெரிந்தவர்கள் மட்டுமே நடிக்க முடியும். ஏனெனில் படப்பிடிப்பு தளத்திலேயே, படம் பிடிக்கும் போதே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;பேசுவது, பாடுவது பதிவு செய்தாக வேண்டும். தற்போதைய நடைமுறை படி நடிப்பவர்களுக்கு அழகு மட்டும் இருந்தால் போதும், பிறகு டப்பிங் என்னும் முறையில் வேறொருவர் குரலை பதிவு செய்து விடுகிறார்கள். எப்படியிருப்பினும் படப்பிடிப்பின் போது வசனங்களுக்கு ஏற்றவாறு வாய் அசைத்தாக வேண்டும். அதற்கு காது கேட்க வேண்டுமே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;கர்நாடக தொழிலதிபரும், நடிகருமான சுரேஷ் சர்மாவின் இரண்டாவது மகன் &lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;துருவ் &lt;/span&gt;&lt;/strong&gt;பிறப்பிலேயே காது கேளா, வாய் பேசா குறையுடையவர். தற்போது 25 வயதாகிறது. ஆசிரியர்கள் கூறுவது புரியாததால் PUC படிக்கும் போது கல்லூரி வாழ்வை துறந்தார். பிறகு கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். 2005 ஆண்டு நடந்த காது கேளாதோர் உலக கோப்பை கிரிக்கெட் பங்கேற்றார். ஒரு தணியாத தாகம் துருவை வாட்டிக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் தந்தையுடன் டப்பிங் தியேட்டருக்கு சென்றிருந்த போது, அங்கு திரைப்படத்தை ஓடவிட்டு, திரையில் நடிக்கும் நடிகர்களின் வாய் அசைப்பிற்கு ஏற்ற வகையில் டப்பிங் பேசுவதை பார்த்த &lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;துருவ்&lt;/span&gt; &lt;/strong&gt;பரபரப்புஅடைந்தார். தன்னாலும் நடிக்க முடியும் என்ற எண்ணம் தோன்றியவுடன், தந்தையிடம் வெளியிட, அவர் ஜோக் எனக்கருதி அந்த விசயத்தை நிராகரித்து விட்டார். சுரேசின் நண்பரும், திரைப்பட தயாரிப்பாளருமான சித்தராமுவுக்கு துருவின் விருப்பம் தெரியவர, வசனத்தை புரிந்து வாய் அசைக்க வைத்தால் போதுமானது என கூறி,&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt; துருவ்&lt;/span&gt;&lt;/strong&gt; ஹூரோவாக நடிக்க &lt;span style="color:#33ff33;"&gt;&lt;strong&gt;சினேகாஞ்சலி&lt;/strong&gt;&lt;/span&gt; என்ற கன்னடதிரைப்படம் தயாரிக்கி வருகிறது. அடுத்த நாளுக்கான வசனத்தை முதல் நாள் இரவே தந்தை விளக்கி கூறிவிட, முதல் நாள் தடுமாறினாலும் பிறகு மற்றவர்கள் கூறுவதை விரைவாக புரிந்துகொள்வதாகவும், வசனத்திற்கேற்றபடி சர்யான நேரத்தில் வாய் அசைப்பதாகவும் திரைப்படக் குழுவினர் வியப்புடன் கூறுகிறார்கள்.&lt;/span&gt;&lt;span style="color:#cc66cc;"&gt; அவர் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துவதுடன்,நாமும் ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-8354891083041177723?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/8354891083041177723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=8354891083041177723' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8354891083041177723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8354891083041177723'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/06/3_29.html' title='ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து - 3'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-1313655919994057666</id><published>2007-06-29T01:14:00.000-07:00</published><updated>2007-06-29T02:35:49.702-07:00</updated><title type='text'>ஏக்கங்கள்-1 (அரசியல் அல்ல !! )</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;தமிழகத்தில் காது கேளாதவர்களுக்கு இரு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வழங்க முன்வரவேண்டும், என டில்லியில் உள்ள காது கேளாதவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பின் சார்பில், தமிழ் மாநில காது கேளாதவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் சென்ற ஜுன் 24 \2007 அன்று சென்னையில் நடந்துள்ளது. அமைப்பின் தேசிய செயளாளர் நாராயணன் தலைமையில், துணைத்தலைவர். சோனின் சின்கா, பொருளாளர் சந்தீப், சைகைமொழி பெயர்பாளர் சுந்தர் ஆகியோருடன் சென்னை,திருச்சி,தஞ்சாவூர், காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் உருப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.&lt;br /&gt;1) தமிழக ஊனமுற்றோர் ஆணையக் குழுவில், காது கேளாதவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூற ஒரு பிரதிநிதி நியமிக்கவும், 2) வேலை வாய்ப்பில் காது கேளாதவர்களுக்கும் முன்னுரிமைத் தரவேண்டும், 3) வாகன லைசென்ஸ் பல நாடுகளில் வழங்குவது போல, தமிழகத்திலும் லைசென்ஸ் வழங்க உத்திரவு பிறப்பிக்க வேண்டும், 4) ஆந்திராவில் உள்ளது போல, தமிழகத்திலும் காது கேளாதவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், 5) காது கேளாதவர்கள் பள்ளிகளில் சைகை மொழிகளையும் கற்பிக்கும் வகையில் ஆசிரியர்கள் நியமிக்கப் படவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக அறிகிறோம்.&lt;br /&gt;நன்றி::சென்னை. தினமலர் நாளிதழ். 25\6\07.&lt;br /&gt;=========================================&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;u&gt;அரசியல் அல்ல !!&lt;/u&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இதனை அரசியல் பிரச்சனையாக கருதாமல், தமிழகத்தில் உள்ள காது கேளாதவர்களுக்கு,  அவர்களின் கோரிக்கைகளை தகுந்தவர்களுடன் கலந்தாய்ந்து, தேவையான உத்தரவுகளை வழங்கி உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;==========================================&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-1313655919994057666?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/1313655919994057666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=1313655919994057666' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/1313655919994057666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/1313655919994057666'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/06/1_29.html' title='ஏக்கங்கள்-1 (அரசியல் அல்ல !! )'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-28761601349295799</id><published>2007-06-26T03:37:00.000-07:00</published><updated>2008-11-28T06:26:55.970-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊக்கம்'/><title type='text'>ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து - 2</title><content type='html'>&lt;span style="font-family:courier new;"&gt;&lt;u&gt;&lt;span style="color:#33cc00;"&gt;மன வலிமையால் விதியை வெல்லும் &lt;strong&gt;&lt;em&gt;சிவராமன்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Courier New;color:#33cc00;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Courier New;color:#33cc00;"&gt;திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன். இவர், டில்லி இ.எஸ். இ., அலுவலகத்தில் தட்டெழுத்தராக வேலைப் பார்த்து வந்த போது, இரு சக்கர வாகன விபத்தில் முதுகெழும்பு ஒடிந்ததில்,இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் செயல்படாமலும், முதுகெழும்பில் புற்றுநோயும் தாக்கியதால், படுத்த படுக்கையாகிவிட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Courier New;color:#33cc00;"&gt;இரு சக்கர நாற்காலியில் கூட உட்கார முடியாத நிலையில், தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார். வருங்கால வாழ்க்கையைப் பற்றி யோசித்தவேலையில் மனவலிமையுடனும், மருத்துவர்களின் உதவியுடனும் உட்கார முயற்சி செய்து வெற்றிக் கண்ட அவர், கை, கால் இல்லாதவர்கள் கார் ஓட்டுவதை நாளிதழ்களில் படித்து அறிந்து, &lt;em&gt;மலப்புர&lt;/em&gt;த்திலுள்ள &lt;strong&gt;முஸ்தபா&lt;/strong&gt; என்னும் கார் மெக்கானிக்கை அழைத்து, தன்னுடைய காரில் உட்காரும் போது, பக்கவாட்டில் சரிந்து விடாதிருக்கவும், கையை மட்டுமே பயன் படுத்தி கார் ஓட்டவும் தேவையான மாற்றங்களை வடிவமைத்து, கடும் முயற்சிக்கு பின் நல்ல முறையில் கார் ஓட்டத் துவங்கி விட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Courier New;color:#33cc00;"&gt;காரில் அமர்வதற்கு மட்டும் மகனின் உதவியை நாடுவதாகவும், அலுவலகத்தில் பணிபுரியும் மனைவியை தினமும் காரிலே அழைத்துச் செல்வதாகவும்,&lt;/span&gt; &lt;span style="color:#33cc00;"&gt;மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது தனி ஆளாக சென்னை வரை கார் ஓட்டி வந்ததாக அறிகிறோம், இவரின் மனவலிமையைக் கண்டு கேரள மக்களுடன் நாமும் அதிசயம் அடைகிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;****&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இவர்களைப் போன்றவர்களைப் பார்த்தாவது நாமும் ஊக்கம் பெறுவோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;****** &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Courier New;color:#33ff33;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-28761601349295799?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/28761601349295799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=28761601349295799' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/28761601349295799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/28761601349295799'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/06/2.html' title='ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து - 2'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-4092951803754279862</id><published>2007-06-22T11:27:00.000-07:00</published><updated>2008-11-28T06:23:56.493-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் !!!!!!!!!!-6</title><content type='html'>&lt;span style="color:#ffcc00;"&gt;மேலும் எனது கவிதைகள் மூலமாகவும், தமிழ் இணையதளங்கள் மற்றும் வலைப்பதிவுகளின் மூலமாகவும் அறிமுகமானவர்களைப் பற்றி ஒரு தனி குறிப்பு வரைய நினைத்துள்ளேன். அதனால் என்னுடைய வரலாறுக்கு போவோமா?&lt;br /&gt;நம்ம குடும்பம் ரொம்ப பெறுசுங்க! ஆமாங்க!! எங்க பெற்றோருக்கு மொத்தம் 10 வாரிசுங்க. அதிலே 6 பொண்ணுகளுக்கு பின்னாடி ஏழாவதா தவமிருந்து பெத்ததாலே எனக்கு, நானே வெச்சுகிட்ட பெயருங்க 'தவப்புதல்வன்'. பொண்ணுங்களிலே ஒரு அக்கா நான் பொறக்கறத்துக்கு முன்னாடியே காலமாயிட்டாங்க. அதுவொரு தனி கதைங்க. எங்க குடும்பம் வியாபாரக்குடும்பங்க.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-4092951803754279862?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/4092951803754279862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=4092951803754279862' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4092951803754279862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/4092951803754279862'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/06/6.html' title='எனக்கும் !!!!!!!!!!-6'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-997636470507306436</id><published>2007-06-20T10:11:00.000-07:00</published><updated>2008-11-28T06:23:29.887-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் !!!!!!!!!!-5</title><content type='html'>&lt;span style="color:#ffcc33;"&gt;கம்போஸ் தமிழ்.காமில் கவிதைகள் தலைப்பிலே&lt;/span&gt;{&lt;span style="color:#cc66cc;"&gt;Badrinarayanan.A&lt;/span&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;}என்ற பெயரில் சில கவிதைகளையும் எழுதியுள்ளேன். நான் தெரிந்துக் கொள்ளும் தமிழ் வலைப்பதிவுகளை, மற்றவர்களும் அறிந்துக் கொள்ளட்டும் என்கின்ற ஆர்வத்தினால் வலையப்பா மற்றும் அரட்டை பகுதிகளிலும் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளேன். அந்த சமயத்தில் அறிமுகமானவர்தான் நண்பர் திரு. பால சுப்ரமணியம் கணபதி. இவர் ஆங்கிலத்தில்&lt;/span&gt; (&lt;span style="color:#3366ff;"&gt;http://&lt;/span&gt;&lt;a onclick="" href="http://madscribble.blogspot.com/" rel="nofollow"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;madscribblings&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#3366ff;"&gt;.blogspot.com&lt;/span&gt;) &lt;span style="color:#ffcc33;"&gt;என்ற வலைப்பதிவை இயக்கி வந்தவர், என்னுடைய தமிழ் வலைப்பதிவை அறிந்ததும், அதன் பற்றிய விபரங்களை&lt;/span&gt; &lt;span style="color:#ffcc33;"&gt;விரைவிலே சேகரித்து தமிழிலும்&lt;/span&gt; (&lt;a href="http://madscribbler-kirukan.blogspot.com/"&gt;http://madscribbler-kirukan.blogspot.com/&lt;/a&gt;) '&lt;span style="color:#ffcc33;"&gt;கிறுக்கல்கள்' என்ற வலைப்பதிவை&lt;/span&gt; &lt;span style="color:#ffcc33;"&gt;சிறப்பாக துவங்கியிருக்கிறார்&lt;/span&gt; &lt;span style="color:#cc33cc;"&gt;( இது &lt;/span&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;மட்டும் போதுமா? இன்னும் கொஞ்சம் சொல்லட்டுமா ? பாலசுப்ரமணியம்&lt;/span&gt; &lt;span style="color:#cc33cc;"&gt;கணபதி).&lt;/span&gt; &lt;span style="color:#ffcc33;"&gt;பிறகு தொடர்வோமே.....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-997636470507306436?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/997636470507306436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=997636470507306436' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/997636470507306436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/997636470507306436'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/06/5.html' title='எனக்கும் !!!!!!!!!!-5'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-1386922293525533143</id><published>2007-06-16T08:50:00.000-07:00</published><updated>2008-11-28T06:26:01.747-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊக்கம்'/><title type='text'>ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து - 1</title><content type='html'>&lt;span style="color:#cc66cc;"&gt;பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் 5 உடல் ஊனமுற்றவர்கள் இணைந்து ஒரு வருடத்திற்கு முன் அங்கு செயல்பட்டு வருகின்ற ' ஹை-கிளாஸ்' அமைப்பு மூலம் தொழிற்ப்பயிற்சிப் பெற்று, மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் ரூ.10 ஆயிரம் மான்யத்துடன் ரூ.25 ஆயிரம் கடன் பெற்று கடலைமிட்டாய் மற்றும் தின்பண்டங்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;மேலும் தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்ததில், மனு பரிசீலனை செய்யப்பட்டு, மேலும் ரூ.50 ஆயிரம் அரசு சார்பிலும், ரூ.50 ஆயிரம் 'ஹை-கிளாஸ்' அமைப்பு சார்பிலும் நிதி ஒதுக்கி வழங்கப்பட்டுயுள்ளது. இவர்கள் தயாரிக்கும் பொருட்களை கேரளாவுக்கு விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;அவர்களுக்கென தனி கட்டடம் கட்டி, மெழுகுவத்தி மற்றும் பிற தொழில்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட உள்ளதாக அறிந்தோம். உயர்ந்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;நிலை அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், தரமான பொருட்களை தயாரித்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்&lt;/span&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-1386922293525533143?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/1386922293525533143/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=1386922293525533143' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/1386922293525533143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/1386922293525533143'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/06/1_16.html' title='ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து - 1'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-7528924312663903122</id><published>2007-06-15T01:32:00.000-07:00</published><updated>2008-11-28T06:23:03.896-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் !!!!!!!!!!-4</title><content type='html'>கம்போஸ் தமிழ்.காமின் படைப்பாளிகளையும் விமர்சகர்களையும் தான், எந்த ஒரு கட்டுபாடுகளுமற்ற, சுதந்திரமான வாய்ப்பிருந்தும் நடைமுறைக்கு ஒவ்வாத விசயங்களை தவிர்த்து, கம்போஸ தமிழ்.காம் இணையத்தளத்தை பயன்படுத்தி எழுதி வருவதை பாராட்டாமல் இருக்க முடியாது. கம்போஸ் தமிழ்.காம் நிர்வாகிகளையும், படைப்பாளிகளையும்,அவர்களின் படைப்புகளும் மேலும் பல்வேறு வசதிகளுடனும் பகுதிகளுடனும் விரிவடையவும் வாழ்க! வெல்க!! என மகிழ்ச்சியுடன் வாழ்த்தி பயணத்தைத் தொடர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு..\\compose tamil நம்மையும் அறிமுகப்படுத்தியுள்ளதே....அதையும் குறிப்பிடுங்களேன்....madscribbler said... \\&lt;br /&gt;&lt;br /&gt;Dhavapudhalvan said...&lt;br /&gt;&lt;a href="file://எண்ணங்களின்//"&gt;file://எண்ணங்களின்//&lt;/a&gt; வேகத்தை ஈடு செய்ய வடிப்புகளால் முடியவில்லையே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-7528924312663903122?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/7528924312663903122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=7528924312663903122' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7528924312663903122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/7528924312663903122'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/06/4.html' title='எனக்கும் !!!!!!!!!!-4'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-8148831594804970096</id><published>2007-06-14T10:17:00.000-07:00</published><updated>2008-11-28T06:22:41.251-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் !!!!!!!!!!-3</title><content type='html'>அட! இது என்ன சுயசரிதையா ? இருக்கக்கூடாதா! என்னையும் தெரிந்துக் கொள்ளட்டுமே 4 பேர். எனது சகோதரன், நான் தமிழில் எழுத,படிக்க, மற்றவருடன் அளவுலாவ, ஒரு இனியத் துவக்கத்தை அறிமுகம் செய்து வைத்ததுதான் கம்போஸ் தமிழ்.காம் (&lt;a href="http://www.composetamil.com/"&gt;http://www.composetamil.com/&lt;/a&gt;) நம்மை பதிவு செய்துக் கொள்ளவும்,&lt;br /&gt;இயக்கவும் தமிழில் சுலப வழிகளும், நமது எண்ணங்களை உடனுக்குடன்,&lt;br /&gt;எந்த கட்டுபாடுமில்லாமல் வெளியிடவும் வாய்ப்பளித்துள்ள கம்போஸ் தமிழ்.காம் (&lt;a href="http://www.composetamil.com/"&gt;http://www.composetamil.com/&lt;/a&gt; ) நிர்வாகிகளுக்கு, இந்த நேரத்தில் நன்றி கூறக் கடமைப்&lt;br /&gt;பட்டிருக்கிறேன். ஏனென்றால் பல்வேறு இணையதளங்களில் நிர்வாகிகளின்&lt;br /&gt;ஒப்புதல் பெற்றப்பின் தான் நம் பதிப்புகள் வெளியிடப்படுகிறது. இச்சமயத்தில்&lt;br /&gt;மற்றொன்றையும் தவறவிடக்கூடாது. அதாவது.......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-8148831594804970096?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/8148831594804970096/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=8148831594804970096' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8148831594804970096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8148831594804970096'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/06/3.html' title='எனக்கும் !!!!!!!!!!-3'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-2150674785533627041</id><published>2007-06-08T21:43:00.001-07:00</published><updated>2008-11-28T06:22:07.946-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் !!!!!!!!!!-2</title><content type='html'>சுமார் 13 வருடங்களுக்கு முன்பு வாழ்விலே சாதனையோட்டம் என நினைத்து சோதனை ஓட்டத்தைத் துவங்கினேன். பிறந்து வளர்ந்த ஊரை விட்டு மாநகருக்கு குடிப்பெயர்ந்து, 3 வருடங்களுக்கு முன் வீட்டிலேயே கணனியை வாங்கிய பிறகு, மீண்டும் அதனுடனான தொடர்பு புதுபிக்கப் பட்டது. மீண்டும் அதில் விளையாட்டுக்கள் தான். இணையத்தொடர்பு பெற்றபின் சிறிது மாற்றம். E Mail முகவரியை துவக்கிக்கொண்டு, Forward Messages அனுப்பிக் கொண்டிருந்தேன். நமக்குத்தான் போதுமான ஆங்கில அறிவு இல்லாதது தெரிந்த விசயமாயிற்றே ! . கணனியை தமிழிலும் பயன்படுத்தலாம் என்பதை முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் எப்படி உபயோகிப்பது என தெரியாததால் எனது மகள்களிடம் அதைப்பற்றி குடைந்துக்கொண்டே இருந்தேன். இதனால் எனது மகள் தமிழில் படிப்பதற்கு' நிலாசாரல்' இணையதளத்தினை எனக்கு அறிமுகம் செய்து கொடுத்தாள். ஆனால் என் கருத்துக்களை (படைப்புகளை) வெளியிட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது.........&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-2150674785533627041?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/2150674785533627041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=2150674785533627041' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/2150674785533627041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/2150674785533627041'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/06/blog-post_08.html' title='எனக்கும் !!!!!!!!!!-2'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-8587189529846448702</id><published>2007-06-08T00:31:00.000-07:00</published><updated>2008-11-28T06:21:42.344-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் வாழ்க்கை'/><title type='text'>எனக்கும் !!!!!!!!!!-1</title><content type='html'>&lt;span style="color:#3366ff;"&gt;எனக்கு ஆசைதாங்க! ஏதோதோ எழுத நினைக்கிறேன், எது முதலில் எழுதுவதுயென தெரியாமல். சுமார் 15 வருடத்துக்கு முன்னாலேயே எனது சகோதரரின் அலுவலகத்தில் கணனியின் அறிமுகம் ஆனது. போதுமான ஆங்கில அறிவு இல்லாததால் ' &lt;span style="color:#cc66cc;"&gt;பட்டிகாட்டான் மிட்டாய் கடையை வாய்&lt;/span&gt; &lt;span style="color:#cc66cc;"&gt;பிளந்து பார்த்துப் போல'&lt;/span&gt; நானும் பார்த்துக் கொண்டிருந்தேன் கணனியின் இயக்கங்களையும் இயக்குவதையும். எவ்வளவு நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருப்பது?. சோர்ந்து போய் உட்கார்ந்தபடியே கண்களை மூடி,வாயை பிளந்து விடுவேன். அதைப் பார்த்து எனது சகோதரனும், 'அண்ணா, உங்களுக்குத்தான் செஸ் விளையாடத்தெரியுமே! கணனியுடன் விளையாடுங்களென சொல்லிக்கொடுத்தான். அன்று தான் முதல்முதலாக கணனியுடன் தொடர்பு ஏற்பட்டது. On/Offசெய்வதற்கும், செஸ் விளையாட்டை கண்டுபிடித்து இயக்குவதற்கும், இடையில் ஏற்படும் தடங்கல்களை நீக்குவதற்கும் அலுவலக உதவியாளர்களை அடிக்கடி தொந்தரவு செய்தேன்.&lt;br /&gt;பிறகு.......&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-8587189529846448702?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/8587189529846448702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=8587189529846448702' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8587189529846448702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/8587189529846448702'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/06/1.html' title='எனக்கும் !!!!!!!!!!-1'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3534471570511629357.post-6260535443752386584</id><published>2007-06-07T07:56:00.000-07:00</published><updated>2007-06-07T08:00:14.217-07:00</updated><title type='text'>தெரியாததை.........!!!!!!!!!</title><content type='html'>ஹல்லோ ! தெரியாததை தெரித்துக் கொள்வோமே 4 பேரிடம். நல்லதை மட்டும். அனுப்புங்களேன் உங்களுக்கு தெரிந்ததை.&lt;br /&gt;&lt;br /&gt;                                                        வாழ்க! வளமுடன்!!&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;அம்பி.&lt;br /&gt;07/06/2007.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3534471570511629357-6260535443752386584?l=aasaidhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aasaidhaan.blogspot.com/feeds/6260535443752386584/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3534471570511629357&amp;postID=6260535443752386584' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6260535443752386584'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3534471570511629357/posts/default/6260535443752386584'/><link rel='alternate' type='text/html' href='http://aasaidhaan.blogspot.com/2007/06/blog-post.html' title='தெரியாததை.........!!!!!!!!!'/><author><name>Dhavappudhalvan</name><uri>http://www.blogger.com/profile/10916417002188842939</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry></feed>
