Wednesday, June 20, 2007

எனக்கும் !!!!!!!!!!-5

கம்போஸ் தமிழ்.காமில் கவிதைகள் தலைப்பிலே{Badrinarayanan.A}என்ற பெயரில் சில கவிதைகளையும் எழுதியுள்ளேன். நான் தெரிந்துக் கொள்ளும் தமிழ் வலைப்பதிவுகளை, மற்றவர்களும் அறிந்துக் கொள்ளட்டும் என்கின்ற ஆர்வத்தினால் வலையப்பா மற்றும் அரட்டை பகுதிகளிலும் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளேன். அந்த சமயத்தில் அறிமுகமானவர்தான் நண்பர் திரு. பால சுப்ரமணியம் கணபதி. இவர் ஆங்கிலத்தில் (http://madscribblings.blogspot.com) என்ற வலைப்பதிவை இயக்கி வந்தவர், என்னுடைய தமிழ் வலைப்பதிவை அறிந்ததும், அதன் பற்றிய விபரங்களை விரைவிலே சேகரித்து தமிழிலும் (http://madscribbler-kirukan.blogspot.com/) 'கிறுக்கல்கள்' என்ற வலைப்பதிவை சிறப்பாக துவங்கியிருக்கிறார் ( இது மட்டும் போதுமா? இன்னும் கொஞ்சம் சொல்லட்டுமா ? பாலசுப்ரமணியம் கணபதி). பிறகு தொடர்வோமே.....

2 comments:

c g balu said...

த.பு. ஆனந்தம். சந்தோஷம்.
ஆனந்தத்திலே என்ன எழுதப் போகிறீர்கள்?
சந்தோஷமாய் காத்திருக்குறேன்!

Dhavappudhalvan said...

//ஆனந்தத்திலே என்ன எழுதப் போகிறீர்கள்? madscribbler said...\\

ஆனந்தமாய் இருப்பதைதான்